சிறுகதைகள்
-
Apr- 2023 -16 April
கடற்கன்னி – வாஸ்தோ
உன்னை நான் புணர்ந்த பொழுதினில், தொய்ந்து போயிருந்த உன் முலையும் அதில் வயது முதிர்ந்த பெட்டை நாயின் மடிக்காம்பையொத்த தடிமனும் நீளமுமாயிருந்த முலைக்காம்பும் உன் காமவுணர்வுக்கு தலைப்பட்டு தன்னை நிமிர்த்திக் கொள்ள முயன்று, முடியாது தோற்றுப் போய் அவமானங்கொண்டு தலைதாழ்த்தி நிலம்…
மேலும் வாசிக்க -
16 April
தித்திக்கும் ஆண்கள் – தீபா ஸ்ரீதரன்
அவன் நீல வண்ண காலருக்குள் கருப்பு, ‘லூயி வட்டான் ஆம்ப்ரே நாமேட்’ பாட்டிலிலுள்ள திரவம் தாராளமாகப் பொழிந்து கொண்டிருந்தது. அறை முழுவதும் ஆண்மையின் நறுமணம் பரவியது. மனித உடலில் சுரக்கும் ஃபெரமோன்கள் மணத்தை அடக்கிவிடும் ஓங்கிய வாசம். இதனால்தான் என்னவோ இப்பொழுதெல்லாம்…
மேலும் வாசிக்க -
16 April
வந்து போகும் வழிநெடுக – மன்னர்மன்னன் குமரன்
அவள் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. எல்லாவற்றையும் என்னிடம் சொல்லியிருக்கிறாள். அவளது நாய்க்குட்டி காலில் அடிபட்டபோது உணவிழுங்கா உறக்கமில்லா நிலை, குட்டியின் ‘வீச்’சென்ற விம்மல், நண்பர்களின் சிரிப்புகளையெல்லாம். நானும் அப்படித்தான். காதல் மயானத்தில் என்னை தனியாய் விட்டுச் சென்றவளைப் பற்றி கூட. ‘யெறங்கி…
மேலும் வாசிக்க -
16 April
நனைதல் – கா. ரபீக் ராஜா
தன் ஒரே மகன் ராஜாவை பெரிதும் நம்பியிருந்தார் சண்முகம். ராஜா பிறக்கும் போது அவருக்கு வயது இருபது இருக்கும். மனைவி சகுந்தலாவுக்கு பதினேழு இருக்கலாம். அவர்களது திருமண வயது பழமைவாதமாக இருந்தாலும், வாழ்க்கையை சற்று முற்போக்காக அமைத்துக்கொண்டார்கள். அரசாங்கமே இரண்டு குழந்தைகள்…
மேலும் வாசிக்க -
1 April
பசி – தருணாதித்தன்
“டேய் ராம், இன்னிக்கு சாயங்காலம் என்ன செய்யப் போற ? ஏதாவது வேலை இருக்குதா ?” என்றான் சிவா. “இல்லடா, இப்ப போய் ரூம்ல படுத்து ஒரு தூக்கம், ராத்ரி பதினொரு மணிக்கு ஸ்லீப்பர் பஸ் புக் செஞ்சிருக்கேன். வேற வேலை…
மேலும் வாசிக்க -
1 April
தனிமையின் குரல் – ஜேக்கப் மேஷாக்
எங்கோ இருந்து வந்த வெளிச்சம் அவனது முகத்தில் வீசிக்கொண்டிருந்தது, அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு தனது நண்பர்களுடன் அந்த நேரத்தை உணவு உட்கொண்டபடி செலவழித்துக்கொண்டிருந்தான்.. அது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியான பொழுது. வெளி வெளிச்சத்தோடு சேர்ந்திருந்த இதமான ஈரச் சாரலும் புதிய அனுபவத்தை…
மேலும் வாசிக்க -
1 April
இருட்சிறை – ஆமினா முஹம்மத்
“பசீ..நா வேணும்னா உங்க அத்தா, அண்ணேம்மார்க காதுல போட்டு வைக்கவா?” உள்ளமும் தெம்பும் ஒருசேர சேர்த்துக் கைகுவித்து பஷீரா வேண்டினாள், “வேணாம் பௌசி! இப்பவே வாழ்க்க நரகமா இருக்கு… நா சொல்லி நீ சொன்னதாத்தான் பேச்சு சுத்திப்போவும். எப்படிலாம் பேசுவாங்கன்டு நா…
மேலும் வாசிக்க -
Mar- 2023 -16 March
பாலாமணி பங்களா – கமலதேவி
காதில் கிடந்த எட்டுக்கல் வைரக் கம்மலை கழற்றி வைத்த அந்த அதிகாலையில் பாலாமணி நீண்ட நாடகத்தை முடித்துவிட்ட மனநிலையில் இருந்தாள். பெருமூச்சுடன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். பழைய நவாப் காலத்துக் கட்டில். மாசி மாதக் குளிர் அப்போதுதான் திறந்து வைத்த சன்னல்…
மேலும் வாசிக்க -
16 March
மாசானக் கொள்ளை – பத்மகுமாரி
விடியல் மெல்ல இறங்கி இருளை விலக்கிக் கொண்டிருந்தது. ஒரு சில வீடுகளின் முன் வாசலில் ஈரத்தின் மீது கோலம் பதிந்திருந்தது. ‘பறவையெல்லாம் நேரத்துக்கு கிளம்பிடுது. மக்க ஜனத்துக்கு தான் வரவர சோம்பேறித்தனம் ஏறிட்டே போகுது.’ – மேலே ‘வி’ வடிவத்தில் வரிசை…
மேலும் வாசிக்க -
1 March
வெள்ளையுடுத்திய தேவ கணங்கள் – ஜார்ஜ் ஜோசப்
சபையில் பாடல் ஆராதனை முடிந்ததும், போதகர் சிறுபிள்ளைகளை மறை வகுப்பிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். பிள்ளைகள் அம்மாக்களின் மடியிலிருந்து பிரிய மனமின்றி நெளிந்துகொண்டிருந்தனர். அவர்களைச் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். சில பிள்ளைகள் கையில் மினி பைபிளை ஏந்தியபடி பக்கவாட்டிலிருந்த வாசல் வழியாக மாடியில்…
மேலும் வாசிக்க