நேர்காணல்கள்
-
Feb- 2025 -18 February
“இங்கு ஆய்வுகள் சாதிக் கண்ணோட்டத்தோடு நடக்கின்றன” – ஜீவபாரதி
கே. ஜீவபாரதி (74) கடந்த 47 ஆண்டுகளாக கவிதை, ஆய்வு நூல், கட்டுரை, சிறுவர் இலக்கியம், சட்ட மன்ற உரைகள் என பலவகைப்பட்ட 115 நூல்களை இதுவரை எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்கள் செய்யாத பலவற்றை, ஒரு தனிநபராக சாதித்து உள்ளார். மறைந்த திரைப்பட…
மேலும் வாசிக்க -
Oct- 2024 -6 October
“இது நாவல்களின் காலம்” – எழுத்தாளர் இரா.முருகன்
ஒரு கவிஞராக இலக்கிய உலகில் நுழைந்து பின் சிறுகதை எழுத்தாளராகவும் நாவலாசிரியராகவும் பரிணமித்தவர் எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள். இதுவரை இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். நாவல்களில் குறுநாவல்கள் நாவல்கள் பெருநாவல்கள் எனவும் கவிதையில் வெண்பா மற்றும் நவீனகவிதைகளும், பத்தி எழுத்துக்களில் தன்னனுபவம்,…
மேலும் வாசிக்க -
Jul- 2023 -6 July
”எழுத்தே எனக்கான வலி நிவாரணி” – எழுத்தாளர் கா. சிவா
நேர்கண்டவர்: கமலதேவி இதுவரை எழுத்தாளர் கா. சிவா அவர்களின் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. விரிசல்,மீச்சிறுதுளி மற்றும் கரவுப்பழி. இவரின் சிறுகதைகளை அன்றாட இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து எழுந்த புனைவுகள் என்று சொல்லலாம். சிவாவின் இந்த மூன்று சிறுகதைத்…
மேலும் வாசிக்க -
Feb- 2023 -16 February
“மொழிபெயர்ப்பினால் கலாசாரப் புரிதல் ஏற்படுகிறது” – மொழிபெயர்ப்பாளர் கே.நல்லதம்பி
கேள்விகள்; கவிஞர் வேல்கண்ணன் 1. 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது வாங்கியமைக்கு வாழ்த்துகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் உங்கள் மீது தற்போது விழுந்திருக்கும் இந்த வெளிச்சம் குறித்து எப்படி உணர்கிறீர்கள்? வாழ்த்தியமைக்கு…
மேலும் வாசிக்க -
Aug- 2022 -16 August
“இலக்கியத்திற்கான என் பங்களிப்பாக பதாகைகளை ஆட்டோவில் ஒட்டுகிறேன்” – ஆட்டோ ஓட்டுநர் பிரம்மநாயகம் அவர்களின் நேர்காணல்
திருநெல்வேலியில் ஆட்டோ ஓட்டி வரும் திரு. பிரம்மநாயகம் அவர்கள் தீவிர இலக்கிய வாசகர். புதுமைப்பித்தனின் ரசிகர். வாசிப்பதுடன் நின்று விடாமல் தான் வாசித்த நூல்கள் குறித்து முகநூலில் பதிவிட்டும் தனது ஆட்டோவில் அந்த நூல்களின் படங்களை பதாகைகளாக ஒட்டியும் மற்றவரும் வாசிக்கத்…
மேலும் வாசிக்க -
1 August
“கணிதத்தைப் பாடமாகப் பார்க்காமல் வாழ்க்கையில் ஒரு அங்கமாகப் பார்க்கவேண்டும்” – கணித ஆசிரியை யுவராணியுடனான நேர்காணல்
காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் யுவராணி மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகவும் இனிமையாகவும் கற்றுத்தரும் பொருட்டு, கணித மேதைகள் போலவும் கோமாளி போலவும் வேடமிட்டும், வில்லுப்பாட்டு மற்றும் பொம்மலாட்டம் போன்ற கலை வடிவங்களிலும் பாடம் எடுத்து வருபவர்.…
மேலும் வாசிக்க -
Apr- 2022 -17 April
”குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் எனத் திரிக்காதீர்கள்” – எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன்
”குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் எனத் திரிக்காதீர்கள்” – எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் நேர்கண்டவர்: எழுத்தாளர் கமலதேவி கத்தி மேல் நடப்பது போன்று இந்த நாவலின் பேசுபொருளை கையாண்டு இருக்கிறீர்கள். இதை எழுதும் போது சந்தித்த சவால்கள் பற்றி…
மேலும் வாசிக்க -
Jul- 2020 -25 July
முனிமேட்டில் ஒரு சந்திப்பு
தமிழ் இலக்கியத்திற்கு ‘சூத்ரதாரி’ எனும் பெயரில் அறிமுகமானவர் எம்.கோபாலகிருஷ்ணன். அம்மன் நெசவு, மணல் கடிகை ஆகிய இரு நாவல்களை எழுதியுள்ளார். முனிமேடு, பிறிதொரு நதிக்கரை ஆகியவை அவருடைய சிறுகதைத் தொகுதிகள். ‘குரல்களின் வேட்டை’ என்ற தலைப்பிலான கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். காதலின்…
மேலும் வாசிக்க -
Jun- 2020 -26 June
“கடவு”ச்சொல்லின் கதையாடல்
40 ஆண்டுகளாக எழுதிவரும் திலீப் குமார் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் இவர், படைப்பிலக்கியம் தவிர மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறார். 2016இல் நூறாண்டு தமிழ் சிறுகதைகளின் தொகுப்பொன்றை ஆங்கிலத்தில் தொகுத்து வெளியிட்டுள்ளார். தமிழகத்தில்…
மேலும் வாசிக்க -
Sep- 2019 -16 September
“மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை; இதுவே இன்றைய இலக்கு” – பேராசிரியர் அருணன் நேர்காணல்
நாடறிந்த சிந்தனையாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் அருணன் ‘தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை’யின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகச் செயல்பட்டுவருகிறார். உழைக்கும் மக்களின் பக்கம் நின்று மதவெறி சக்திகளுக்கு எதிராக எழுதியும் பேசியும் வருபவர். ‘தமிழகத்தில் சமூக சீர்திருத்த இரு நூற்றாண்டு வரலாறு’, ‘தமிழரின்…
மேலும் வாசிக்க