சிறுகதைகள்
-
Jul- 2023 -31 July
குற்றமும் மன்னிப்பும் – இதயா ஏசுராஜ்
வாசல் திரைச்சீலை இங்கும் அங்குமாக அலைமோதி ஆர்பாட்டம் பண்ணி பிறகு சரெலெனக் குறுகிப் பிணைந்து நேர்கோடாகி மேலெழும்பி நின்று ஒரு ஸர்ப்பமாக அவளை ஏறிட்டது. அதை அலட்சியமாக இடது புறங்கையால் தள்ளிவிட்டு இரட்டைக் கதவை அறைந்து சாத்தித் தாழிட்டாள். யார் சொல்லுக்கோ…
மேலும் வாசிக்க -
31 July
தீரா வலி…. – ரவிச்சந்திரன் அரவிந்தன்
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முதல் நாள் என்பது எனக்கு பதட்டம் நிறைந்த நாளே. அப்படித்தான், ஆறாம் வகுப்பு பாசாகி ஏழாம் வகுப்புக்குப் போன அன்று எனக்கு பள்ளியில் முதல் நாளென்றதால் ஒரு சின்ன பதட்டம். இந்த வருஷமும் நல்ல டீச்சர்…
மேலும் வாசிக்க -
20 July
விருந்து – ந. சிவநேசன்
‘வா உனக்கு பிரியாணி செஞ்சிப் போடுறேன்’ என அவளிடமிருந்து பதில் வந்திருந்தது. இவனுக்கு ஒரு மாதிரி வியர்த்தது. ‘எப்போ?’ என அனுப்பினான். ‘எப்போனா? எப்ப வேணாலும் செஞ்சி தர்றேன்’ இவன் துணிச்சலாக அடுத்த கேள்வியைக் கேட்டான். ‘ஓ அப்படியா நான் நைட்டு…
மேலும் வாசிக்க -
20 July
ஞானத்தின் ஃபார்முலா – தேவிலிங்கம்
1. அந்த ஆராய்ச்சி நிலையக் குடுவைகளில் கலந்துகொண்டிருக்கும் கரைசல்கள் குடுவைகளின் ஓரங்களில் பட்டு மீளும் மிக மெல்லிய சத்தத்தைத் தவிர அங்கு வேறு ஒலிகளின் சத்தம் கேட்கவே இல்லை. அங்கு பணிபுரிந்துக்கொண்டிருக்கும் ஐம்பது பேரும் ஏதேனும் ஒரு கரைசலை கலந்துகொண்டோ, மைக்ரோஸ்கோப்…
மேலும் வாசிக்க -
20 July
அஞ்ஞாத வாசம் – பத்மகுமாரி
வெயிலின் தாக்கம் தாளாமல் வியர்த்ததில் கழுத்து நசநசவென இருந்தது. கால்சட்டை பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்பை எடுத்து நெற்றி வியர்வையைத் துடைக்கும் முன்பு, உறுமிக் கொண்டிருந்த பைக்கை நிறுத்தி வைத்தேன். மெட்ரோ வேலைகள் ஆரம்பம் ஆனபின்பு அலுவலகத்திற்கு பயணப்பட்டு போகும் நேரம் அதிகமாகிவிட்டது. நெருக்கடியும்…
மேலும் வாசிக்க -
20 July
சம்பத் பெரியப்பா – கார்த்திக் பிரகாசம்
ஒரு வார்த்தை…மனிதனின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுமா.? கோபத்திலோ, ஆதங்கத்திலோ போகிற போக்கில் எச்சிலை போலத் துப்பிவிட்டுச் செல்லும் வார்த்தைகளுக்கு ஓர் வாழ்வையே அபகரிக்கும் சக்தி இருக்கிறதா.? வெகு நாட்களுக்குப் பிறகு சம்பத் பெரியப்பாவை வீட்டு வாசலில் காணும் போது மனதிற்குள்…
மேலும் வாசிக்க -
20 July
காந்தி படித்துறை – தேஜூசிவன்
ஜனத் திரள் படித்துறையில் தளும்பிக் கொண்டிருந்தது. அம்மா கூவினாள். “மாயா, கூட்டம் நிறைய இருக்கு. அம்மா கையை கெட்டியா பிடிச்சுக்கோ.” மாயாவுக்கு அம்மாவின் கையை உதறவேண்டும். மீனைப் போல் நதியைக் கிழித்து நீந்த வேண்டும். அம்மா இவள் மனசைப் படித்தவள் போல்…
மேலும் வாசிக்க -
6 July
தூய்மையெனப்படுவது – கோ.புண்ணியவான்
கல்யாணிக்கு கதவைச் சாத்தியதும்தான் புதிய காற்று நுழைந்ததுபோல இருந்தது . நிம்மதி பெருமூச்சு விடுவதற்காக அவளுக்கென பிரத்தியேகமாக நுழைந்த காற்று அது. விருந்தினர் அறைக்குள் புதிய வெளிச்சம் பிரவாகித்திருந்தது. சன்னலுக்கு வெளியே கதிரொலி பாய்ந்து பச்சை வெளி பளீச்சென்று ஜொலித்தது. இதெல்லாம்…
மேலும் வாசிக்க -
6 July
அதே கண்கள் – தயாஜி
துர்க்கனவு போல வந்து போகிறது அவள் முகம். அவளின் கண்கள். அது சுமந்திருக்கும் செய்தி. இதுவொன்றும் புதிதல்ல. அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அம்முகத்தின் வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால்………… எஸ்.பி.எம் தேர்வு முடிந்த நிலையில் சிலமாத விடுமுறை கிடைத்தது. நல்ல…
மேலும் வாசிக்க -
5 July
அம்மாவின் மூன்று நாட்கள் – தேவசீமா
இன்று ஜனவரி மூன்றாம் தேதி, மருத்துவமனைக்கு வந்து இன்றோடு இருபத்து மூன்று நாட்கள் ஆகி இருந்தன. இவ்விடத்தில் ஒன்றும் 2012 ல் கடந்த அந்த இருபத்தி மூன்று நாட்களையும் குறித்து முழுமையாகப் பேசப் போவதில்லை. பேசுவது போல் பேசிப் பேசி அந்நாட்கள்…
மேலும் வாசிக்க