கவிதைகள்

  • Aug- 2020 -
    22 August

    கவிதைகள்- கவிதைக்காரன் இளங்கோ

    போதம் நொறுங்கி.. ராட்சஸ தயவில் விதிர்த்திருந்த அறையின் நடுக்கம் இனியும் மட்டுப்படுவதாக இல்லை இரண்டு அனுபவங்களுக்கு ஊடே பரிமாற்றம் கண்ட சொற்களின் அமைதி யுகாந்திர எல்லைக் கடந்து வெம்மை கூட்டுகின்றது திறந்திருக்கும் யன்னல் வழியே சென்றுவிட்ட மனத்தின் மொழியைக் கவ்விப் பறந்திருந்த…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதைகள்- ரேவா

    நம்பிக்கொண்டதின் உள்ளொளிக் கூடு இருப்பதாய் காண்பித்த ஒத்துழைப்பு அத்தனை உறுதியாக இல்லாத தோற்றத்தால் பிழை கூட்டி நயம் செய்கிறது காத்திருப்பின் பெயராகி இருப்பு கரைகிற காலத்தின் மேல் எழுதிக்கொண்ட வாத்சல்யத்தின் இருமுனை வழிக்குள் பிறழ்கிற இடைவெளி தூக்கிச் சுமக்கிறது நம்பிக்கொண்டிருந்த தோள்…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதைகள்- இரா‌.பூபாலன்

    மலையுச்சியில் அமர்ந்தபடி தனியனாய்ப் பேசிக்கொண்டிருந்தேன். யாருடன் பேசுகிறாய் என்றார்கள் என்னுடன் தான் என்றது மலை பாவம் அவர்களுக்கு அது கேட்கவில்லை பொருட்படுத்தாது சிரித்தபடிக் கிளம்பிவிட்டார்கள் விநோதப் பார்வைகளை தங்களோடே எடுத்துக் கொண்டு, பிறகொரு முறை நீங்கள் வந்தால் இந்தப் பள்ளத்தாக்கின் பச்சை…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதைகள்- வா.மு.கோமு

    துக்கத்தின் தனிமை என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் எனத்தான் நினைக்கிறேன்! வெளியில் வீணாய்ச் சுற்றாதீர்கள் என்று அறிவித்திருக்கிறார்கள். நான் வீணாய்ச் சுற்றும் மனிதன் தான். ஒரு ப்ளாக்டீ குடிப்பதற்காகவே குறுநகர் நோக்கி கிராமத்திலிருந்து எனது வாகனத்தில் தினமும் சென்று வந்தவன் தான்…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதை- நரன்

    என் கதை எலுமிச்சையின் பழமையான அம்மாவை போலிருந்தார்கள் நர்த்தங்காயும், கடாரங்காயும். மண்ணுக்குள் சேனையையும், கருணைக்கிழங்கையும் போல் வளர்ந்தேன் வெளியே வெற்றிலைக்  கொடிகளைப் போல் கூரையேறியும், மரமேறியும் மீன்கள்- அழுக்குகளையும் திண்பவன். பசி- கனியென சொல்லி எனக்கு சில கற்களை வழங்கினார்கள்- அதனாலென்ன.…

    மேலும் வாசிக்க
  • 6 August

    கவிதைகள்- மஞ்சுளாதேவி 

    கனவு தக்காளியையும் வெங்காயத்தையும் மாற்றி மாற்றிப் பயிரிடும் வியாபாரச் சூதில் எப்போதும் தோற்று நிற்கும் அந்த உழவனுக்கு தன் மூன்று ஏக்கராவில் தென்னை நட்டு தேப்பாக்கி பதறாமக் கொள்ளாம விசுக்கென இருக்கனும் என்றொரு கனவு இருந்தது. வண்ணானுக்கு வாக்கப்பட்டு வெடிய வெடிய…

    மேலும் வாசிக்க
  • 5 August

    மொழிபெயர்ப்பு கவிதைகள்- நந்தாகுமாரன்

    ஒகிவாரா செய்சென்சுய்: மஞ்சள் மலர்கள் பூத்த செடி* – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள் குளிர்கால வானம் பிரகாசிக்கிறது குழந்தைகளின் குரல்கள் வட்ட வட்டமாக ***** கெண்டை மீன்கள் ஒன்று கூடுகின்றன மௌனத்தில், இலையுதிர்காலம் முன்னேறுகிறது ஒவ்வொரு திசையிலும் ***** ஒரு நாளின்…

    மேலும் வாசிக்க
  • 5 August

    கவிதைகள்- நித்யா சதாசிவம் 

    ஆரோகணம் தாண்டவம் என்பது என் மடலின் தீட்சண்யங்களை நீ வெகு தொலைவிலிருந்து பேரன்பாலும் பெருங்கோபத்தாலும் புணர்ந்து புணர்ந்து மலரவைப்பது… நாணம் முகிழ்ந்த ஒப்பனைகளால் மிக நெருங்கிக் குழையும் உனது தாபங்களை தலை கோதி உச்சி முகர்வது அன்பின் பூரணத்தால் மட்டுமே… ஒலியின்…

    மேலும் வாசிக்க
  • 5 August

    கவிதைகள்- கார்த்திக் முருகானந்தம் 

    புளியமரத்தின் ஓலம் உடலை இரண்டாய் அறுத்ததால் இரத்தம் வழிவது போலிருக்கும் குங்குமம் அப்பிய அரை எலுமிச்சைகளால் கட்டங்களின் முன் சோழியும் உடுக்கையும் மாறி மாறி தன் குரலை பேயோட்டுபவனின் குரலுக்கிடையே நுழைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது, தலைவிரிக் கோலத்தோடு உறுமிக் கொண்டு தனக்குள்ளிருக்கும்…

    மேலும் வாசிக்க
  • 5 August

    கவிதைகள்- க.ரகுநாதன் 

    கவிஞனை காயப்படுத்துவது எப்படி? ஒரு கவிஞனை காயப்படுத்துவது எப்படி என்பது ஒரு எழுத்தாளனைக் காயப்படுத்துவது எப்படி என்பதை அறிவதைப் போல் அவ்வளவு கடினமானது அல்ல. எழுத்தாளனின் படைப்பை வாசிக்கிறீர்கள் அட்டைகளுக்கிடையே பக்கங்களுக்கிடையே பத்திகளுக்கிடையே வரிகளுக்கிடையே எழுத்துகளுக்கிடையே இன்னும் எழுதாத அல்லது வெளுத்த…

    மேலும் வாசிக்க
Back to top button