கட்டுரைகள்

  • May- 2019 -
    6 May

    ஈழத்தின் துயரைச் சொல்லும் நாவல் – “நடுகல்”

    ஈழ மக்களின் தீரா துயரங்களை இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் தீபச்செல்வனின் நாவல் இந்த “நடுகல்”. பிரேம் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் ஆயுதங்கள் அற்ற, போர்கள் அற்ற மாற்றுப் போராட்டம் பற்றிய தேடுதல் தான் நடுகல்..! 2009…

    மேலும் வாசிக்க
  • 6 May

    துள்ளாட்டமும் சுவராசியமுமான கருப்பி – நூல் விமர்சனம்

    அருணாராஜ் துள்ளலுடன் சிறுகதைகளை உரைநடையை பயன்படுத்தி வரும் இந்தத் தலைமுறை எழுத்தாளர். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு கருப்பி. ஒன்பது சிறுகதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. சில கேள்விகளை இந்த தொகுப்பு கொண்டிருக்கிறது. அருணா ராஜின் பார்வையில் ஆண்கள் பெண்களை பலவிதங்களில்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    கலைத்தன்மையுள்ள C/O காஞ்சிரபளம் – ஒரு பார்வை.

    பி.நரசிம்மராவுக்கு பிறகு தெலுங்கு திரைப்பட உலகில் ஒரு பெரிய நீண்ட இடைவெளி இருப்பதாக நினைக்கிறேன். அவரின் மாபூமி, மட்டி மனுஷலு, ரங்குலகலா போன்ற படங்கள் 90களில் இந்திய திரைப்படத்திற்கு தெலுங்கிலிருந்து சில நல்ல படங்களாக அமைந்தன. சில நல்ல ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிறார். செகந்திராபாத்தில்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    நாஞ்சில் என்னும் தேக்க மரம்

    செறிவான மரபுப்பின்னணி மற்றும் தொன்மையான பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கியது கன்னியாகுமரி மாவட்டம் என்னும் நாஞ்சில் நாடு. இங்கு போலியற்ற அசலான பல அறிஞர்கள் கடந்த தலைமுறையில் உருவாகி இருந்தனர். அவர்களால் குமரி நிலத்தில் வரலாற்றின் தனித்துவக்கூறுகளையும், கலைகளின் பரிணாமங்களையும் அடுத்த தலைமுறைக்கு…

    மேலும் வாசிக்க
  • Apr- 2019 -
    6 April

    அந்த நேர்மைதான் மகேந்திரன் !

    வழக்கமாக ஒருவர் இறந்ததும் அவர் புகழாஞ்சலிக் கட்டுரைகள் இணையத்தில் கொட்டும். அது குறித்து கிண்டல் செய்வதற்காகச் சொல்லவில்லை. அது இயல்பான ஒன்று. தினமும் யாரோ ஒருவரைப் பற்றி எழுதிக்கொண்டா இருக்க முடியும்? மகேந்திரன் இறந்ததும் அப்படியான பல கட்டுரைகள் வந்தன. அவற்றைப்…

    மேலும் வாசிக்க
  • 6 April

    சிங்கப்பூர் தமிழர்களின் கதைகள் -”முகமூடிகள்” – நூல் விமர்சனம்.

    சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகளில் பெரும்பாலும் ஊடாடி நிற்கும் அம்சங்களை இரண்டு பிரிவுகளாகச் சொல்லலாம். 1.சிங்கப்பூருக்குப் பணம் சம்பாதிப்பதற்காகவும் குடும்பத் தேவைகளுக்காகவும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வாழும் தமிழர்களின் அனுபவங்கள். 2 அங்கேயே பிறந்து வளர்ந்து ஒருவகையில் பூர்வ குடிகள் உடன் சம்பந்தம்…

    மேலும் வாசிக்க
  • 5 April

    சூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”

    Writing is the painting  of the voice – Voltaire உலகப் புகழ் பெற்ற டச்சு ஓவியன் வின்சென்ட் வான் கோ கதை தெரியுமல்லவா? எல்லா தலை சிறந்த படைப்பாளிகளின், ஞானிகளின் வாழ்க்கை போலத் தான் வின்சென்ட் வான் கோவின் வாழ்க்கையும்,…

    மேலும் வாசிக்க
  • 5 April

    புத்திசாலி – டைனோசாரா மனிதனா ஒரு படிமலர்ச்சிப் பார்வை!

    படிமலர்ச்சியில இந்த பூமியோட 4.5 பில்லியன் ஆண்டு கால‌ இருப்பிற்கும்,  நம்மோட ஒன்றரை லட்ச ஆண்டுகளோட இருப்பை ஒப்பிட்டா நம்மோட இருப்பு ஒன்றுமே இல்லை இந்த கால ஓட்டத்தில் என்று புரிந்துக் கொள்ளலாம். இரண்டு பில்லியன் ஆண்டுகள் வரைக்குமே அது வரையிலும்…

    மேலும் வாசிக்க
  • 5 April

    பாலியல் கல்வி ; ஓர் திறந்த உரையாடல்

    தமிழ் சினிமாவில் 1970 முதல் 90 வரை பெரும் ஆதிக்கம் செய்த படப்பிடிப்பு பகுதி பொள்ளாச்சி. அப்பகுதியின் பசுமையை ரசிகர்கள் திரையில் பார்த்துக் கொண்டாடினார்கள். ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்த இயக்குநர்கள் மீண்டும் மீண்டும் படையெடுக்கும் பகுதியாக பொள்ளாச்சி மாறியது. தொடர்ந்து சுற்றலா…

    மேலும் வாசிக்க
  • Mar- 2019 -
    20 March

    JUDGEMENT AT NUREMBERG- ஒரு பார்வை

    ஒரு தவறு…. அதுவும் மிகப் பெரிய தவறு… இந்தப் பிறப்புக்கே களங்கம் தெரிவிக்கும் ஒரு மாபெரும் தவறு… எல்லாம் முடிந்து தவறுகளின் உச்சம் தொட்டு… பின் சம நிலைக்கு வரும் மனதுக்குள் ஒரு போராட்டம் வருமே…. அதன் தொடர்ச்சியான அலசல்கள்… நியாய…

    மேலும் வாசிக்க
Back to top button