சிறுகதைகள்

  • Aug- 2020 -
    27 August
    seeralan jayanthan

    தாயம் ஒன்னு – சீராளன் ஜெயந்தன்

    கொரோனாவுக்கு முந்தைய காலம். அதிகாலை மூன்றரை மணிக்கு ஒரு வேலையாய் கிளம்பி வெளியே செல்லும்போது, உணவுத் தூதுவன் ஒருவன் தனது கம்பெனி தந்த கலர் பனியனில், ஒரு வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அங்கு நின்று அவனை, “இந்நேரத்துக்கு என்னடா ஆர்டர்?” என்று…

    மேலும் வாசிக்க
  • 25 August
    K.S.Sudhagar

    அம்மாவின் எண்பதாவது பிறந்த தின உரை – கே.எஸ்.சுதாகர்

    `அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை…” வரதலிங்கத்தின் காதுக்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள். மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள். அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம்…

    மேலும் வாசிக்க
  • 25 August
    Nithya R

    ஒரு சொல் – ஒரு ஓக் மரம் – ஒரு காபி – R.நித்யா ஹரி

    `சேஃப் வே’ சூப்பர் மார்க்கெட் வரிசையில் நின்றிருந்தேன். சுகுமாரன் அண்ணன் அன்று பன்னிரெண்டாவது கவுண்டரில் இருந்ததால், அந்த வரிசையில் போய் நின்றுகொண்டேன். சரசரவென நொடிகளில் ஸ்கேன் செய்துமுடிப்பார். வரிசையும் வேகமாக நகரும். எப்போதும் புன்னகை மாறாத முகம். பேச ஆரம்பித்த நொடியில்…

    மேலும் வாசிக்க
  • 22 August
    ஹரிஷ் குணசேகரன்

    தூங்கா இரவுகள் – ஹரிஷ் குணசேகரன்

    நள்ளிரவை தாண்டியதும் அமேஸான் பிரைமை நிறுத்தி, சுயக்கட்டுப்பாடுகொண்டு நடப்பதாய் பூரித்து பெருமிதப்பட்டு படுத்தேன். வீட்டிலிருந்தபடியே வேலை செய்தது போக, மீதி நேரத்தை அதில்தான் கழிக்கிறேன். அண்ணன் வீட்டுக்கு, சேலத்துக்கு சென்ற அம்மா இ-பாஸ் கிடைக்காமல் அங்கேயே தங்கிவிட்டார். ஒருவகையில் அதுவும்கூட நல்லதுதான்.…

    மேலும் வாசிக்க
  • 22 August
    வளன்

    மனோரஞ்சிதம் – வளன்

    அந்த மனோரஞ்சித கன்றை வீட்டில் நட்டு வைத்தபோது, வீட்டில் உள்ள அனைவரும் எதிர்த்தார்கள். அப்படிச் சொல்வது முறையாக இருக்காது. எங்கள் வீட்டு நாய்க்குட்டியைத் தவிர அனைவரும் எதிர்த்தார்கள். வீட்டின் பின்புறம் வெயில்படும் ஒரு சிறிய இடத்தில் அதை நான் நட்டு வைத்துக்கொண்டிருக்கும்போது, நாய்க்குட்டி படுசமத்தாக…

    மேலும் வாசிக்க
  • 22 August
    ஆனந்தி ராமகிருஷ்ணன்

    எதிரி நாட்டு மன்னர் – ஆனந்தி ராமகிருஷ்ணன்

    இருத்தலில் தீயாகி நிலைப்பதில், பெயர்தலில் பூவாகியும் மலரக்கூடும். மெல்ல மெல்ல காலம் நகர்த்தும் ஒரு புள்ளியில் நாமும் பிழைதான். எப்போதும் எல்லாவற்றையும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இப்போது உங்களிடம் சொல்லத் தோன்றுவதில், அந்த நீல நிற நட்சத்திர கண்கள் காரணமாகவும் இருக்கலாம். நிலவரங்கள்…

    மேலும் வாசிக்க
  • 22 August
    ரவிச்சந்திரன் அரவிந்தன்

    உயிரச்சம் – ரவிச்சந்திரன் அரவிந்தன்

    மேய்ச்சலுக்கு அவுத்துவிட்டிருந்த பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் புடிச்சிட்டு வர்றேன்னு போனாரு குருந்தாசலம். வாசல்ல நாய்கிட்ட விளையாடிகிட்டிருந்த மகன் கிரியை, “அப்பாகூடப் போயி கன்னுக்குட்டியப் புடிச்சிட்டு வா”னு அனுப்பிவிட்டா அம்மா. தூரத்தில ஆறு மணி ரயில் வர்ற சத்தம் கேட்டுது. ரயில் ரோட்டுக்குப் பக்கத்தில…

    மேலும் வாசிக்க
  • 22 August
    உஷாதீபன்

    முதிர்ந்தவன் – உஷா தீபன்

    எனக்கு வயது எழுபது நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் என் மகனோடு இருப்பது எனக்குப் பொருந்தி வரவில்லை. “நீயா ஏதாச்சும் நினைச்சுக்கிறே” என்கிறான் அவன். மகனின், மருமகளின் வாழ்க்கைமுறை என்னுடைய இளம்பிராய வாழ்க்கைமுறையிலிருந்து எவ்வளவோ மாறுபட்டிக்கிறது. என்னால் சகிக்க முடியவில்லை. “எதையும் கண்டுகொள்ளாமல்…

    மேலும் வாசிக்க
  • 22 August
    anuradha anandh

    தோல் தரித்த… – லெஸ்லி நெக்கா அரிமா [தமிழில் – அனுராதா ஆனந்த்]

    உடையணியாதப் பெண், தன் யோனி முடியை மறையும் சூரியன் போலத் திருத்தமாகக் கத்தரித்திருந்தாள். அவள் ஒப்பனைப் பொருட்களையும், க்ரீம்களையும் அடுக்கி, அவற்றின் மேன்மைகளை விளக்குவதை இளக்காரமான புன்னகையுடன் பார்த்துகொண்டிருந்தனர் உடையணிந்தப் பெண்கள். “நீங்களே பார்க்கலாம் மிருதுவான மென்மையான சருமம்” என்று கண்களைச்…

    மேலும் வாசிக்க
  • 14 August

    நெருங்கி அருகில் வருவேன்! – அனுசுயா MS

    14-8-2016! தோல்வியில் இருந்து மீண்டு தொழிலில் முதல் லாபத்தைப் பார்த்த நாள்! இரண்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் இருந்த மன நிலையையும், இன்றைக்கு இருக்கும் மன நிலையையும் ஒப்பிட்டு, மகிழ்ச்சியின் உச்சத்தில் அலைபாய்ந்த மனதை அடக்க சிரமப்பட்டேன்! கண் மூடி…

    மேலும் வாசிக்க
Back to top button