சிறார் இலக்கியம்

  • Nov- 2019 -
    2 November
    Kannikovil Raja

    அக்கா குருவி… தம்பிக் குருவி…

    “அம்மா! நாங்கள் பிறந்து ஒரு மாசம் ஆகப் போகிறதெனச் சொல்றீங்க. ஆனால் இதுவரைக்கும் எங்களை வெளியே எங்கேயும் கூட்டிக்கிட்டே போகவில்லை” என வருந்தியது சின்னஞ்சிறிய சிட்டுக்குருவிக் குஞ்சு. “ஆமாம்! இவ்வளவு பெரிய காட்டிலே இந்த ஒரு மரத்தைத் தவிர வேறெதுவும் எங்களுக்குத்…

    மேலும் வாசிக்க
  • Oct- 2019 -
    18 October
    கன்னிக்கோவில் இராஜா

    ஆமைகளுக்கு உதவிய பூ நாரைகள்

    “வாங்க! வாங்க! சீக்கிரம் வாங்க! கடலுக்குப் போகணும்” என வேகமாகச் சத்தமிட்டபடி தன் கூட்டத்தை அழைத்தது பூ நாரை. “எதுக்கு இந்த நாரை இவ்வளவு சத்தம் போடுது. அந்தக் கடல்ல என்ன அவ்வளவு மீன்களா கிடைக்கும்” எனத் தனக்குத் தானே சொல்லிக்…

    மேலும் வாசிக்க
  • 3 October
    ஜெயந்தி நாகராஜன்

    சிறார் பாடல்கள்- முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    1. அன்பு வழி எங்கும் இருக்கும் பரம்பொருளே என்னைக் காப்பாய் அனுதினமே உந்தன் அருளும் இல்லாது எந்த செயலும் நடவாது அன்பு வழியில் நாளும் சென்று அடைவேன் உந்தன் அருளைத்தான் அன்பு இருக்கும் நெஞ்சகமே ஆண்டவன் உறையும் கோவிலாம் 2. கைத்…

    மேலும் வாசிக்க
  • 1 October

    கூடிச்செய்த தோட்டப்பணி

    சின்னஞ் சிறுவர் நான்குபேர் சேர்ந்து ஒன்றாய்க் கூடியே கண்ணன் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி விதைகள் நட்டோமே.   தினமும் பள்ளி முடிந்ததும் திரண்டு அங்குச் சென்றோமே மனம் ஒன்றித் தோட்டத்தில் மகிழ்ந்து வேலை செய்தோமே.   ஆடு மாடு கன்றுகள் அழித்திடாமல்…

    மேலும் வாசிக்க
  • 1 October
    ஜெயந்தி நாகராஜன்

    அன்பென்னும் மழையிலே

    அன்றுதான் அப் பள்ளியில் புதிய ஆசிரியையாக மஞ்சுளா உள்ளே நுழைந்தாள்.  அழகிய ஆரஞ்சு வண்ணப் பருத்திப் புடவையும். அவள் கழுத்தில் அணிந்திருந்த  ஆரஞ்சு மணிமாலையும் அவள் அழகை இன்னும் அதிகரித்துக் காட்டியது தலமை ஆசிரியை ரத்னா அவளை மற்ற ஆசிரியைகளுக்கு அறிமுகப்படுத்தினார்.…

    மேலும் வாசிக்க
  • 1 October

    அருணம் – சிறார் கதை

    மாடிப் படிக்கட்டுக்கு கீழே இருந்த பழைய சைக்கிளை தூசி தட்டிக்கொண்டிருந்தாள் வைனா. அவளிடம் ஏற்கனவே ஓடும் நிலையில் ஒரு சைக்கிள் உள்ளது. இது தன்வினுக்கு. அதுவும் ஒரே ஒரு இரவிற்கு மட்டும். ஆமாம் அடுத்த வாரம் சனிக்கிழமை நவிரம் பூங்காவில் ஒரு…

    மேலும் வாசிக்க
  • Sep- 2019 -
    16 September
    Kannikovil Raja

    கோபம் கொண்ட கோழி

    சமவெளியைத் தாண்டி அடர்ந்த மரங்கள் நிறைந்த சிறிய காடு இருந்தது. அந்தக் காட்டில் பல உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. அந்தச் சமவெளிக்கும் காட்டிற்கும் இடையே நெருப்புக் கோழிகள் கூட்டமாக வசித்து வந்தன. உயரமான கால்கள், நீண்ட கழுத்து, உடல் முழுவதும் ரோமங்கள்…

    மேலும் வாசிக்க
  • 15 September
    ஜெயந்தி நாகராஜன்

    கலியுக நீலகண்டன் (நாடகம்)

    காட்சி  1.   ‘இடம்  வீடு’ பாத்திரங்கள்   சந்திரசேகர், மனைவி  பர்வதம் பர்வதம்:  என்னங்க!  வழக்கத்தைவிட இன்னிக்கு சீக்கிரமா பள்ளிக்குப் புறப்படத்தயாராயீட்டீங்க! சந்: ஆமாம்! பர்வதம்!  பள்ளிக்கூடத்திலே விழா ஏற்பாடு தொடர்பா நிறைய வேலை இருக்கு. அதான். [அப்போதுஅலை பேசியின்  ஒலி கேட்கிறது]…

    மேலும் வாசிக்க
  • 15 September
    ஜெயந்தி நாகராஜன்

    அம்மா என்றால் அன்பு [  நாடகம்]

    காட்சி  1.  இடம்  பள்ளிக்கூடம் பாத்திரங்கள்   தலைமை ஆசிரியர்,  ஆசிரியர்கள்   தாமஸ் த.ஆ:  என்ன! நன்றாக  யோசித்துத்தானே முடிவெடுத்திருக்கிறீர்கள்? ஆ1:  ஆம்! ஐயா!  நன்கு தீர  ஆலோசனைக்குப் பிறகே தங்களிடம் இவ்விஷயத்தைக் கொண்டு வந்துள்ளோம். ஆ2: நண்பர் சரியாகத்தான் சொல்கிறார். தாங்கள்…

    மேலும் வாசிக்க
  • Aug- 2019 -
    31 August
    கொ.மா.கோ.இளங்கோ

    தமிழ் அமுதே வா! வா!!

    செந்தமிழ் மொழியே வா, வா, வா. சிறுவர்க் கின்பம் தரவே வா. எந்தன் உயிரே வா வா வா. எழிலுடன் நீயும் வா வா வா.   உண்மை பற்பல சொல்ல வா . உவமை பற்பல உரைக்க வா. அன்பை…

    மேலும் வாசிக்க
Back to top button