சிறுகதைகள்

  • Jul- 2020 -
    4 July
    Ramprasath

    புதிய உலகம் – ராம்பிரசாத்

    ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவரது அலுவலக வாசலில் அமர்ந்திருக்கிறேன். தலைவர் என்னைப் பார்க்க வேண்டுமாம்? என்னை ஏன் பார்க்க வேண்டும்? முதலில் நான் யார்? நான் ஒரு அப்பாவி. பாதிக்கப்பட்டவன். அதை நீங்கள் முதலில் நினைவில் நிறுத்தவேண்டும். திறமைகளும், அப்பாவித்தனமும் ஒருங்கே…

    மேலும் வாசிக்க
  • 3 July

    எஞ்சியிருக்கும் துயில் – ஜீவ கரிகாலன்

    அது நள்ளிரவோ அல்லது கொஞ்சம் பின்னரோ இருக்கலாம். விடிவெள்ளிக்கு வலதுபுறமாய் உப்பிய நிலையில் வெளிர் நீலத்தைப் பாய்ச்சி நகரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது பௌர்ணமி. தொடர்ந்து ஆறு மாதங்களாக அண்ணாமலையாரை வலம் வந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று என் வீட்டின் கட்டிலில், அருகில் சக்தியின்…

    மேலும் வாசிக்க
  • 3 July
    karan karky

    அலங்காரக் குளத்தில் இருபத்தி மூன்று அல்லிகள் – கரன் கார்க்கி

      “காணமல் போகிறார்கள், மனம் பிழறுகிறார்கள், தற்கொலை செய்து கொள்கிறார்கள்.” “பாவத்தைத் தின்று தீர்க்க எந்த வெட்டுக்கிளிகளும் ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வரப் போவதில்லை.”                        …

    மேலும் வாசிக்க
  • 3 July
    kamala devi

    மூள் தீ – கமலதேவி

    ”ம்மா..ம்மா…” என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம். இரு மச்சுக் கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுக்கார பெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின்…

    மேலும் வாசிக்க
  • Jun- 2020 -
    22 June

    அவள் வந்து விட்டாள்!- சந்தோஷ் கொளஞ்சி

    வீட்டை விட்டு ஓடி வந்து இன்றைய பொழுதையும் சேர்த்தால் மூன்று வருடங்களுக்குமேல் ஆகும் போல தெரிகிறது. ஒட்டுமொத்தமாக நான் அனுபவித்த வாழ்நாள் தனிமையையும் இத்தனை வருடப் பயணத்தின் மூலம் கொரித்துத் தின்று விட்டேன். எங்கும் மனிதர்கள், மரங்கள், வாகனங்கள், சாலைகள். உலகம்…

    மேலும் வாசிக்க
  • 21 June
    Manaseegan

    ஜெய்புன்னிஸா- மானசீகன்

    1. அது பழைய ஓரியண்டல் ஃபேன். அதனால்தான் அப்படித் தடதடத்துக் கொண்டிருந்தது. நாற்காலியில் அமர்ந்திருப்பவர் டாக்டர் சேட். மனோதத்துவத்தில் பெரிய கில்லாடி. விக்கிரவாண்டி ரவிச்சந்திரனைப் பலமுறை விவாதத்தில் மடக்கியவர். ‘பலவீனமான மனங்கள் தானே பிரம்மாவாகிப் படைக்கும் சிருஷ்டிகளே ஆவிகள்’ என்பது இவரது…

    மேலும் வாசிக்க
  • 20 June

    அந்தக் கோடை விடுமுறை [மொழிபெயர்ப்பு சிறுகதை]- ஜான்ஸி ராணி

    மூலம்: சமியா அடுட் தமிழில்: ஜான்ஸி ராணி அவள் அந்தப் பழைய குறுகிய நடைபாதையில் அக்கம்பக்கத்தைச் சேர்ந்த குழந்தைகளுடன் விளையாடும்போது, அந்தக் குழுவின் முக்கிய அங்கமாகவே தன்னை உணர்ந்தாள். தனது பள்ளித் தோழர்களிடம் அதனைப் பற்றிச் சொல்லிச் சொல்லி அவள் ஓயாமல்…

    மேலும் வாசிக்க
  • 20 June

    விலை ரூபாய் 200- கு.ஜெயபிரகாஷ்

    கண்கள் அலைந்ததை விடவும் மனம் இரட்டிப்பு வேகத்தில் அலைந்து கொண்டிருந்து. எனக்கு 41ஆவது நம்பர் டோக்கன் கொடுத்தார்கள். குறைந்தது ஒருமணி நேரம் ஆகலாம் எனக்கான நேரம் வருவதற்கு. அதுவரையில் என்ன செய்வது? இங்கிருப்பவர்களின் முகங்களையும் அவர்களின் அசைவுகளையும் வேடிக்கை பார்க்கலாம், அல்லது…

    மேலும் வாசிக்க
  • 20 June

    செட்டிகுளம் போகவில்லை- நிவேதினி நாகராஜன்

    02.01.2018 ‘செட்டிகுளம்’ என்ற பெயர் கொண்ட எழுத்துக்களின் வண்ணம் கொஞ்சம் அழிந்திருந்தது. அந்தப் பலகையின் மேல் அமர்ந்து பலர் அவர்களின் கால்களை ஆட்டிக் கொண்டிருந்ததினாலும், ஊரில் அப்பொழுது எதுவும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை என்பதையும் காட்டிக் கொடுத்துவிட்ட அந்த மஞ்சள் பலகையும்,…

    மேலும் வாசிக்க
  • 20 June

    வீழ்ந்தவர்களின் புரவி -அகரமுதல்வன்

    1. குடிசையில் இரண்டு சுட்டி விளக்குகள் சுடர்ந்தபடியிருந்தன. சுற்றப்பட்டு மூலையில் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த ஓலைப்பாயின் மேல் விளிம்பில் பல்லியொன்று நின்றது. குடிசையின் வாசலில் தொங்கியபடியிருக்கும் பெரிய மஞ்சள்நிற சங்கில் திருநீறு நிரப்பப்பட்டிருந்தது. மூத்தவர் எங்கு போனார் என்று தெரியாமல் காத்திருந்தான் வீரன்.…

    மேலும் வாசிக்க
Back to top button