கவிதைகள்
-
Feb- 2019 -19 February
மையுண்ட விழிகள்
காணாத தூரத்து கானல் நீர் திவலைகளில் முகவரியற்ற குமிழிகளின் மூர்ச்சை கீதங்கள்…. சஞ்சாரம் கொண்ட ஓயா நதிகளின் சந்தேக வளைவுகளில் ஒடிந்த நீரலைகள்… காற்றின் சரமாரி கிழிசல்களில் அவிழ்ந்து மாய்ந்த காய்ந்த சருகுகள்… காக்கை கூட்டினிலே யக்னமிட்டு மிளிர்ந்த குயிலின் பொன்…
மேலும் வாசிக்க -
19 February
சரண்
இடைவிடாத நினைவுத் துரத்தலில் அயர்ந்து போய் அழைத்த அலைபேசியின் திரைத் துளைத்து பாய்ந்து கட்டிக் கொள்ளத் துடித்த காதல் , சமாதானம் செய்யேனென்று இதயம் நோக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை என்பதாக மறுதலித்த இதயம் உன் பெயர் ஜபிபபதைத் தொடங்குகிறது. மண்டியிடும்…
மேலும் வாசிக்க -
Jan- 2019 -22 January
திசையழிந்த சொற்கள்
நீங்களான வாழ்வின் மிக மெல்லிய நேசத்தை அணைத்தவாறு கரை திரும்புகிறேன். நீங்கள் வீசிய கசையில் விநோத வடிவங்களாக கூறுபட்டுக்கிடக்கும் உள்ளுறை புலன்கள் அலை விளையாட்டென அமிழ்ந்து ஆழ்த்துகின்றன. இலகுவில் கூடி திசையழிந்து போன சொற்கள் யாவும் உங்களது உபயம். எனது உதிரந்தோய்ந்த…
மேலும் வாசிக்க -
21 January
நினைவுப் பறவைகள்
கொத்தித் தின்னும் தானியமென யாருடையதாகவோ கிடக்கும் உடல் சுருணைத்துணியென உயிர் இணக்கமற்றதொரு கலவியின் நடுவே ஏன் அழுகிறாய் என்ற கேள்வி அந்தப்புரத்தின் அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டு…
மேலும் வாசிக்க -
21 January
மாவொளியாம் மாவொளி
அட என்ன ஆயா வெடிப்போடுறாகளாம் வெடி நெஞ்சுல இடியாட்டமில்ல எறங்குது இம்புட்டு வெடியத்தான் கண்டோமா இல்ல புகையத்தான் போட்டோமா திருவிழாவோ தீபமோ எங்க காலத்துல மாவொளிதா கொண்டாட்டம் கரிசக்காடெல்லாம் சுத்தி நகர மீனு செதிலாட்டாம் சொரசொரனு மினுங்குற பாலாக்கட்டையா பொறக்கி…
மேலும் வாசிக்க -
21 January
வழக்கமாக நாமழைப்பதெல்லாம் வசந்தத்தின் சுகந்தத்தைத்தான்
நிறுத்தற் குறிகள், தொடர் வாக்கியங்களற்ற அடர்வனத்தினுள் விட்டுவிட்டு ஒலிக்கும் சில்வண்டுகள், பெருந்தருப்பட்டையை மிக வேகமாய் மோதும் நீள் அலகுப்பறவையின் உடற் வெதுவெதுப்பு, வெறுங்காலின் அடியில் நழுவும் சில மணி நேர முன் மழைச் சகதிக் கூழ்மத்தினையெல்லாம் இவ்வுடலெனும் வஸ்து நுகர தடை…
மேலும் வாசிக்க -
21 January
இரு வெவ்வேறு கண்கள்
காலப்பிராந்தியத்தின் சிமிட்டலில் அதே கண்கள் அதே கண்களென பார்த்துக் கொண்டேயிருந்தன மிக ரகசியமென எப்போதோ சொல்லப்பட்ட இசைக் குறிப்புகள் வெண் பரப்பினூடாக வழிந்து குளிர்மையின் உள்ளுறை வெப்பங்களில் நழுவிக்கொண்டிருந்த நூற்பவினைஞனின் நுண்மை விதிகளின்படி மேற்கொண்டு நெய்யப்படுவதற்கான தறிகள் மரங்களை செடிகளாக நடவு…
மேலும் வாசிக்க -
21 January
நீருறை வனம்
கடல் நெடுக விழுந்து கிடக்கும் நிலவொளி. கரையின் நீர் நிரப்பில் ஆழ்ந்திருந்த ஒளி நண்டு, ஊர்ந்து இரு மின்னல்களால் உந்தப்பட்டு மேலேறி மேலேறி நடுவானில் உட்கார்ந்திருந்தது. ஈரம் மினுங்க குளிர்ந்த உப்பு நீர் சொட்ட, சிவப்பேறி இருந்தது பௌர்ணமி. முதிய செம்படவன்,…
மேலும் வாசிக்க -
Dec- 2018 -21 December
வே.நி. சூர்யா கவிதைகள்
தலைப்பிடப்படாதது 1 வற்புறுத்தி கொடுக்கப்படும் திருட்டுப்பரிசென சலிப்பு உடலுக்குள் திணிக்கப்படுகிறது காலத்தை திசைதிருப்பிய புத்தகங்கள் படிக்கப்பட்டு படிக்கப்பட்டு சோர்ந்துபோயிருக்கின்றன இன்னும் சோம்பிப்போகாதது நம் மூளை மட்டும்தான் எவருக்கும் ரகசியமாக இருக்கும் உரிமை கிடையாது மூக்குச்சளிபோல வெளியே வந்தேயாகவேண்டும் அல்லது சுக்கிலத்துளிபோல் வழிந்தேயாக…
மேலும் வாசிக்க -
19 December
வெளிப்படுத்தின சுவிசேஷம்
ஆதிக்கதை தாயின் கருப்பையில் ஸ்கலிதமாய் விழும்முன்னே எனக்கான தாலாட்டை பாட ஆரம்பித்திருந்தாய் சொற்கள் தேவையற்ற அதன் ராகங்களிலிருந்து வழிந்து கிளைப் பரப்பி உண்டாயின பெரும் நதிகள். உலகம் ஜெனிக்க ஆரம்பித்தது. ஆம். ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை எனக்கானதாயிருந்தது. அந்த…
மேலும் வாசிக்க