கவிதைகள்

  • Sep- 2020 -
    10 September

    கவிதைகள் – லார்க்பாஸ்கரன்

    வாழ்தலும் புரிதலும்   கண்ணிற்குத் தெரியாத உயிர் காற்றிற்கு உண்டு   வலிமையும் திறமையும் கைப்பேசி அறிவால் வாழ்வின் பயம் போகிறது   பயமில்லா மெளனத்தின் துடிப்பில் பசியின் சுய நலம்   நியாயம் புரிகிறது சமரசம் சமத்துவம் சேவையின் தோப்பில்…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – ப.மதியழகன்

    வேங்குழல் இந்த அரசமரம் எனக்குப் பாதுகாப்பு உணர்வினைத் தருகின்றது இரண்டாம் முறையாக என் அன்னையின் கருவறையில் இருப்பதைப் போன்றதொரு உணர்வு அது ஆகாயத்தில் கிளைபரப்பி இருக்கும் புஷ்பங்களை என்மேல் உதிர்த்து ஆசிர்வதிக்கின்றது தடுமாறி விழும்போது அதன் சருகுகள் மெத்தென என்னைத் தாங்கிக்…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – பூவிதழ் உமேஷ்

    துயரங்களின் வினாத்தாள் / மகிழ்ச்சியின் வினாத்தாள் உங்கள் துயரத்தை / மகிழ்ச்சியை யாரிடம் சொல்வீர்கள்? அ) கொஞ்சம் பெரிய நுரையீரலுடன் பிறந்ததால் எடை குறைவாக இருப்பவர்கள் ஆ )மரத்தின் நிழலில் இருக்கும் கிளைகளை  வெட்டக் கத்தியை ஓங்குபவர்கள் இ ) புகையை…

    மேலும் வாசிக்க
  • 10 September

    கவிதைகள் – ச.அர்ஜூன் ராஜ்

    மழைக்கவிதைகள் மழைக்கவிதை எழுத யோசிக்கிறேன் தாள்களும் கையுமாய் மகள் கூப்பிட்டோடி வருகிறாள் ‘அப்பா… மழை மழை ‘ என்று , வாசலில் நிறைந்தோடும் கார்மேகத்தின் மழைமசி ஓடையில் மகளுக்காக என் கைப்பட மிதக்கக்கொடுக்கிறேன் ஒரு சில காகித நோவாக்களை காற்றுச் செம்படவன்…

    மேலும் வாசிக்க
  • 9 September

    கவிதைகள் – ச.ப்ரியா

    அவனது கருப்பு, வெள்ளைக் குறுந்தாடியின் முடிமுட்கள் நிகழ்திய கன்னத்தின் இளஞ்சிவப்பு நிற சிராய்புகளையும் முத்தம் என்றே சொல்கிறாள் அவள்! *** *** *** *** உனது விழிகள் இரண்டும். இரவுப் பறவையின் கூர்அலகைப் போன்றது. அதில் விழுந்து துடிக்கும். எனது சிறு…

    மேலும் வாசிக்க
  • 9 September

    கவிதைகள் – ஏ.நஸ்புள்ளாஹ்

    நாட்கள் மேசையில் பரப்பிக் கிடக்கின்றன எனது எதிர்கால நாட்கள் அவைகளில் எனதுக்குப் பிடித்தமான நாட்களை மாத்திரம் தெரிவு செய்தேன் மீதியாய் இன்னும் சில நாட்கள் இருந்தன அந்த நாட்களில் ஒன்றைத் தெரிவு செய்தேன் சிறியதும் பெரியதுமாக மழை பொழிந்து கொண்டிருந்தது. வீடுகளோ…

    மேலும் வாசிக்க
  • 9 September

    கவிதைகள் – குமாரநந்தன்

    பிஞ்சுக் கண்ணீர் துளிகள் தனிமையின் இருண்ட அடர் வனத்தில் நினைவுகளின் கல் இடுக்குகளில் ஓயாமல் சலசலக்கிறது என் கண்ணீர்த் துளிகள் ஒளிர்வும் குளிர்மையும் கொண்ட அத்துளிகள் திரண்டு மேலெழுகின்றன ஒரு நிலவாய் அதில் இன்னும் ஒளியேற்ற வேண்டும் அது சூரியனாய் தகிக்க…

    மேலும் வாசிக்க
  • 9 September

    கவிதைகள் – செளவி

    மழலை வெளிச்சம் குழப்பங்கள் வலிகள் தோல்விகள் கவலைகள் ஏமாற்றங்கள் போராட்டங்கள் என வாழ்வின் அவ்வளவு இருட்டுக்கிடையிலும் பேருந்தில் அம்மாவோடு பயணிக்கும் மழலையொன்று ஏற்றி வைக்கிறது சில நிமிட வெளிச்சத்தை சில நிமிட மகிழ்ச்சியை சில நிமிடங்களுக்கான சூரியனை… *** *** *** *** *** *** *** *** *** *** *** ***…

    மேலும் வாசிக்க
  • Aug- 2020 -
    24 August

    கவிதைகள் -அன்றிலன்

    கேள்வி அடையும் ஞானம் ஒரு கேள்வியோடு அது தேடும் பதில் ஊருக்குப் பயணப்படுகிறேன். அப்பதில் ஊரின் பாதை அவ்வளவு எளிதாய்க் கிடைக்கவில்லை. எதிர்ப்படும் யாவர் தரும் வழிகளின் வரைபடத்திலும் சமாதானம் அடையவில்லை. அனுமானத்தோடு ஆறேழு ஊர்களின் வழியே கடந்தாயிற்று பின்னொரு நாளில்…

    மேலும் வாசிக்க
  • 23 August

    கவிதைகள்- அருணா சுப்ரமணியன்

    வரம் துளையாகத் தான் வாய்ப்பதெனில் நீ ஏந்தியிருக்கும் மூங்கிலில் எனை துளைத்திடு…. உன்விரல் தொடும் துளைகளை விடவும் இதழ் குவியும் அத்துளையாகும் வரம் கொடு.. பிழையான பிறப்பில் பிழைப்பதை விட உன் சுவாசத்தின் ஸ்பரிசத்தில் இசையாகி பிழைத்திருக்கிறேன்.. ********** ஆதாரங்கள் ஓட்டப்…

    மேலும் வாசிக்க
Back to top button