சிறுகதைகள்
-
Aug- 2020 -9 August
வசந்தி – ‘பரிவை’ சே.குமார்
வசந்தியின் இறப்புச் செய்தியோடுதான் அன்றைய பொழுது விடிந்தது. என்னால் அந்தச் செய்தியை அவ்வளவு சுலபமாகக் கடந்துவிட முடியவில்லை. மரணமடையக் கூடிய வயதொன்றும் இல்லையே அவளுக்கு என்பது மனசுக்குள் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டேயிருந்தது. எனக்கும் அவளுக்கும் ஆறு மாத வித்தியாசம்தான்… மூன்று…
மேலும் வாசிக்க -
5 August
அவன் – ராம்பிரசாத்
“யாராவது இருக்கீங்களா? ஓவர்“ “ரிசீவ்டு ஓவர்“ “சார். ஒரு பாடி கிடக்கு காட்டுக்குள்ள. ஓவர்“ “ரிசீவ்டு ஓவர்“ காவல் அதிகாரி சதாசிவம், காட்டுப் பகுதிக்குள் வந்து பார்த்தபோது, ஒரு பாறை மீது ஆண் உடல் கிடந்தது நிர்வாணமாக! சமீபத்தில் மண்…
மேலும் வாசிக்க -
5 August
இருளில்லார்க்கு – அகராதி
அந்தி சாயும்போதே மலரத் தொடங்கி மயக்கம் வரச் செய்யும் மணத்தை வீசிக் கொண்டிருந்தது மல்லி. இந்தச் செடியைப் பார்த்துப் பார்த்து நட்டு ஆறு மாதங்கள் இருக்குமா? இதில் மலர்ந்த முதல் பூவுக்கு ஏதோ விருது பெற்றக் கணக்காகத் துள்ளின அவள் விழிகள்.…
மேலும் வாசிக்க -
5 August
சில நிர்பந்தங்கள் – ஜீ. கணேஷ்
வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே எழுந்து எப்போதும் செய்கிற வேலைகளைச் செய்துவிட்டு, வரப்பில் உட்கார்ந்து கால் விரலினால் புற்களையும், சிறு செடிகளையும் மண்ணோடு தோண்டியபடி, நேற்றைய இரவில் அவள் சொன்ன விசயத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். என்னையறியாமல் புற்கள் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு காலடியில் செத்துகொண்டிருந்தன. அவையும்…
மேலும் வாசிக்க -
4 August
முகவரி இல்லாதவன் – உஷா தீபன்
என் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் உச்சரித்தால்கூட சட்டென்று முகம் சுருங்கும். அந்தப் பேச்சை அத்தோடு கட் பண்ண விரும்புவார். அல்லது அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவார். முப்பத்தி மூன்று ஆண்டுகளாக நான் இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஓராண்டுதான் பாக்கியிருக்கிறது…
மேலும் வாசிக்க -
4 August
புழுக்கம் – ஹரிஷ் குணசேகரன்
1 சென்னை செல்லும் அதிவிரைவு ரயிலின் வருகை அறிவிக்கப்பட்ட ஜன நெருக்கடியான தருணத்தில், வாழ்க்கையின் பாசாங்குதனம் பற்றி யோசிக்கலானான். அவனுக்கான எல்லாமும் அதனிடத்தில் இருப்பது போல நம்பிக்கை தந்துவிட்டு, எதுவொன்றையும் நீடிக்கச் செய்யாமல் அந்தரத்தில் கைவிடும் இருண்மை கசந்தது. முட்டி மோதி…
மேலும் வாசிக்க -
4 August
ரம்ஜான் டே(ரே)ஸ் – சாது பட்டு
டிரெஸ்ஸிங் டேபிளிலிருந்த வஹீதாவின் போட்டோவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் தன்வீர். திருமணமானப் புதிதில் மூணாறுக்குச் சென்றபோது போடிமெட்டில் எடுத்த புகைப்படம் அது. வஹீதாவிடம் அவனுக்குப் பிடித்ததே முன்நெற்றியிலிருந்து ஆரம்பிக்கின்ற அவளது முடிதான். கொண்டையை அவிழ்த்தால், இடுப்புக்கு கீழ்ப் படர்ந்திருக்கும் கூந்தல். ஒற்றைக் கையாலே…
மேலும் வாசிக்க -
4 August
பதினேழாவது நிறம் – அனுராதா ஆனந்த்
முருகன் நான்காவது முறையாக காலிங்பெல்லை அழுத்தியபோது, தன்னிச்சையாக உள்ளிருப்பவரின் தாயை நடத்தை கெட்டவளாக்கி இருந்தான். மதியத்திலிருந்து தொடர்ந்து பெய்யும் மழையால், இந்நேரத்திலும் வழியெங்கும் டிராபிக். வழக்கமாக கடக்க இருபது நிமிடம் எடுக்கும் தூரம், இன்று முக்கால் மணி நேரம் எடுத்தது. வலது…
மேலும் வாசிக்க -
3 August
மூநு பெண்ணுங்கள் – எம் கே மணி
நமது பார்வைக்கு தாசன் பாந்தமாகத்தான் இருப்பான். ஆனால், பாந்தமாக இருப்பவர்களின் மனம் அதுவல்ல. குழந்தையாக இருக்கும்போது திரண்டு எழுகிற அறியும் ஆர்வம், எந்த ஒழுங்கிலும் நிற்க முடியாததைப் போல, அவன் தனது மனதை வளர்த்துக்கொண்டான். அவனது பெண் பித்தைக்கூட அவனது தத்தளிப்பாகத்தான்…
மேலும் வாசிக்க -
3 August
கனவில் உடைந்த பனிக்குடம் – மானசீகன்
அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டும்தான் இருந்தனர். அந்த இடத்தை அறை என்று சொன்னது ஒரு பெருந்தன்மை கருதியே. அது ஒரு மறைப்பு அவ்வளவுதான். இன்ஜினியர் வரைபடம் இன்றி தனித்தியங்கிய சுத்த சுயம்புவான கொத்தனார் தன் திட்டமிடுதலின் பிழையை மறைக்க, நெஞ்சில்…
மேலும் வாசிக்க