கவிதைகள்

  • Aug- 2020 -
    5 August
    Thatchayani

    கவிதைகள்- தாட்சாயணி

    சாபம் கூட்டத்திலிருந்து பிரிந்து தனியே அலைகிறது ஒற்றைப்புறா…! கண்களின் கூரிய ஈரம் யாரைக் காயப்படுத்துகிறது என அறிவாயா…? நீயும் நானும் பிரிந்த போது பரிமாறிக் கொண்ட மொத்தத் துயரின் பிம்பமாய் அது தத்தித் தத்தி அலைந்து கொண்டிருக்கிறது! குதூகலித்த காலங்கள் கனவுகளாய்த்…

    மேலும் வாசிக்க
  • 5 August
    Valan

    கவிதைகள்- வளன் 

    நான் துயரத்தின் பெருங்கனவு முடிவுக்கு வருகையில் நானே சகலமுமாக இருக்கிறேன் நான் இருக்கும் இடமே இப்பிரபஞ்சத்தின் ஆதாரப்புள்ளியாக விரிகிறது நான் உச்சரிக்கும் வார்த்தைகள் மந்திரங்களாகின்றன சிந்தும் துளி இரத்தத்தில் சகலமும் ஜெனிக்கிறது மீண்டும் புதிய துவக்கம் மீண்டும் கதகதப்பு சூன்யத்தை நான்…

    மேலும் வாசிக்க
  • 5 August
    Ambikavarshini

    கவிதைகள்- க.சி.அம்பிகாவர்ஷினி 

    நிழலில் நிற்க விரும்பவில்லை… மரக்கன்றுகளைப் பார்க்க வேண்டும் சுற்றி வளைத்துத்தான் போகவேண்டும் பெயருக்கு ஒன்றாகவாவது மலர்ந்திருப்பதைத் தேடுகிறேன் பெட்டைக் கோழியோன்று வழியில் நிற்கிறது தொட்டியில் படர்ந்திருக்கும் பச்சை மலர்களைக் காணவேண்டும் பெயர் தெரியவில்லை தெரிந்துகொள்ள வேண்டும் பெட்டை வழிவிடவேண்டும் அது எச்சமிடுகிறது……

    மேலும் வாசிக்க
  • 5 August

    கவிதைகள்- வேல் கண்ணன் 

    தொற்று சிதறல்கள் நித்தியத்துவத்திற்கு முடிவுரை எழுத முற்படுகிறேன் நித்தியத்துவமானது முடிவுரையாகிறது. *** பெருகி வளர்ந்தவைகள் புரண்டு கிடக்க நுண்ணுயிர் போதுமானதாக இருக்கிறது. *** எதிர்பாரா தும்மல் இறையை அழைத்தவர்கள் இப்பொழுது சாத்தானை தன்னுள் அமர்த்திக் கொள்கிறார்கள். *** நேரங்களை ஒரு முறை…

    மேலும் வாசிக்க
  • 5 August

    கவிதைகள்- மதுரா 

    வனமோகினி ஏழுகல் ஆட்டத்தில் கூழாங்கற்களை இணைத்தபடி இளைப்பாறுகிறாள்… நிறமில்லா மலர்வனம் ஒன்றை சிருஷ்டிக்க மறுபடியும் முயற்சிக்கும் கரங்களில் தாழம்பூ மணம்.. புதரோரம் முள்வேலிக்குள் பாம்புகளின் சட்டைகள் .. நீலம் பாரித்த வானத்தின் மின்னல் கீற்றுகளில் விழுங்கித் தொலைக்கிறாள் வண்ணமற்ற சூரிய குஞ்சை.…

    மேலும் வாசிக்க
  • 5 August

    கவிதைகள்- அ.ரோஸ்லின் 

    நனைந்த சுடர் வழி மாறிய குட்டி சிங்கம் ஆதரவற்ற தனது குரலால் காட்டின் நடுவே படபடக்கும் ஒரு சுடரை ஏற்றுகிறது தளர்ந்தாடும் திரியின் ஒளியை தாயின் கண்களாக அடையாளம் கொள்ளும் குட்டி விலங்கு சிற்றோடை அருகில் பூனைக்குட்டியென குளிர்ந்த நீரால் தன்னை…

    மேலும் வாசிக்க
  • 5 August

    கவிதைகள்- செல்வசங்கரன் 

    அத்துவானக் காடு அத்துவானக் காட்டில் தண்டவாளம் வானம் பார்த்துக் கிடந்தது சிறு செடியிலிருந்து சுற்றி எல்லாமே அப்படித்தான் கிடக்கிறது ஒரு ட்ரெயின் அந்த நேரம் பார்த்து தண்டவாளத்தில் ஓட ட்ரெயினை அந்தப் பக்கம் ஓரமாக ஒரு புரட்டு விட்ட தண்டவாளம் “எனக்கு…

    மேலும் வாசிக்க
  • 5 August

    கவிதைகள்- முத்துராசா குமார்

    ஆழியிலிருந்து பிரிக்கப்பட்ட நான் ரயில் மூஞ்சியில் மோதித்தெறித்த எருமைகளின் எலும்புகளில் அணிகலன்கள் செய்து பிழைக்கிறேன். வழிபாட்டுக்கு சுறாக் கொம்பு பாடலுக்கு அம்பா சொற்கள் வாசத்திற்கு சமுத்திரக் கவுல் நினைவுகளாக மட்டுமிருக்கின்றன. நினைவுகளையும் திருட வந்தால் காது குடையும் பஞ்சுமுனைக் குச்சியின் இரு…

    மேலும் வாசிக்க
  • Jul- 2020 -
    17 July
    Vibeeshanan

    கவிதைகள் – விபீஷணன்

    பிராட்டி வயிற்று செல்களைக் கொத்தித் தின்னும் பட்டாம்பூச்சிகளை மட்டும் மேய்க்கத் தெரிந்தவளாக இருக்கிறாய் சிலம்பணிந்து ஆதிகாலத்து ஆப்பிளைக் கவ்வியபடி ஒரு மாயமான் வரக்கூடும் தயவுசெய்து பிடித்துவரப் பணிக்காதே! அட்லஸ் ல் இல்லாததொரு தேசத்திற்கு காலம் கடத்திவிட்டால் கனவுகளிலும் துப்பாக்கியில் வெண்புறாக்களைக் குண்டுகளாக்கும்…

    மேலும் வாசிக்க
  • 17 July
    baranitharan

    கவிதைகள் – க.பரணிதரன்

    திக்கற்று திரிந்துகொண்டிருந்தேன் மூதாயின் மலர்த்தோட்டம் என்னை வரவேற்றது ஆயிரமாயிரம் மலர்களுக்கு மத்தியில் பவளமல்லிக் கன்றொன்றைக் கண்டடைந்தேன் என் மூன்று காலங்களும் மலரும்படி அஃது ஒருமுறை பூத்தது அதன் மணத்தில் சன்னதம் கொண்டு காலவெளி கடந்து கூத்தாடிய நான் குப்புற கவிழுமாறு ஏதோ…

    மேலும் வாசிக்க
Back to top button