இணைய இதழ்

  • Jul- 2023 -
    6 July

    அதே கண்கள் – தயாஜி

    துர்க்கனவு போல வந்து போகிறது அவள் முகம். அவளின் கண்கள். அது சுமந்திருக்கும் செய்தி. இதுவொன்றும் புதிதல்ல. அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அம்முகத்தின் வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால்………… எஸ்.பி.எம் தேர்வு முடிந்த நிலையில் சிலமாத விடுமுறை கிடைத்தது. நல்ல…

    மேலும் வாசிக்க
  • 5 July

    குறுங்கதைகள் – யுவன் சந்திரசேகர்

    விலை       நாங்கள் முதன்முதலில் குடிபோனது நாடார் காம்ப்பவுண்டு.  வரிசையாக, புத்தம்புதிய, ஒன்றோடொன்று ஒட்டிய, ஆறு சிறு வீடுகள். எங்களுடையது ஆறாவது. நாடார்  பெரும் பணக்காரர்.        என்னோட வசதிக்கு சும்மாவே குடியமத்தலாம் சார். ஒங்குளுக்குப்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    கார்த்திக் நேத்தா கவிதைகள்

    அணிகலன் அசையும் அச்சுடர் அழகிய ஓர் அணிகலன் பேரிருட் கழுத்தில் சிறுநல் ஒளிஅசைவு அகம் சூடிக்கொள்ள ஓர் ஒப்பற்ற நகை வடிவிலா விசும்பில் முடிவிலாச் செவ்வணி குளிக்கும் குறத்தியின் குன்றனைய மார்பிடையில் செருத்துச் சிவந்த செங்காந்தள் மாலை. **** வெறும் வாழ்க்கை…

    மேலும் வாசிக்க
  • 5 July

    இபோலாச்சி; 11 – நவீனா அமரன்

    உலகம் முழுமைக்கும் இதுவரை நிகழ்ந்த பெண்ணிய செயல்பாடுகளை வரலாற்று ஆய்வாளர்கள் நான்கு அலைகளாகப் பிரிக்கின்றனர். பண்டைய தமிழ், கிரேக்க, ரோமானிய மற்றும் ஜெர்மானியப் பெண் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துகளில் சமகாலப் பெண்ணியக் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தாலும், பெண்ணியம் என்பது கருத்துருவாக்கம் பெற்று…

    மேலும் வாசிக்க
  • 5 July

    அம்மாவின் மூன்று நாட்கள் – தேவசீமா

    இன்று ஜனவரி மூன்றாம் தேதி, மருத்துவமனைக்கு வந்து இன்றோடு இருபத்து  மூன்று நாட்கள் ஆகி இருந்தன.  இவ்விடத்தில் ஒன்றும் 2012 ல் கடந்த அந்த இருபத்தி மூன்று நாட்களையும் குறித்து முழுமையாகப் பேசப் போவதில்லை.  பேசுவது போல் பேசிப் பேசி அந்நாட்கள்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    திரையில் மேடை – கலாப்ரியா

    கூத்து, தமிழ்நிலத்தின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்திலிருந்து நாடகங்கள் பிறந்தன. கூத்து பெரும்பாலும் புராணங்களையும் அதன் விழுமியங்களான பக்தியையும் பரப்ப உதவியது. புராணங்கள் நிஜத்தில் நிகழ்ந்ததாக நான் நம்பத் தயாரில்லை. அவை உன்னதமான புனைவுகள் என்பதையும் மறுக்கத் தயாரில்லை. சில…

    மேலும் வாசிக்க
  • 5 July

    கதை – ஆத்மார்த்தி

    “நான் சொல்லப் போறது கதை மாதிரி தோணும். நம்பக் கஷ்டமாக் கூட இருக்கும். பட், அதான் என்னோட பின்புல உண்மை” என்றார் திலகன். ரவியும் செல்வினும் புன்னகைத்துக் கொண்டார்கள். திலகன் தன் கையிலிருந்த நிறங்கெட்ட திரவத்தை மேலும் ஒரு மடக்கு உறிஞ்சியபடியே,…

    மேலும் வாசிக்க
  • 5 July

    தேவதேவன் கவிதைகள்

    கடற்கரை மணல்வெளி காற்று அவர் கண்களின் நீரைக் கொண்டுசென்று மேகங்களில் வைக்கிறது… அவர் இரத்தத்தை உறிஞ்சுகிறது வெயில் தன்னைக் கண்டுகொள்ளாது பாதையற்ற வானில் மிதந்துசெல்லும் மேகங்களைக்கண்டு சூரியனும் திகைக்கிறான். எப்போதும் மழைநோக்கித்தானே அண்ணாந்து கிடக்கின்றன அனைத்து உயிர்களும்? காலம் காலமாய் அவரைக்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    பல’சரக்கு’க் கடை; 22 – பாலகணேஷ்

    பஞ்சுவிரட்டு உருவானது! தினமலரில் பணி செய்து கொண்டிருந்த முகநூல் நண்பரொருவர் ஒருநாள் என்னை அழைத்தார். “எங்க நாளிதழ் சார்பா தாமரை பப்ளிகேஷன்ஸ்ன்னு ஒண்ணு ஆரமிச்சிருக்கோம். மாத நாவல்கள் வெளியிடலாம்னு ஐடியா இருக்கு. உங்களால ஒரு நாவல் தர முடியுமா..? ஆபீஸ் வந்தீங்கன்னாப்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    குறுங்கதைகள்  – ஜீவ கரிகாலன் 

    பத்து நாள் புரட்சி முதலில் ஒரேயொரு நாய்தான் கடலைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது. அதுவரையிலும் அங்கு கடந்து செல்லும் யாவருக்கும் அது பைத்திய நாய்தான்.  அது குரைப்பதை வேடிக்கை பார்க்குமளவு வேலை இல்லாதவர்கள் கணிசமாகவே இருந்தாலும், அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது…

    மேலும் வாசிக்க
Back to top button