கட்டுரைகள்

  • Feb- 2019 -
    19 February

    வெனிசுவேலா : அமெரிக்காவின் அடுத்த வேட்டை நிலம்

    இந்த உலகத்தையே தனது வேட்டை நிலமாக பார்க்கும் அமெரிக்காவின் இப்போதைய இலக்கு வெனிசுவேலா. வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை குறி வைத்து அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வரும் அமெரிக்கா உலகம் முழுக்க தனது அரசியல் பொருளாதார நலன்களை முன்னிட்டு சுதந்திரம்…

    மேலும் வாசிக்க
  • Jan- 2019 -
    22 January

    சுநீல் கங்கோபாத்தியாயின் “தன் வெளிப்பாடு” – நூல் விமர்சனம்.

    ஹிந்தியில் ‘தில் சாத்தே ஹே’,  ‘ஜிந்தகி நா மிலேகி டொபரா” போன்ற படங்களை நீங்கள் பார்த்தது உண்டா?  படம் முழுக்க நண்பர்கள், காதல், பயணம், மது, போதை என்று கொண்டாட்டமாக இருக்கும். அதற்கு ஈடான நாவலை படித்திருக்கிறீர்களா ?  இல்லை என்றால்…

    மேலும் வாசிக்க
  • 21 January

    புன்னகையின் கடவுள்…!

    சார்லி சாப்ளின் என்ற பெயரை எழுதியோ, உச்சரிப்பு செய்தோ பாருங்கள் உங்கள் உதடுகளுக்கிடையே சில நிமிடம் சின்ன புன்னகை ஒன்று மலர்ந்து விட்டுப்போகும் அதுதான் சார்லி சாப்ளின்…! நாம் வாழும் இந்த நூற்றாண்டு வரை எத்தனையோ தத்துவ ஞானிகள், அறிஞர்கள், விஞ்ஞானிகள்,…

    மேலும் வாசிக்க
  • Dec- 2018 -
    21 December

    திருநங்கைகளும் குற்றப்பரம்பரை பொதுபுத்தியும்

    ஒரு கடையில், திருமண அரங்கில், கூட்டரங்கில், ரயிலில், பஸ்ஸில், வேறு ஏதாவது ஒரு பொதுஇடத்தில் திருட்டு நடந்தால் நாம் யாரைச் சந்தேகப்படுவோம். அந்தக் கூட்டத்திலுள்ள ஆம்பள, பொம்பள, பெருசு, சிறுசு, நெட்ட, குட்ட, செவத்தவன், கருத்தவன் என எல்லோரையும் சந்தேகப்படுவோம். எல்லோரையும்…

    மேலும் வாசிக்க
  • 19 December

    “நோர்வீஜியன் வுட்” – ஜப்பானிய நாவல் -நூல் விமர்சனம்

    ஜப்பானிய சமகால எழுத்தாளர்களில் ஒருவரான ஹாருகி முரகாமியின் எழுத்தில் வெளிவந்த நாவல் இது. 70களில் நடக்கிற கதை. “டோரு  வாட்டனபி” என்கிற மனிதனின் மாணவ கால நினைவுகளின் பயணம்தான் இக்கதை. ‎அவனுடைய பால்ய கால நண்பனான “கிசுகி”யின் மரணமும், கிசுகியின் தோழியான…

    மேலும் வாசிக்க
  • 19 December

    உறவுகளின் புனைவுப்பின்னல்கள்

    ஒவ்வொரு நிலத்திலிருந்து உருவாகும் கதைகளுக்கும் ஒரு அடித்தளமான பொதுவாம்ச குணம் இருக்கிறது. அதன் பல்வேறு கோணங்களை, வடிவங்களை, பரிமாணங்களை ஒவ்வொரு தலைமுறை எழுத்தாளர்களும் கொடுத்து வருகின்றனர். அவ்வகையில் தமிழ் கதைகளின் அடிநாதமாக குடும்பமே அமைகிறது. சமகாலத்தில் இருக்கும் மூத்த எழுத்தாளர்களில் சிலரும்…

    மேலும் வாசிக்க
Back to top button