சிறுகதைகள்
-
May- 2020 -20 May
வினோதன் டார்வின்- ராம்பிரசாத்
சிறு வயதில் என் பிறந்தநாளை கையில் ஒரு மதுக்கோப்பையுடன் நீச்சல் குளத்தில் நான்கைந்து அழகிகளுக்கு மத்தியில் கழித்த நினைவு இப்போதும் நிழல் போல் நினைவிருக்கிறது. அந்த அழகிகளை அழகிகள் என்று சொல்வது தவறு. அவர்கள் அழகிகளே இல்லை. பார்பி பொம்மைக்கும் அவர்களுக்கும்…
மேலும் வாசிக்க -
20 May
ஏலி 222- மித்ரா அழகுவேல்
அவனியெங்கும் இந்நாளைக் கொண்டாடும் ஆர்வத்தோடு மக்கள் விடியலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 1111 வருடங்கள் கழித்து இப்படி ஒரு மகத்தான நாளைக் காணப்போகும் உற்சாகமும் தாளவியலா ஆர்வமும் ஒவ்வொருவர் உடல்மொழியிலும் பொங்கிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் மக்கள் இந்நாளைக் கொண்டாட சூரியன் வருகைக்காகக் காத்திருக்க,…
மேலும் வாசிக்க -
20 May
சுவரின் மீதிருக்கும் அந்தத் தடம்- வெர்ஜீனியா வூல்ஃப்
சுவரின் மீதிருந்த அந்தத் தடத்தை நான் முதன்முதலில் பார்த்தது ஜனவரி மாதத்தின் இடைப்பட்ட காலமாக இருக்கலாம். ஒரு தேதியை நிர்ணயிப்பதற்கு தான் என்ன பார்த்தோம் என்பதை ஒருவர் நினைவு வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆகவே நான் தீயை, என் புத்தகத்தின் பக்கங்களின்…
மேலும் வாசிக்க -
18 May
வருகை- எம் கே மணி
அந்த மேட்டில் இருந்து இறங்கும் சாலை மிக நீளமானது. அப்புறம் கொஞ்சம் சமநிலை, அந்த இடத்தில் பாதையோரத்தில் இடுப்பளவு உயரத்தில் ஒரு கோவில் பண்ணி அதற்குள் கறுப்பாக ஒரு விநாயகரை வைத்திருக்கிறார்கள். இரவும் பகலும் அவர் இருப்பது இருட்டில்தான். இப்படி காடு…
மேலும் வாசிக்க -
6 May
திரும்பிப் போ- லிங். சின்னா
மேக்னா ஷர்மா. தேவதை அவள். டேலியா,பனித்துளி, பூஸ்குட்டி, கிளிக்குஞ்சு, சிட்டுக்குருவி, துளசிச்செடி, போட்டோகிரபி என்று ஒரு சொர்க்கத்திற்குள் வாழ்ந்து கொண்டிருந்தாள். அதிகாலை தியானம் அவளை மேலும் அழகாக்கி இருந்தது. அவளைப் பொறுத்தவரை தேநீரைத் தயாரிப்பதை விட அதைப் பருகுவது என்பது ஒரு…
மேலும் வாசிக்க -
6 May
பதினேழு- செல்வசாமியன்
“புதுச்சட்டைக்கு யாராவது இஸ்திரி போடுவாகளா..? நீ பண்றதெல்லாம் ரொம்ப அதிசயமாத்தான்டா இருக்கு..” பூமயில் இட்லித் தட்டில் மாவை ஊற்றிக்கொண்டே சொன்னாள். “புதுச்சட்டைனாலும் மடிப்புத்தடம் அசிங்கமாத் தெரியுதுல்ல..” என்று சட்டையை ஹேங்கரில் போட்டுவிட்டு “அப்பா வந்ததும் இந்த சட்டையையும் வேட்டியையும் கட்டிக்க சொல்லு,…
மேலும் வாசிக்க -
6 May
ஓவியம்- வளன்
வாயில் வைத்திருந்த சிகார் புகைந்து கொண்டிருந்தது. தீர்ந்து போன ஒயின் பாட்டில்கள் அந்த அறையில் இங்குமங்குமாகக் கிடந்தன. மெல்லிய செக்காவ்ஸ்கியின் இசை அங்கு ஒலித்துக் கொண்டிருந்தது. இன்னும் அவன் எதுவும் வரையப்படாத பிரமாண்ட கேன்வாஸை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். கேன்வாஸின் அளவை…
மேலும் வாசிக்க -
6 May
எதிர்வீடு- தீனதயாளன்
1. “நல்ல பாட்டு சார்” என்று சொல்லி ஒலியைச் சிறிது கூட்டி வைத்தான் சுமன். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல்தான். ஆனால் இன்று என் கவனம் அதில் செல்லவில்லை. “முதல் சரணத்துக்கு முன்னாடி வர வீணை இசை என்னமா இருக்கு?…
மேலும் வாசிக்க -
5 May
மப்பு – ம.காமுத்துரை
“சாராயம் குடிக்கிறவனெல்லா கெட்டவனாய்யா?” சங்கரனின் முகத்தைப் பார்த்துக் கேட்டார் முத்துக்காளை. கழுத்தில் பாம்பாய்ச் சுற்றியிருந்த ஜரிகைக்கரை அங்கவஸ்திரம் கொண்டு முகம் துடைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தார். அரளிப் புதரை அண்டியிருந்த துவை கல்லின் மேல் கால் வைத்து பட்டியக்கல்லில் முதுகைச் சாய்த்திருந்தனர்…
மேலும் வாசிக்க -
5 May
ஒரு புகைப்படம், சில வாசனைகள்- வண்ணதாசன்
சோமு இல்லை. வேறு யாரோ வந்து கதவைத் திறந்தார்கள். சுந்தரத்திற்கு யார் என்று அடையாளம் தெரியவில்லை. திறந்த பெண்ணுக்கும் இவரைப் பார்த்ததும் ஒரு சிறு தயக்கமும் கூச்சமும் வந்திருந்தது. நைட்டியைக் கீழ்ப் பக்கமாக நெஞ்சுப் பகுதியில் இழுத்துவிட்டுக் கொண்டு, பாதி கதவைத்…
மேலும் வாசிக்க