சிறுகதைகள்

  • Jan- 2024 -
    21 January
    M.K.Mani

    மாசற்ற சோதி! – மணி எம் கே மணி

    சிவதாசன் ஒரு சிறுகதை எழுத விரும்பினான். ஆனால், அவன் எண்ணத்துள் அது படிந்து அமரவில்லை. வந்தால் வருவேன், வாராமலும் போவேன் என்கிற நழுவலில், பல முறையும் திரண்டது போலவே சரிந்தது. முற்றிலும் அது வேண்டாம் என்று எடுத்த முயற்சியைக் கைவிட்டால்தான் என்ன?…

    மேலும் வாசிக்க
  • 21 January

    நன்னயம் செய்துவிடல் – இத்ரீஸ் யாக்கூப்

    “கணேஷ் பாய், ஸ்ட்ராபெர்ரி பிளாண்ட்ஸ் வந்துட்டுண்டு, இன்னும் ஒரு மணிக்கூரினுள்ளில் அவ்விட எத்தும் கேட்டோ! ஞான் விளிச்சப்போல் புள்ளி கோல் அட்டெண்ட் செய்தில்லா! நிங்களு அயாளோடு அறியுக்குக்கா ப்ளீஸ்!” லாஜிஸ்டிக்ஸ் கோஆர்டினேட்டர் சஜித் அப்படிச் சொன்னதும் இன்றும் லேட்டுதானா என்பதுபோல் ‘ஹ்ம்’…

    மேலும் வாசிக்க
  • 21 January

    ஆன் தி ராக்ஸ் – லட்சுமிஹர்

    சுவைத்து காலியான அந்த ‘இளநீர் ரம்’ குடுவையின் வடிவம் என்னை எப்போதும் ஈர்க்கக் கூடியதாகவே இருந்திருக்கிறது. நீங்கள் எப்போதாவது கோவா செல்லும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இதைச் சுவைக்க பரிந்துரைக்கிறேன். இதன் சுவை உங்களை உள்ளிழுத்து வசியம் செய்யக்கூடியது என்கிற பிதற்றல்கள்…

    மேலும் வாசிக்க
  • 21 January

    அந்தரம் – ப்ரிம்யா கிராஸ்வின்

    “இப்ப என்னாத்துக்குண்ணே உனக்கு இவ்ளோ அவுசரம்…?” தமிழ்நாடு மின்சார வாரிய கிட்டங்கி வராந்தாவின் உவர் பூத்திருந்த தரையில், அமர்வதற்குத் தோதாய் தினசரி நாளிதழ்களில் ஒன்றை விரித்துக்கொண்டே கேட்டான் சகாயம்.  தரையில் ஏற்கனவே அமர்ந்து மோர் சோற்றில் நீர் ஊற்றி பிசைந்து கொண்டிருந்த…

    மேலும் வாசிக்க
  • 6 January

    இறைவனின் வெளிச்சம் – தயாஜி

    பொம்மி பிறந்து முதன் முறையாகக் கோவிலுக்குச் சென்றோம். ஒவ்வொருமுறையும் எங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய குடும்ப வழக்கங்களில் இதுவும் ஒன்று. எங்கள் குலம் காக்கும் தெய்வத்தின் காலடியில் குழந்தையை வைத்து அந்த மூத்த மூதாதைத்தாய்க்கு நன்றி செலுத்த…

    மேலும் வாசிக்க
  • 6 January

    லாகிரி – சபிதா காதர்

    1 கிலோ 1×17 ஆணி… .  அரை லிட்டர் … .  என்ற நீண்ட பட்டியலை கடைப்பையன் சொல்லச் சொல்ல கணிப்பொறியில் தட்டச்சு செய்து, ரசீது வரவும் அதைக் கிழித்து கொடுக்கும் போது உரிய பொருளுக்கு சரியான விலை உள்ளதா என்று…

    மேலும் வாசிக்க
  • 6 January

    படிச்ச பொண்ணும் ஃபாரீன் மாப்பிள்ளையும் – இத்ரீஸ் யாக்கூப் 

    “நீ படிச்ச பொண்ணதான் கட்டிக்கணும்!” இப்படி தனது தந்தை வற்புறுத்துவது ஜமாலுக்கொன்றும் புதிதில்லை. இவன் கல்யாணப்பேச்சு வரும்போதெல்லாம், இந்த பல்லவியை எப்படியும் அவர் பாடிவிடுவார். ஆனால், அவனுக்குதான் அதில் அப்படியொன்றும் பெரிதாக நாட்டங்கள் இருந்ததில்லை. அவன் பட்டப்படிப்பெல்லாம் முடித்தவன் என்றாலும், வரும்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    உடற்றும் பிணி – அருணா சிற்றரசு 

    “உங்களுக்கு இவன் மட்டும்தானா? இல்ல..! வேற குழந்தைகள் இருக்கா?”  இந்தக் கேள்விக்குள் காத்திருக்கும் மாபெரும் இன்னலைக் கூடுமானவரைக் கணித்து விட்டாள் ரோகினி. மகனைப் பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் இந்தக் கேள்வியைச் சாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அதை அப்படிக் கடக்கவில்லை.…

    மேலும் வாசிக்க
  • 5 January

    பனம் பழ நிறத்தில் ஒரு உலகம் – வண்ணதாசன்

    இந்திரா மயிலப்பபுரம் வரை டிக்கட் எடுத்திருந்தாள். அது அடுத்த ஸ்டாப்தான். அதிக தூரம் ஒன்றுமில்லை. ஆனால், மானா விலக்கில் நிறுத்தச் சொல்லி ஈஸ்வரியோடு இறங்கிக் கொண்டாள். ஈஸ்வரி சின்னப் பிள்ளை. அதற்கு என்ன தெரியும்? அதற்கு எல்லா இடமும் ஏறுகிற இடம்தான்.…

    மேலும் வாசிக்க
  • 5 January

    உடுப்பு – கார்த்திக் புகழேந்தி

    கிழக்கு வட்ட வெளிச்சம் கண் கூசச் செய்துகொண்டிருந்தது. மண்டபத்தின் கால்களை முக்கியிருந்தது மழை வெள்ளம். இரண்டு வாரங்களாக அடித்துப் பெய்த மழையின் சேறு இன்னும் காய்ந்திருக்கவில்லை. ஆற்று நீரோட்டமே செங்கமலம் பூசியது போலத்தானிருந்தது. எப்படா என்று காத்திருந்து படித்துறைக்கு வந்து சேர்ந்தவர்கள்…

    மேலும் வாசிக்க
Back to top button