சிறுகதைகள்

  • Apr- 2020 -
    2 April

    தொற்று – புகழின் செல்வன்

    நண்பகலில் தன் நிறத்தை முற்றிலுமிழந்து பரிதாபமாகக் காட்சியளிக்கும் வெய்யோன், அதிகாலையில் அழகிய ஆரஞ்சு வர்ணத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தான். கடலுடன் புணர்ந்து சூரியன் எழுவதற்கும் பஞ்சுப் பொதியிலிருந்து அர்ச்சனா எழுவதற்கும் சரியாகயிருந்தது. குற்ற உணர்ச்சி தலையோங்கியதில் அவள் சிணுங்கத் தொடங்கியிருந்தாள். இன்றும் அடிக்கும்…

    மேலும் வாசிக்க
  • 2 April

      குவாரண்டைன்- தமயந்தி

    வாழ்வின் அத்தனை கதவுகளும் திறந்து ஒரு வெளிச்சம் வந்தால் எத்தனை ஒளி பிராவகமெடுக்குமோ அத்தனை ஒளி அவள் விழியில் இருந்தது. சின்ன மினுக்கட்டான் பூச்சி மினுங்கினாற் போல் அதனுள் ஒரு வெளிச்சமும் நடுவே பரவிய கண்ணீர் கோடுகள் வழி ஒரு நிலா…

    மேலும் வாசிக்க
  • 2 April

    ஒரு தடவ பாக்கலாம்-சேவியர்

    Order Your Foods On zomato 50% Offer @ First Delivary Skip Ad தற்போது அவன் பார்க்கவிருந்த வீடியோவிலேயே Ad வந்தது.  www. ReincarnationInvestment.com அடுத்த ஜென்மத்துல நல்லாயிருக்க இப்பவே இன்வெஸ்ட் பண்ணுங்க. அடுத்த ஜென்மத்துல உங்களத் தேடி…

    மேலும் வாசிக்க
  • 2 April

    வீடெனப்படும் கூடு- கே.உமாபதி

    “ஐய்யோ யாராவது வாங்களேன்” என்ற கூக்குரல் கேட்டதில் திடீரென விழித்து விட்டேன். அந்த இரவு நேரத்தில் எங்கிருந்து சத்தம் வருகிறது என்று எனக்குப் புரியவில்லை. பக்கத்தில் இருந்த மொபைலை எடுத்துப் பார்த்தேன் 1.20 ஏஎம் என்று நேரம் காட்டியது. தொலைகாட்சிகளின் அலறல்…

    மேலும் வாசிக்க
  • Mar- 2020 -
    18 March

    காலக் கோப்பு – கயல்

    ரோஜா நிறத்தில் பெரிய இறக்கைகளை குடை ராட்டினம் போல விரித்து விரித்து விசிறியபடி கொஞ்ச தூரம் தாழ்வாகப் பறந்து தன் சிவப்புக் கால்களை அங்கிருந்த பெரிய மரத்தின் கிளையில் ஊன்றி அமர்ந்தது பறவை. பிறகு சாக்கிரதையாக பாத்திரத்தை வைத்தது. துணி க்ளிப்…

    மேலும் வாசிக்க
  • 18 March
    selva samiyan

    நன்றியென்ற நாய் – செல்வசாமியன்

                  அலாரம் அடிக்கும் முன்பே எழுந்துகொண்ட மணி, அலைபேசியில் நேரம் பார்த்தான்… ஐந்து மணியாக பத்து நிமிடங்கள் இருந்தன. இந்நேரத்திற்கெல்லாம் பனிக்கரடியைப்போல தூங்கிக்கொண்டிருப்பான். பின்தூங்கி பின்எழுபவன் என்பதால், எட்டு மணிக்குத்தான் படுக்கையை சுருட்டுவான். முகத்தைக்…

    மேலும் வாசிக்க
  • 18 March

    கொல்கத்தா- ச.கோ. பிரவீன் ராஜ்

      நான் கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பாக எப்போதும் நினைத்ததில்லை. ஆனால் வாழ்வில் நினைத்தது நடக்காமல் மட்டுமா போகும். நினைக்காதும் நடக்குமல்லவா. அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு பார்கவி அக்கா திருமணத்தின் போது கிடைத்தது. பார்கவி அக்கா – நான்…

    மேலும் வாசிக்க
  • 18 March

    மரணங்களும் சில கடிகாரங்களும்- மனோஜ்

      ‘இறப்பு’ என்ற வார்த்தையை எப்பொழுது கேட்டாலும், அது என் மனநிலையை சில நிமிடங்கள் பாதிக்கும். சிறு வயதில் இருந்தே இந்த வார்த்தையால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். இறப்பு என்பது என்ன? இறப்பின் வழி நம் எண்ணங்களை அது எங்கு அழைத்துச்…

    மேலும் வாசிக்க
  • 17 March

    துணை – ஜெயந்தி

    சுகந்தி மீண்டும் ஒருமுறை வாட்சைப் பார்த்தாள். சரியாக 10.20 என்று காட்டியது. பத்து நிமிடத்திற்குள் அவள் கோர்டிற்குள் இருக்க வேண்டும். பஸ் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. இன்னும் இரண்டு ஸ்டாப் இருக்கிறது. இதே வேகத்தில் பஸ் நகர்ந்தாலும் பத்து நிமிடத்திற்குள் சென்றுவிடலாம். இருந்தும்…

    மேலும் வாசிக்க
  • 11 March

    மதி – சி.வீ.காயத்ரி

    “யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்?” “யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது?” “எது சரி? எது தவறு?” “இங்கு அனைவரும் அவரவருக்கு பிடித்ததைத்தான் செய்கின்றார்களா? ஆனந்தமாக இருக்கின்றார்களா? நாம் அப்பா அம்மா சொல்ற வட்டத்துக்குள்ளயேதான் இருக்கணுமா? என்னோட படிப்ப நான் தானே…

    மேலும் வாசிக்க
Back to top button