கவிதைகள்

  • Jul- 2020 -
    17 July
    varavara_rao

    வரவர ராவ் கவிதைகள் : தமிழில் – சௌம்யா ராமன்

    தெலுங்கு : வரவர ராவ்  தமிழில் : சௌம்யா ராமன் பிரதிபலிப்பு நான் வெடிமருந்து வாங்கிக் கொடுக்கவில்லை வாங்கிக் கொடுக்கும் யோசனையும் எனக்கில்லை எறும்ப்புற்றை உதைத்தழித்தது உங்கள் வலுத்த கால்கள்தான் மிதித்த புற்றினில் விதைக்கப்பட்ட வேட்கைக்கும் நீங்களே காரணம் உங்கள் தடித்த…

    மேலும் வாசிக்க
  • 17 July
    Kamaladevi

    கவிதைகள் – கமலதேவி

    அகம் சாரல் தூரல் பெருமழை அடைமழை.. மேகங்களை முப்பொழுதும் சூடி நிற்கின்றன சிகரங்கள்… எழும் இடியோசைகள் எதிரொலித்து முடிகின்றன. மின்னல் ஔியில் மழைநில்லா குறுஞ்சியின் பேரழகைக் கண்டு நிற்கிறது வெளி. ***** ஏழு கடல்களுக்கு அப்பால் காணக்கிடைக்காவிட்டால் என்னசெய்வது தேடிக் கண்டடையும்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    chandhira Thangaraj

    கவிதைகள் – சந்திரா தங்கராஜ்

    மரையா! பவளமல்லி கமழும் யாமத்தில் ஒவ்வொரு கூடலின் பின்னும் சிறுகச்சிறுக உதடுகளில் நீயிட்ட பனிநீர் முத்தங்களை ஏந்தினேன். அவ்வமைதியில் மனம் நிறைந்து சுந்தர ஒளி மேகத்தைத் தழுவி வெண்ணிலவை மறைக்கும் போது, எங்கிருந்தோ பனிக்கத்தியொன்று பாய்ந்துவந்து என் நெஞ்சினில் இறங்குகிறது. தலை…

    மேலும் வாசிக்க
  • 17 July
    Na.Periyasami

    கவிதைகள் – ந.பெரியசாமி

    இருளடைந்த வெளி உண்பதற்கும் உறங்குவதற்குமே வீடு. சீக்குண்ட கோழியாக சுருண்டு கிடக்காதேயென சுற்றித் திரிபவர் வீடே உலகமென முடங்கிப்போனார். வலப்பக்கச் சுவர் ஆயிரத்தி எட்டுச் செங்கல் இடப்பக்கச் சுவர் எட்டுநூத்தி எட்டு மேல்பக்கக் கலவையின் கணம் ஒரு டன் இருக்கக் கூடுமென…

    மேலும் வாசிக்க
  • 17 July
    Mounan Yathrika

    கவிதைகள் – மௌனன் யாத்ரிகா

    முதலைகளின் கொடூரப் பாடல்கள்   குருவிகள் ஏமாற்றப்படும் நிலத்தில் இந்தப் பருவத்தின் மகசூல் பரவாயில்லை ஆயிரம் மூட்டை மக்காச்சோளம் அறுவடை முடிந்து தோகைகள் காற்றில் அலைகின்றன தட்டைகளைக் கொளுத்திவிட வேண்டும் நுண் பூச்சிகளின் சத்தம் வணிகத்துக்கு தூர்க்குறியாக இருக்கிறது. ***** பனி பெய்து…

    மேலும் வாசிக்க
  • 17 July
    devaseema

    கவிதைகள் – தேவசீமா

    அனாமதேய சூட்டப்பட்ட ஒருவனின் செயல்களுக்காக நித்தமும் வதைபடும் பெயர் ஒன்றுண்டு ஒரே அலைபேசியில் பல காலங்களில் ‘அன்பன்’ ‘அழகன்’ ‘புற அழகன்’ ‘புறணி பேசுபவன்’ ‘பித்தன்’ ‘சனியன்’ இவ்விநாடியில் ‘அந்நியன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அவன் சிக்கினால் வகையாக வெளுத்தெடுப்பது எவ்விதம் எனச்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    Pa.Mathiyazhagan

    கவிதைகள் – ப.மதியழகன்

    சபிக்கப்பட்டவனின் இரவு கடிகாரத்தின் நொடி முட்கள் தலையில் ஓடிக் கொண்டிருப்பதைப் போல் இருக்கிறது சுவர்க்கோழிகள் சத்தம் கபாலத்தைப் பிளக்கிறது குளியலறை குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுவது உச்சந்தலையில் கடப்பாரையால் தாக்குவது போலிருந்தது இரவு சர்ப்பம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தது நகரமே…

    மேலும் வாசிக்க
  • 4 July
    Anamika

    கவிதைகள் – அனாமிகா

    துர்கனவின் பகுதியில் மிகுதிப்பட்டு வெளிநீள்கிற மூன்றுவிரல்களுள்ள ஒற்றைக்கையின் கோரசைவு பலகனவுக்குமுன் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்து சாம்பல்நிற மூளையின் சீழ்பிசுபிசுப்புடன் வெளியேறுகின்றது ஒரு அரூபரூபம் அறையெங்கும் ரத்தவாடை உறங்கிக்கிடந்தவனின் ஆன்மாவரை நீட்சித்தது அதனினும் விகாரபாவம் ஒருகணம் சலனித்தடங்கியது இரண்டு நாவுள்ள அழுகிய அம்மிருகத்தின் முன்…

    மேலும் வாசிக்க
  • 4 July
    gabriella mistrell

    மொழிபெயர்ப்புக் கவிதை – கு.அ.தமிழ்மொழி

    காணாமற்போன நாடு சிலி : கேப்ரியல்லா மிஸ்ட்ரல் ஆங்கிலம் : லேங்க்ஸ்டன் ஹியூக்ஸ் தமிழில் : கு.அ. தமிழ்மொழி காணாமற்போனது புதிரான நாடு தெளிவற்ற கடவுச்சொல்லைவிட தேவதையைவிட இலகுவானது இறந்த பாசியின் நிறம் மூடுபனியின் வண்ணமது முடிவிலா நேரம்குறைந்த பேரின்பம்போல் மாதுளை…

    மேலும் வாசிக்க
  • 4 July
    Murali Kannan

    கவிதைகள் – முரளிகண்ணன்

    யவ்வனம் கருணையற்றது காலம். யவ்வனத்தின் உச்சிக்கிளையில் இருந்தபடி நம்மை மனப்பிறழ்வடையச் செய்தவர்களெல்லாம் இப்போது வயோதிகத்தின் வனாந்திரத்தில் தனித்தலைகிறார்கள். ***** புலரும் காலை தரை துடைக்கும் சப்தத்தில் கண் விழிக்கிறார்கள் ICU-வில் இருப்பவர்களின் அட்டெண்டர்கள் “எலிசபெத் பேஷண்ட் அட்டெண்டர்” என்றதோடு ஓய்ந்து போனான்…

    மேலும் வாசிக்க
Back to top button