கவிதைகள்

  • Sep- 2019 -
    16 September

    கங்குல் வெள்ளம்

    வாழைக்குருத்தில் ஒழுகும் நுண்மழைத்துளியாகும் எளிய இரவு கனத்துக்கிடக்கிறது இன்று சிறு மரக்குச்சியிழுக்கும் திருவைக்கல்லென. எப்போதோ வீடடைந்திருக்க வேண்டும் – நீயின்றித் தனியாய் நெடுவெளியில் நின்றிருக்கும் திசைதவறிய ஆட்டுக்குட்டி. வாசல் மாடக்குழி விளக்கேற்ற விண்மீன் தேடிச்சென்ற நீ விலக்கிவைத்த நட்சத்திரங்கள் மின்மினிகளாய் மண்ணில்…

    மேலும் வாசிக்க
  • 15 September
    சாரு

    கவிதைகள்- சாரு

    திரை திரைகளுக்குப் பின்னால் இருக்கிறது விடை. நாம் திரைகளுக்கு வெளியே தேடியே பழகிவிட்டோம். திரைக்குப் பின்னால் நடக்கிறது ஒப்பனை. நாம் பார்ப்பது வெறும் நடனம். திரைக்குப் பின்னால் இருக்கிறது ஓர் உலகம். நாம் திரையே எல்லையென நம்புகிறோம். திரைக்குப் பின்னால் அழுகிறது…

    மேலும் வாசிக்க
  • 15 September

    கவிதைகள்- சிமோ.ம

    கடல் சிலநூறு பிள்ளையார்களை தன்னுள் வாங்கிக் கொண்டபடி இருக்கிறது, வருவதும் போவதுமாய் மனிதர்கள் மாறி மாறி கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர் கரைத்துவிட்டு முழுதாய் எரிந்துவிட்ட சடலத்தை பார்க்கும் ஆர்வத்தோடு கடல் அலை காலைத் தொட்டவாறே அசையாது நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர், ஐம்பது…

    மேலும் வாசிக்க
  • 15 September

    பியானோவைத் தழுவுதல்

    நாங்கள் தேநீர் குடித்து விட்டு கேபினுக்குள் நுழைந்த போது கணிணி எரிந்து கொண்டிருந்தது. அடுத்த மாதம் முதல் எங்களுக்கு வேலை இல்லை என்று கூவியது ஒலிப்பெருக்கி. நெருப்புக்கு பசியாக இருக்குமென்று பிஸ்கெட் பாக்கெட்டைப் பிரித்தேன் சட்டைப்பையில் பற்றிய தீயில் உண்டியலில் இருந்து…

    மேலும் வாசிக்க
  • 15 September
    தமிழ் உதயா

    ருசிகரமான சுனை நீ

    விக்டோரியாவை வட்டமிடுகின்றன பயணக்கனவின் ஈசல்கள் தோற்றுப்போகாத காலமொன்றின் சுமாரான முகில்மழையில் ஜி எம் ரி தன்னை நீட்டுகிறது வெதுவெதுப்பான தேனீர் மிடறின் உதடு குவிப்பில் களையப்பட்டது விவாதம் நாளிதழ்களில் துண்டங்களாயிருந்த சொல்லொன்றில் ருசிகரமாகச் சொல்லாகிக் கொண்டிருந்தாய் வீசும் மொழியில் ஈரம் படர…

    மேலும் வாசிக்க
  • 15 September
    ஶ்ரீ தேவி அரியநாட்சி

    பாட்டியின் சமையலறை

    நேற்று வைத்த ரசத்தின் வாசனை பாட்டியின் சமையலறைக்கு அவளது சமையலறையில் கடிகாரங்கள் கிடையாது நுழையும் வாசல்வழி வெளியேறவும் முடியும் என மறந்துவிட்டவள் அவள்…   அடுக்கி வைத்த சம்புடங்களின் வரிசை ஆண்டு ஐம்பது ஆன பின்னும் மாறவில்லை கழுவிய பின் பாத்திரங்களை…

    மேலும் வாசிக்க
  • 15 September

    கவிதைகள்- நறுமுகை தேவி

    முதல் முறை முத்தம் பண்ண ஆசைப் படுகிறவன் முகத்தை அஷ்ட கோணலில் வைத்துக் கொள்கிறான் மலையேற்ற வீரனின் ஆயத்தங்களோடு அவள் இதழ்களில் கவனமுடன் சுவடு பதிக்க விளைபவன் அவள் கண்களின் வசீகரத்தால் சுவாசத் திணறிப் பின் வாங்குகிறான் ஒவ்வொரு முறை அவள்…

    மேலும் வாசிக்க
  • Aug- 2019 -
    31 August

    கவிதைகள்- ஸ்டாலின் சரவணன்

    மனநலமிக்கவர்கள் மாற்று பாதையில் பயணிக்கவும் நகரத்து  இதயப்பகுதியின் உயர்ந்த அடுக்ககம் போதும்…. குனியுங்கள் கழுத்து வலிக்கப்போகுது. குளிர்மிகு அறையில் டோக்கன் எண்ணை தொலைத்துவிட்டு தலைகவிழ்ந்து அமர்ந்தபடி “சிறந்த ஆலோசகரே! எனக்கு எதுவுமில்லை ” என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருக்கிறது அவரோ…

    மேலும் வாசிக்க
  • 31 August
    தமிழ் உதயா

    கவிதைகள்- தமிழ் உதயா

    முதல் மழைத்துளி எந்தக்கசப்புமில்லை கடலுக்கு 000 ரயில் நிற்கும் வரை காத்திருக்கிறேன் குழந்தை ஒன்று சொற்களை உடைத்து விளையாடினாள் அவள் நாக்கு நுனியில் யாரோ கடந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு குறுஞ்செய்தியாக கடந்தவர்கள் உதடுகளில் முதல்மழை சொட்டிய தென்னங்கீற்றுகள் நான் பார்வையாளனாகவே இருந்து…

    மேலும் வாசிக்க
  • 31 August
    அ.நிர்மலா ஆனந்தி

    மரண_மதுரம்

    வாழ்வின் பக்கங்களில் ‎மரணம் ராஜரீக கம்பீரம் ‎கரை நனைபவன் ‎ஆழ்கடலின் அமைதி ‎அறிந்திருக்க வாய்ப்பில்லை ‎ ஆரத்தழுவி தலைகோதலாய் ஆசுவாசப்படுத்தும் மரணத்தின் பரிசுத்தம் பயத்திற்குரியதன்று   சுயம் மறக்க செய்யும் மாய இசையிடம் இலகுவாக தன்னை கையளிக்கும் கலையை வாழ்க்கை வழிநெடுக…

    மேலும் வாசிக்க
Back to top button