கவிதைகள்

  • Jul- 2019 -
    14 July

    பீட்ரூட் நிறக் காதல்

    அப்போதைய எனக்கு பீட்ரூட்டின் அடர் நிறத்திலோர் காதலிருந்தது பட்ட இடமெல்லாம் படரும் அனைத்தையும் நிறம் மாற்றும் அதை கவனித்திருக்கிறீர்களா? தோல் சீவும் போதோ நறுக்கும் போதோ பீட்ரூட்டிலிருந்து கசியும் அந்நிறம் அச்சுறுத்தும் கழுவி கழிவறையில் ஊற்றும் நீரின் நிறத்தை நான் கொன்று…

    மேலும் வாசிக்க
  • 14 July

    ஜன்னல் கம்பிகளூடாக வாழ்பவன்

    எல்லாரையும் போலதான். இக்கணம் அறையின் தனிமைத் துயரில் யாராவது வந்தால் தேவலாம் போலிருக்கிறது. அப்படி வந்தால் அவரும் சலித்து மீண்டும் தனிமை வேண்டி போகமாட்டாரா என்றிருக்கும். இந்த தனியறையின் ஜன்னல் கம்பிகளின் இடையினூடாக எத்தனை எத்தனை பார்ப்பது? பக்கத்திலிருக்கிற சிறு தேவாலயத்தில்…

    மேலும் வாசிக்க
  • 14 July

    பசியற்ற கடல்

    குட்டி மீனொன்று காத்திருக்கிறது தொட்டிக்குள் வேடிக்கை பார்க்கும் கண்கள் உணவுத்துகள்கள் நோக்கி நகருமென காற்று இறைக்கும் மனிதனின் வயிற்றுக்குள் நுழைந்து வெளியேறும் அதன் லாவகம் குட்டிக்கரணமடிக்கும் சிறுமியைப் போல வியப்பை அருந்துகிறது அதன் குறுகிய கண்களை தங்க நிறத்தில் மின்னும் செதில்களை…

    மேலும் வாசிக்க
  • 14 July

    அங்கிருந்து தான்

    அங்கிருந்து தான் இரட்டைப் பிரகாரமுள்ள அழிக்கும் கடவுளுள்ள கிழக்குப் பார்த்த கோயிலின் கிழக்கே, கோயில் குளம் தாண்டின வேப்ப மரம் முன்னிற்கும் மேற்குப் பார்த்த ஓட்டு வீடே அவள் வீடு. அங்கிருந்து தான், இரவு முடிந்து விடிகாலை வரும் வரைக்கும் முந்தைய…

    மேலும் வாசிக்க
  • 14 July

    கருப்பு வெள்ளை

    கருப்பு வெள்ளை என்னை அவன் பீடத்தில் கிடத்தியிருக்கிறேன் அவனுடைய கத்தியை என் தூய இருதயம் கூர்தீட்டிக் கொண்டிருக்கிறது அவனுடைய மண்டியிடலுக்காகவும் கண்ணீருக்காகவும் காத்திருக்கிறது கழுத்திலிருந்து வெளிவரவிருக்கும் என் இரத்தம் என் கருவறைச் சூடத்தை அவன் தலையில் ஏற்றி வைக்கிறேன் மூலையில் நிற்கவைக்கப்பட்ட…

    மேலும் வாசிக்க
  • 14 July

    நீயும் நானும் 

    நீயும் நானும்  மலையுச்சி.. மரகதப் பச்சை உரசும் மேகம் சில்லிடும் காற்று.. நீள் காம்பில் நிரவும் பன்னீர்ப்பூ.. நட்சத்திர நெருடல்களில் பிசுபிசுக்கும் தேன் துளிகள்.. ஊறி மிதக்கும் சிற்றெறும்புகளாய் வலசை திரும்பும் பறவைகள்.. ஒரு கோப்பைத் தேநீர் கூடவே நீ.!  …

    மேலும் வாசிக்க
  • Jun- 2019 -
    27 June

    தீபச்செல்வன் கவிதைகள்

    ஒளித்து வைக்கப்பட்ட நாடு என் கிராமத்தின் பெயரை திரித்தனர் மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை ஒளிக்க முடியுமென நினைத்தனர் என் நாட்டின் அடையாளமோ பாறைகளைப் போல உறுதியானது எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி என்னை அவர்களாக்க முடியுமென…

    மேலும் வாசிக்க
  • 27 June

    ந.பெரியசாமி கவிதைகள்

    1. நட்சத்திர மலர் வான் உதிர்த்த ஒற்றைச் சிரிப்பை விழுங்கிய அதிசய மலரை அதிகாலையில் சூடி அலுவலகம் சென்றாள். வழக்கத்திற்கு மாறாக எல்லோரும் மகிழ்ந்தோதிக் கொண்டிருந்தனர். என்னதான் ஆயிற்று குழம்பியபடி வீடு திரும்பியவள் ஓய்வுகொள்ள உடை களைத்து வீசி எறிய மலரை…

    மேலும் வாசிக்க
  • 27 June

    ஒரு டீ ஸ்பூன் பெருங்கடல்

    வசதிக்கேற்ப காதலையும் காமத்தையும் மாறிக்கொண்டேயிருக்க ஒரு டீஸ் பூன் அளவிற்கா இருந்துவிடுகிறது தீர்ந்துபோவதும் தீரவே தீராத ஒரு பெருமழையும்தானே இந்த காதலும் காமமும் உங்களிடம் தீர்ந்துபோகும் பெருங்கடல் உள்ளது என்னிடம் தீரவே தீராத ஒரு துளி இருக்கிறது.

    மேலும் வாசிக்க
  • 27 June

    வலிகள் இசைக்கும் பாடல்

    மனமுறிவு என்றவுடனே பெண்களை வழிபாட்டுக்கூடத்துக்கும் ஆண்களை ஜிம்முக்கும் அனுப்புகிறார்கள். சொன்னால் நம்புங்கள் அவள் அழுவது தெய்வதிற்காக அவன் அலறுவது தசைகளின் வலியால். உப்பின் கரிப்பில் மனம் கரைய சமூகத்தின் நுண்ணறிவு வியக்க வைக்கிறது. பெண்களில்லா ஜிம்மிலும் தனி ஆண் வராத கோவிலிலும்…

    மேலும் வாசிக்க
Back to top button