கட்டுரைகள்
-
Apr- 2025 -4 April
சுடுமண்- திக்கற்றவருக்குத் தெய்வம் துணையா? – தாமரைபாரதி
மனித குல வரலாற்றில் மிக தொன்மையான கலைப் படைப்புகள் சுடு மண் சிற்பங்களே ஆகும். இந்தியாவில் சிந்து வெளிப் பண்பாட்டில் கண்டெடுக்கப்பட்ட தாய்த் தெய்வம் சுடுமண் சிற்பமும் அண்மையில் தமிழ் நாட்டில் கீழடி ஆய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்களுமே அதற்குச் சான்றாகக்…
மேலும் வாசிக்க -
4 April
அகஸ்தியர் ஓரு மீள்பார்வை – சுமித்ரா சத்தியமூர்த்தி
மார்ச் 7 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது. இன்றைய தலைமுறைக்கு தமிழ் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா சிந்துவெளி ஆராய்ச்சி…
மேலும் வாசிக்க -
4 April
காட்சி : அகமும் புறமும் – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் முகுந்த் நாகராஜன் கவிதைகளை முன்வைத்து) கவிதையில் ஒரு காட்சியைக் கூறுவதென்பது, கவிதை மொழியில் அக்காட்சியின் இயல்பை, அழகியலை மட்டுமே சொல்வது என்ற கூற்று, சேவற்கோழிகள் பொழுது விடிவதற்காக மட்டுமே கூவுகின்றன எனச் சொல்வதை ஒத்ததாகும். அதே சமயம் கவிதையில் இடம்பெறும்…
மேலும் வாசிக்க -
4 April
புனைவுக்கு நெருக்கமான உண்மையின் மீதான பயணம் – முனைவர் பி. பாலசுப்பிரமணியன்
எழுத்தாளர் தாரமங்கலம் வளவன் அவர்களின் இயற்பெயர் திருமாவளவன். இவரது தந்தையார் தாரை வடிவேலு அவர்கள் சிறந்த தமிழாசிரியர் மட்டுமல்ல கவிஞர். அதனால் வளவன் அவர்கள் சிறுவயதிலிருந்தே தமிழின் மீது தீராக்காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். தொடர்ந்து பொறியியல் கல்வி பயின்று ஒன்றிய அரசுப்…
மேலும் வாசிக்க -
Mar- 2025 -19 March
இயலாமையின் நிழல் – கிருஷ்ணமூர்த்தி
அனைத்து கதைகளும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. நவீன கதைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளின் புதிய வடிவமாகவே தகவமைத்துக் கொள்கின்றன. ஈடு செய்ய இயலாத தனித்த அனுபவ வெளிப்பாடுகள் நிறைந்த கதைகளும், சொல்முறைகளில் புதுமையைக் கைக்கொள்ளும் கதைகளே புதிய போக்கை அவதானிக்கின்றன. பண்பாட்டின் பின்புலம்…
மேலும் வாசிக்க -
19 March
இருவழிப் பயணம் – வறீதையா கான்ஸ்தந்தின்
”உனக்குள் நிகழும் மோதலைஉன்வசப்படுத்திவிடுநீ நெருப்பில் வீசப்படவில்லை,நெருப்பே நீதான்.” – மமா இண்டிகோ பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் இன்னின்னவற்றைச் சாதித்திருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த வாழ்க்கையில் அர்த்தமேயில்லை என்பது போன்ற விதிகளைச் சமூகம் நிறுவி வைத்திருக்கிறது.…
மேலும் வாசிக்க -
19 March
கம்பம் வாவேர் ராவுத்தரின் குடும்ப கதை ‘மூன்றாம் பிறை’ – பீட்டர் துரைராஜ்
‘ஒத்தக்கை இபுராஹிம்’ என்ற சிறுகதையை யதேச்சையாக தமிழினி இணைய இதழில் படிக்க நேரிட்டது. அதன் நேர்த்தியும், ஆழமும் மானசீகன் என்ற பெயரை எனக்கு அறிமுகப்படுத்தியது. எனவே, சென்னை புத்தகக் கண்காட்சி சமயத்தில் வெளிவந்த ‘மூன்றாம் பிறை’ நாவலை தயக்கமில்லாமல் வாங்கிவிட்டேன். தி.ஜானகிராமன்,…
மேலும் வாசிக்க -
4 March
காட்சியும் கவிமொழியும் – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் ந.ஜயபாஸ்கரனின் கவிதைகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) தமிழ் மரபுக்கவிதையின் வளமான பண்புகளில் ஒன்று காட்சியைப் பாடுதலாகும்; இயல்பாகவும், உவமை முதலான அணிநலன்களைக் கொண்டு உயர்வாகவும், அந்தக் காட்சியை ஓர் இயல்பான புகைப்படம் போலவும், வண்ணமேற்றி அழகு செய்த ஒரு ஓவியம்…
மேலும் வாசிக்க -
Feb- 2025 -1 February
திராவிடச் சிவப்பு -சுமித்ரா சத்தியமூர்த்தி
தமிழ்நாட்டு ஆண்கள் ஏன் சிவப்பு நிற தோலுடைய பெண்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பது குறித்த கேள்வி பெரும்பாலும் மாமை நிறமுடைய தமிழ்நாட்டு பெண்களுக்கு உண்டு. ஆனால், அதற்கான விடையை நாம் சிந்துவெளியிலிருந்து தேடத் துவங்க வேண்டியிருக்கிறது. எப்படி செழித்துக் கிடந்த ஒரு…
மேலும் வாசிக்க -
1 February
கோஹினூர்: ஒப்பற்ற வைரத்தின் சுருக்கமான வரலாறு – சரத்
இங்கிலாந்து ராணியாக கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் 2022-இல் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இங்கிலாந்து அரசிடம் மீட்டு, கோஹினூரை மீண்டும் இந்தியா கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது. சொல்லப்போனால்…
மேலும் வாசிக்க