கட்டுரைகள்
-
Dec- 2025 -6 December
பிரெஞ்சிந்திய பண்பாட்டு விழுமியங்களோடு சமகால அரசியலைப் பேசும் கதைகள் – அன்பாதவன்
சிறுகதைகளின் பேசு பொருள் எதுவெனில் வானுக்குக் கீழுள்ள எதுவுமிருக்கலாம் என்பதே நிதர்சனம்… மனிதர்கள், மனித மன விகாசங்கள் பண்பாட்டு விழுமியங்கள், மனித உறவின் சிக்கல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் எனப் பலறையும் சரியான விகிதத்தில் அழகியலோடு கலந்து நெய்கையில் பூரணமானதொரு சிறுகதை…
மேலும் வாசிக்க -
6 December
நெஞ்ச வாய்க்காலுக்குள் வழிந்தோடும் கிராமத்து நினைவுகள் – இளையவன் சிவா
சமகால கவிஞர்களில் பரவலாக அறிமுகமாகி நிறைய இதழ்களில் எழுதிவரும் கவிஞர் அய்யனார் ஈடாடி வெளியிட்டிருக்கும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு மற்றும் ஒரு ஹைக்கூத் தொகுப்பு ஆகிய மூன்றிலும் கிராமிய மணம் சற்று தூக்கலாகவே இடம்பெற்றிருக்கும். நகரத்தின் மத்தியிலிருந்தபடி …
மேலும் வாசிக்க -
6 December
ஏ.ஐ – சாத்தியங்களும் சிக்கல்களும் -மது ஸ்ரீதரன்
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் அறிக்கை (எச்சரிக்கை!) ஒன்றை வெளியிட்டார். அதில் ஏ.ஐ. தொழில்நுட்பம் கூடிய விரைவில் சினிமாவை முழுவதுமாக ஆக்கிரமிக்கும்; நடிகர்கள், இசையமைப்பாளர்கள், டைரக்டர்கள், மற்றும் சினிமா கலைஞர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தார். இந்த எச்சரிக்கையை நாம்…
மேலும் வாசிக்க -
6 December
‘கணப்பிறை’ என்னும்கவிவாசல் – தயாஜி, மலேசியா
கவிதைகளை எழுதுகிறவர்கள், பிற கவிதைகளை வாசிப்பதோடு கவிதைகள் குறித்த விமர்சனங்களையும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டும். அது தங்களுக்குள் இருக்கும் கவிதை என அவர்கள் நம்புகின்றதை மாற்றவும் மேலும் கூர்மையாக்கவும் அல்லது அவர்களின் நம்பிக்கையை வலுபெற செய்யவும் உதவும். எல்லோருக்குமே வானத்தில் இருந்து…
மேலும் வாசிக்க -
Oct- 2025 -17 October
பாப்பா புகா (Papa Buka) திரைப்பட விமர்சனம் – ராணி கணேஷ்
பாப்பா புகா (Papa Buka) ஆங்கிலத்தில் வாசிக்கையில் அர்த்தம் சுளுவாகப் புரியும். தேசத்தந்தை என்பது போல “பாப்பா புகா” என உள்ளூர்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்ட எண்பது வயது மனிதனும், அவர் பங்கேற்ற இரண்டாம் உலகப்போர் பற்றிய நினைவுத் தகவல்களும் பரவிக்கிடக்கும் பப்புவா…
மேலும் வாசிக்க -
17 October
கலைக்குள் சிக்கிய மனிதர்களின் கதைகள் – கிருஷ்ணமூர்த்தி
கலைஞர்கள் குறித்த கதைகள் தமிழ் இலக்கியத்தில் ஏராளம் உண்டு. படைப்பு செயல்பாட்டில் ஏற்படும் இடர்களின் மீது கவனம் செலுத்தும் படைப்புகள் ஒருவகை எனில், படைப்பிற்கும் லௌகீக வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் இடைவெளிகளின் மீது படரும் வெளிச்சம் மற்றொரு வகை. இரண்டாம் வகையில்…
மேலும் வாசிக்க -
Sep- 2025 -19 September
அன்றாடச் சித்திரங்களில் அச்சடித்த எண்ணத்தின் தரிசனங்கள் – இளையவன் சிவா
இதுவரை நேரில் சந்தித்து முகம் பார்த்து பேசியதில்லை. ஆயினும் முகநூலின் வழியே நட்பு பாராட்டும் நண்பர் கண்ணன் அவர்களின் இந்த கவிதைத் தொகுப்பு ஒரு சராசரி மனிதன் அனுதினமும் அனுபவிக்கும் வாழ்க்கைப்பாட்டையும் இயல்பான காதலைச் சுமந்து திரியும் காதலன் எண்ண ஓட்டத்தையும்…
மேலும் வாசிக்க -
19 September
‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ குறுநாவல் வாசிப்பனுபவம் – பாகை இறையடியான்
வளைகுடாவில் பொருளாதார நிமித்தம் பணிபுரிகின்ற பல பேருடைய நினைவுகளில் இந்த நாவலுடைய தலைப்பு ஒரு இதய ஓசையாய் ஒழித்துக் கொண்டே இருக்கும்.ஆம்! ஆசைப்பட்டு அருந்தும் தேநீரைக் கூட ஒரு திர்ஹத்தின் உள்ளூர் நாணய மதிப்பை கணக்கில் கொண்டு ஒரு குவளை வெந்நீர்…
மேலும் வாசிக்க -
19 September
மீட்சியின் பாதை – கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் மையப்படுத்திய புனைவுகள் பெருவாரியாக படைப்புச் செயல்பாட்டை மையப்படுத்தியதாக அமையும். அவர்களின் படைப்பு செயலில் கிடைக்கப் பெறும் தரிசனங்களும், அதன் லௌகீக இடையூறுகளும், யதார்த்தத்திற்கும் படைப்பூக்கத்திற்கும் இடையில் அல்லாடும் அரசியல்-பண்பாட்டு சொல்லாட்சிகளும் எனும் வகைமையில் அவற்றைப் பிரிக்கலாம். அதன் வேறொரு…
மேலும் வாசிக்க -
19 September
அ. பாக்கியம் எழுதிய ‘நானே மகத்தானவன்’ – பாக்ஸர் முகமது அலியின் போராட்டம் : நூல் வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
அ.பாக்கியம் என்ற பெயரை சுவரெழுத்துகளில்தான், முதலில் கண்டேன். அது ஒரு பெண்பெயர் என நினைத்திருந்தேன். ஆனால், ஆடவர் என்பது தெரியவந்தபோது, இயல்பாகவே, ஆர்வம் வந்தது. ‘நானே மகத்தானவன்’ என்று அறைகூவல் விடுத்த குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வரலாற்றை, இனவெறிக்கு எதிரான…
மேலும் வாசிக்க