கட்டுரைகள்
-
Jun- 2019 -6 June
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்- மொழிபெயர்ப்பு நாவல் விமர்சனம்
பத்தொன்பதாவது நூற்றாண்டில் இந்திய நிலப்பரப்பு என்பது ஒரே நாடாக இல்லை அது முற்றிலும் சிறிய அரசுகளாகவும், சிறிய சமஸ்தானங்கள்கவும் , சின்ன சின்ன ஜமீன்களாகவும் இருந்தது. பிரிட்டிஷ் அரசு இத்தகைய பல வேற்றுமைகளை கொண்ட ஒரு நிலப்பரப்பில் தனது காலனியாதிக்கத்தை கொஞ்சம்…
மேலும் வாசிக்க -
6 June
விடுதலைக்குரல் கேட்கும் மலர்வதியின் “காட்டுக்குட்டி” – நாவல் விமர்சனம்
குடும்பமாய் நிலைத்து நிற்க ஆசைப்படும் இரு பெண்களின் கதை மலர்வதியின் “காட்டுக்குட்டி” நாவல். ஆனால் குடும்ப அமைப்பைத் தகர்க்க எத்தனை சதிகள், துன்பங்கள். ரமணி செய்த தவறு ஒருவனைக் காதலித்ததுதான். அவனால் கைவிடப்பட்ட போது சூழ்நிலைகளால் அவள் விபச்சாரியாக்கப்பட்டாள். மகள் காட்டுக்குட்டி…
மேலும் வாசிக்க -
May- 2019 -10 May
சரிந்த சாய்வு நாற்காலி
எழுத்தாளர் “தோப்பில்” முகம்மது மீரான் வெள்ளிக்கிழமை (10-03-2019) அன்று வயது மூப்பு காரணமாக தனது 75வது வயதில் காலமானார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள “தேங்காய் பட்டணம்” என்னும் கடலோரக் கிராமத்தில் பிறந்த, “தோப்பில்” முகம்மது மீரான், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, திருநெல்வேலியில்…
மேலும் வாசிக்க -
6 May
ஈழத்தின் துயரைச் சொல்லும் நாவல் – “நடுகல்”
ஈழ மக்களின் தீரா துயரங்களை இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் தீபச்செல்வனின் நாவல் இந்த “நடுகல்”. பிரேம் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் ஆயுதங்கள் அற்ற, போர்கள் அற்ற மாற்றுப் போராட்டம் பற்றிய தேடுதல் தான் நடுகல்..! 2009…
மேலும் வாசிக்க -
6 May
துள்ளாட்டமும் சுவராசியமுமான கருப்பி – நூல் விமர்சனம்
அருணாராஜ் துள்ளலுடன் சிறுகதைகளை உரைநடையை பயன்படுத்தி வரும் இந்தத் தலைமுறை எழுத்தாளர். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு கருப்பி. ஒன்பது சிறுகதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. சில கேள்விகளை இந்த தொகுப்பு கொண்டிருக்கிறது. அருணா ராஜின் பார்வையில் ஆண்கள் பெண்களை பலவிதங்களில்…
மேலும் வாசிக்க -
6 May
கலைத்தன்மையுள்ள C/O காஞ்சிரபளம் – ஒரு பார்வை.
பி.நரசிம்மராவுக்கு பிறகு தெலுங்கு திரைப்பட உலகில் ஒரு பெரிய நீண்ட இடைவெளி இருப்பதாக நினைக்கிறேன். அவரின் மாபூமி, மட்டி மனுஷலு, ரங்குலகலா போன்ற படங்கள் 90களில் இந்திய திரைப்படத்திற்கு தெலுங்கிலிருந்து சில நல்ல படங்களாக அமைந்தன. சில நல்ல ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிறார். செகந்திராபாத்தில்…
மேலும் வாசிக்க -
6 May
நாஞ்சில் என்னும் தேக்க மரம்
செறிவான மரபுப்பின்னணி மற்றும் தொன்மையான பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கியது கன்னியாகுமரி மாவட்டம் என்னும் நாஞ்சில் நாடு. இங்கு போலியற்ற அசலான பல அறிஞர்கள் கடந்த தலைமுறையில் உருவாகி இருந்தனர். அவர்களால் குமரி நிலத்தில் வரலாற்றின் தனித்துவக்கூறுகளையும், கலைகளின் பரிணாமங்களையும் அடுத்த தலைமுறைக்கு…
மேலும் வாசிக்க -
Apr- 2019 -6 April
அந்த நேர்மைதான் மகேந்திரன் !
வழக்கமாக ஒருவர் இறந்ததும் அவர் புகழாஞ்சலிக் கட்டுரைகள் இணையத்தில் கொட்டும். அது குறித்து கிண்டல் செய்வதற்காகச் சொல்லவில்லை. அது இயல்பான ஒன்று. தினமும் யாரோ ஒருவரைப் பற்றி எழுதிக்கொண்டா இருக்க முடியும்? மகேந்திரன் இறந்ததும் அப்படியான பல கட்டுரைகள் வந்தன. அவற்றைப்…
மேலும் வாசிக்க -
6 April
சிங்கப்பூர் தமிழர்களின் கதைகள் -”முகமூடிகள்” – நூல் விமர்சனம்.
சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகளில் பெரும்பாலும் ஊடாடி நிற்கும் அம்சங்களை இரண்டு பிரிவுகளாகச் சொல்லலாம். 1.சிங்கப்பூருக்குப் பணம் சம்பாதிப்பதற்காகவும் குடும்பத் தேவைகளுக்காகவும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வாழும் தமிழர்களின் அனுபவங்கள். 2 அங்கேயே பிறந்து வளர்ந்து ஒருவகையில் பூர்வ குடிகள் உடன் சம்பந்தம்…
மேலும் வாசிக்க -
5 April
சூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”
Writing is the painting of the voice – Voltaire உலகப் புகழ் பெற்ற டச்சு ஓவியன் வின்சென்ட் வான் கோ கதை தெரியுமல்லவா? எல்லா தலை சிறந்த படைப்பாளிகளின், ஞானிகளின் வாழ்க்கை போலத் தான் வின்சென்ட் வான் கோவின் வாழ்க்கையும்,…
மேலும் வாசிக்க