நேர்காணல்கள்
-
Jul- 2019 -15 July
“பாரம்பரிய சிறுகதை வடிவம் காலாவதியாகிவிட்டது”- சித்துராஜ் பொன்ராஜ் உடனான நேர்காணல்
சித்துராஜ் பொன்ராஜ் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இள வயது முதல் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருபவர். இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், இரண்டு கவிதை தொகுப்புக்கள் வெளியிட்டு தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கும்…
மேலும் வாசிக்க -
Jun- 2019 -27 June
“உயிர்ப்போடு இருக்கவும், இளைப்பாறுதலுக்காகவுமே எழுத வந்தேன்” -பாலகுமார் விஜயராமன் உடனான நேர்காணல்
எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் மதுரையை சார்ந்தவர். பொறியாளர். தொலைத் தொடர்பு துறையில் பணியாற்றுகிறார். தற்போது தனது பணியின் காரணமாக ஒசூரில் வசிக்கிறார். இதுவரை புறாக்காரர் வீடு என்கிற சிறுகதைத் தொகுப்பு, சேவல் களம் என்கிற நாவல் மற்றும் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களான …
மேலும் வாசிக்க -
15 June
”கவிதையாகாத ஒன்றை கவிதையாக்க முடியாது” – கவிஞர் சபரிநாதனுடனான நேர்காணல்
இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி ‘யுவ புரஸ்கார்’ விருதை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருது ‘வால்’ கவிதைத் தொகுப்புக்காக தமிழ் நவீனக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவரான கவிஞர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது `வால்’ கவிதைத்…
மேலும் வாசிக்க -
Apr- 2019 -7 April
”இருளுக்குள் புதைத்து, வெளியேற மறுப்பவன்” -கார்த்திகைப் பாண்டியனுடனான நேர்காணல்.
தமிழ் இலக்கியச் சூழலில் வளரும் இளம் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இதுவரை ஒரு சிறுகதைத் தொகுப்பு (மர நிறப் பட்டாம்பூச்சிகள்) மற்றும் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் (எருது, துண்டிக்கப்பட தலையின் கதை மற்றும் சுல்தானின் பீரங்கி) , மொழிபெயர்ப்பு நாவல் (ஒரு…
மேலும் வாசிக்க -
Feb- 2019 -19 February
பிரயாணத்தில் சிறு உரையாடல்
முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து செயலாற்றி வருபவர் எழுத்தாளர் பாவண்ணன். மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். எளிய மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் நிலத்துடனும் வரலாற்றுடனும் இணைத்து தனக்கான புனைவுலகத்தை கட்டமைத்துக் கொண்டவர். அவர் எழுதிய நூற்றி…
மேலும் வாசிக்க -
Dec- 2018 -19 December
”கில்நாஸ்டியாவாசியின் புனைவு மொழி” – சிவசங்கர் எஸ்.ஜேவுடனான நேர்காணல்.
சிவசங்கர் எஸ்.ஜே நாகர்கோவிலில் பிறந்தவர். மருந்தகத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தீராத் தேடலின் விளைவாய் வாசிப்பும் எழுத்தும் வாய்க்கப்பெற்றவர். “கடந்தைக் கூடும் கயாஸ் தியரியும்”, “சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை” ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளை எழுதியிருக்கிறார். சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை…
மேலும் வாசிக்க -
17 December
ந உடனான உரையாடல். . .
சிறுகதைகளின் வழியே அதிகம் அறியப்பட்டிருந்த தேவிபாரதி தன்னுடைய முதல் நாவலான “நிழலின் தனிமை”ஐ 2011 இல் வெளிக்கொணர்ந்தார். நாவலில் தெரிந்த நவீன சொல்லாடலின் வழியே இன்றளவும் வாசகர்களின் கவனத்தை அந்நாவல் பெற்று வருகிறது. அவருடைய இரண்டாம் நாவலான “நட்ராஜ் மகராஜ்”ஐ கடந்த…
மேலும் வாசிக்க -
17 December
தொடுவானத்தைத் தீண்டத் துடிக்கும் ஆர்வம்
ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது கண்ணாடிக்கு முன் நின்று உருவத்தைப் பார்ப்பதுபோல என்று சொல்வார்கள். நீங்கள் பார்க்கும் பிம்பம்தான் மொழிபெயர்ப்பு. ஒரு நல்ல மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர் தெரியக்கூடாது. எழுத்தாளர்தான் தெரிய வேண்டும். உங்கள் பிம்பத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது பிம்பம்தான் தெரியும்; கண்ணாடி…
மேலும் வாசிக்க -
3 December
சாதி ஒழிப்பை தலித்துகள்தான் முன்னெடுக்கவேண்டுமா?
2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மைய நீரோட்ட இதழ் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ஆனந்த் டெல்டும்டே இந்திய அளவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தலித்துகளுக்கும் எங்கு தீங்கு இழைக்கப்பட்டாலும் அங்கே இவரின் காலடித் தடம் பதிந்து விடும். உண்மைகளை உலகுக்குச் சொல்லி, மக்களிடையேயும்,…
மேலும் வாசிக்க