தொடர்கள்

  • Apr- 2022 -
    18 April

    ரசிகனின் டைரி;1 – வருணன்

    சினிமா யாருக்குத்தான் பிடிக்காது. இலக்கியம் போல இல்லாம நேரடியா சினிமா நம்மளோட உணர்வுப்பூர்வமா உறவாடுறதால தான் பலருக்கும் வாசிக்கிறத விடவும் சினிமா பார்ப்பது ரொம்ப பிடிச்ச விசயமா இருக்கு. அதனால தான் உலகம் முழுசும் வாசகர்களை விடவும் பல மடங்கு சினிமாவிற்கான…

    மேலும் வாசிக்க
  • 16 April

    கடலும் மனிதனும்;26 – நாராயணி சுப்ரமணியன்

    கடலின் பெருமரங்கள் – ஒரு வேட்டையின் சாசனம் ப்ளீஸ்டோசீன் காலகட்டம். பொதுவழக்கில் “ஐஸ் ஏஜ்” என்று அறியப்படுகிற இது “பெருவிலங்குகளின் காலம்” (Era of Giants) என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரம்மாண்டமான சடை யானைகள், கத்திப்பல் பெரும்பூனைகள், பெரும் ஸ்லாத் கரடிகள், ஜைஜாண்டோபிதிகஸ்…

    மேலும் வாசிக்க
  • Mar- 2022 -
    26 March

    காகங்கள் கரையும் நிலவெளி;14 – சரோ லாமா

    “A pure water is the best champagne in the world.” – Anu Aggarwal  பக்கத்து வீட்டுப் பெண்ணோ அல்லது பாலிவுட் நடிகையோ எப்போதும் என்னை வசீகரிப்பது அவர்களுடைய அழகோ அல்லது உடல் வசீகரமோ அல்ல. அவர்கள் வாழும்…

    மேலும் வாசிக்க
  • Oct- 2021 -
    16 October

    காகங்கள் கரையும் நிலவெளி;13 – சரோ லாமா

    ““Sunlight reveals all”. சூரியன் அனைவருக்கும் பொது. அதற்கு ஆண் பெண் பால் பேதமில்லை. விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகள், சிறு தாவரங்கள் முதல் பெருமரங்கள் வரை இந்தப் பூமியில் தோன்றி உயிர்த்திருக்கும் அனைத்துக்கும் சூரியன் பொது. அதற்கு பேதமில்லை. அதைப்…

    மேலும் வாசிக்க
  • Aug- 2021 -
    23 August

    கடலும் மனிதனும்;25 – நாராயணி சுப்ரமணியன்

    ஆழ்கடலில் ஒரு அலிபாபா குகை தெற்கு பசிபிக்கில் இருக்கும் ஒரு குட்டியூண்டு தீவு நௌவ்ரூ. வெறும் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவு, உலகின் மிகச்சிறிய நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடிக்கிறது. பரப்பளவை மட்டும் வைத்துப் பார்த்தால்…

    மேலும் வாசிக்க
  • 23 August

    காகங்கள் கரையும் நிலவெளி;12 – சரோ லாமா

    ‘பனித்துளியில் சூரியனை தரிசித்தேன்’ என்கிற தாகூரின் புகழ் பெற்ற வரி ஒன்று உள்ளது. பெரும் படைப்பாளிகள் அவர்தம் இளம்வயதில் பெரும் புயலென புறப்பட்டு வந்து தம் படைப்பாளுமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணுவார்கள். ரவீந்திரநாத் தாகூர், பாரதி, புதுமைப்பித்தன் என இலக்கியத்திலும்…

    மேலும் வாசிக்க
  • 23 August

    சொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா; 5 – காயத்ரி மஹதி

    சோசியல் மீடியா காதல் காதல் அத்தனை ஜீவராசிகளையும் கொண்டாட வைக்கும்,  சந்தோசமாக வாழ வைக்கும், பல பேர் சொல்வது பெற்றோரை விட தன்னுடைய பார்ட்னர் கூட நிம்மதியாக இருக்கிறேன் என்று. அந்த அளவிற்கு காதல் எல்லாரையும் ஒரு பாதுகாப்பான இடத்துக்குள் வைத்து…

    மேலும் வாசிக்க
  • 15 August

    சொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா;4 – காயத்ரி மஹதி

    ரீல் அண்ட் ரியல் பிம்பம் பொதுவாக நாம் யார், நம் தகுதி என்ன, என்ன மாதிரியான செயல்களை செய்து கொண்டு இருக்கிறோம், நம்முடைய செயல்களில் உள்ள தனித்தன்மை என்ன என்பதைப் பற்றி பல இடங்களில் நாம் நிரூபிக்க முயற்சி செய்துகொண்டே இருப்போம்.…

    மேலும் வாசிக்க
  • 9 August

    சொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா;3 – காயத்ரி மஹதி

    டிஜிட்டல் அம்மா, மகள் உறவு… கொரோனா நோய்த்தொற்று காலத்தில் வீட்டில் இருந்தபடியே  அனைத்து செயல்களும் டிஜிட்டல் வழியாக மாறிவிட்டது. பெரியவர்கள்  வேலை செய்வதாக இருக்கட்டும், மாணவர்கள் ஆன்லைன் வழியாக படிப்பதாக இருக்கட்டும், எல்லாமே டிஜிட்டல் உலகமாக மாறி விட்டது. ஆனால் வீட்டில்…

    மேலும் வாசிக்க
  • 1 August

    சொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா;2 – காயத்ரி மஹதி

    எமோஜிஸ் டெக்ஸ்ட்டும், சிம்பலும். இன்றைய காலகட்டத்தில் படிப்பதாக இருக்கட்டும், பிசினஸ் செய்வதாக இருக்கட்டும், வரன் பார்ப்பதாக இருக்கட்டும், அனைத்தும் செல்போனுக்குள்தான் நடக்கிறது என்பது எத்தனை உண்மையோ, அதே அளவுக்கு எமோஜிஸ் மூலம் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் முற்றிலும் உண்மையானதுதான். நவீன உலகில்…

    மேலும் வாசிக்க
Back to top button