சிறுகதைகள்
-
Apr- 2022 -16 April
அலகிலா – பிந்துசாரா
“கடலுக்குப் போறவங்களுக்கு தான் திரும்பி வருவோமா வரமாட்டோமானு தெரியாது. ஆனால் ஒண்ணு தெரியும், கடல் குடுக்கும்னு. கேட்டது கிடைக்கும். இல்லனா கேட்காதது கிடைக்கும். கடல் எப்பவும் எதையும் குடுக்காம விடாது. இது நம்பிக்கையினும் சொல்லலாம், இல்லைனா ஆசையினும் சொல்லலாம். ஆனால் இந்த…
மேலும் வாசிக்க -
16 April
பொதுக்கிணறு – கா.ரபீக் ராஜா
தெருவுக்குள் புதிதாக ஒரு வண்டி வந்திருந்தது. அது இயந்திரத்தில் ஓடும் வண்டி என்பதை நம்பமுடியாத அளவிற்கு மாட்டு வண்டியின் நவீன வடிவம் போல இருந்தது. மாட்டுக்கு பதில் முன்னால் ஒரு இயந்திர மோட்டார். அது சரியாக தெருவின் மையத்தில் இருக்கும் ஆலமரம்…
மேலும் வாசிக்க -
16 April
வாசனை – பா. ராஜா
பவித்ராவிற்கு அவனை விடவும் இரண்டு வயது கூடுதல்.ஆனாலும் அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளைக் காதலிக்கத்தொடங்கினான். பவித்ராவின் அப்பா அவளின் சிறுவயதிலேயே ஒரு சாலைவிபத்தில் இறந்துவிட்டிருந்தார். அம்மாவிற்கு அரசுப்பள்ளியில் சத்துணவுப் பிரிவில்பணி. தற்போது வேலைமாற்றம் காரணமாக, இவர்களின்தெருவிற்கு வாடகைக்கு வீடெடுத்து வந்திருக்கின்றனர். அன்று…
மேலும் வாசிக்க -
16 April
டுடே பிரேக்கிங் நியூஸ் – கனகா பாலன்
“டுடே பிரேக்கிங் நியூஸ்” என கூகுளில் டைப்பியது சீனிவாசனின் விரல்கள். தினமும் மதிய உணவு உண்டது போக, மிச்சமிருக்கும் பதினைந்து நிமிடங்களுக்கு உலக நடப்புகளை நுனிப்புல் மேயப் பழகியிருந்தான். வெயிலுக்கு மின்னும் கண்ணாடிச் சுவர்கள், குட்டிப் பூங்கா. ஊசியிலை மரங்களென வடிவமைக்கப்பட்டிருந்த…
மேலும் வாசிக்க -
16 April
பெருஞ்சுமை – ஏ. ஆர். முருகேசன்
பர்தாவுக்குள் வியர்வை கசகசத்தது. ஜாக்கெட் உடம்போடு பசைபோல் ஒட்டிக்கொண்டது. இப்ராஹிம் டீக்கடை அடுப்புத் திண்டின் ஓரத்தில் வெயிலுக்குப் பயந்து நின்றுகொண்டிருந்தாலும், தகரக்கூரைக்குள் வெப்பமழை பொழிந்தது. தகர இடுக்குகளில் பற்றவைக்காத பீடிகள் இப்ராஹிமுக்காகக் காத்திருந்தன. மணி பனிரெண்டைத் தாண்டியிருக்கும். டீக்கடையை மதியத்தில் பூட்டிச்…
மேலும் வாசிக்க -
Mar- 2022 -27 March
இழப்பு – விஜயநாகசெ
அவன் தனது அறையிலிருந்து வாசலுக்கு மிதந்து சென்றான். காற்றில் மிதக்கும் ஒரு காகித விமானத்தை போல. அவனால் நம்பமுடியவில்லை. பாதங்கள் தரையில் படவில்லை ஆனால் ஒர் ஊர்தியை போல அவனால் நகர முடிகிறது. இதோ வாசலில் இருந்து விடுதி காம்பௌன்ட்டின் நுழைவு…
மேலும் வாசிக்க -
25 March
எனக்குத் தேவையில்லை – பத்மகுமாரி
கொஞ்சம் கூட கண் பொருந்தவில்லை.பாட்டு கேட்டால் உறக்கம் வரும் என்று நான்கு ஐந்து பாட்டுகளை கடந்து வந்த பிறகும், போட்ட மனக்கணக்கு தப்பாகி உறக்கம் வராமாலேயே இருந்தது. இந்த இரவை சுத்தமாக பிடிக்காமல் போயிருந்தது.பத்து வருடங்களுக்கு முன்னர் வரை,இப்படிப்பட்ட இரவுகள் இத்தனை…
மேலும் வாசிக்க -
25 March
எம்மாரும் மத்தவங்களும் – தாரிகை
கையில இருந்த பாத்திரத்த எல்லாம் கீழ பொத்துபொத்துனு போட்ட பொன்னுத்தாயி, “இத்தினிக்கும் சின்ன புள்ளையில ஒன் மார நல்லா தேச்சித்தான் குளிப்பாட்டிவுட்டேன், நீ வயசுக்கு வரும்போதுகூட இவ்ளோ பெருசா முண்டிகிட்டு வரல… இப்ப மட்டும் எப்படி டி இவ்ளோ பெருசா வளந்துச்சி……
மேலும் வாசிக்க -
25 March
மீராவாகிய நான்…! – கனி விஜய்
இதோ.. இப்போது நான் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தப் பேருத்தில்தான் பதினைந்து வருடங்களாகப் பயணித்து வருகிறேன். ஆனால் முதல் நாள் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னும் இருக்கிறது எனக்கும் இந்தப் பேருத்துக்குமான உறவு. தெரிந்தும் தெரியாதவர்கள் போல் முகத்தை வைத்துக்கொள்பவர்கள், பார்த்தும் பார்க்காதவர்கள்…
மேலும் வாசிக்க -
25 March
கனவுக்குள் ஒரு தொடர்கதை – முத்தழகு கவியரசன்
மதிய வேளைப்பொழுதாக இருந்தது. வெயில் காணாமல்போகக் குளிர் அவ்வானிலைப் பொழுதை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருந்தது. பாதிப்பு அப்படியே நீளாததுதான். ஒருநாள் முழுவதும் நீண்டு போகலாம். இல்லை குறிப்பிட்ட நாட்கள், நேரங்கள் என்றும் மதிப்பீடு செய்து கொள்ளலாம். மதிப்பீடுகள் மனித வாழ்க்கைக்குத் தேவையானதாகவே…
மேலும் வாசிக்க