தொடர்கள்
-
Mar- 2019 -8 March
கட்டற்ற வெளி – 2
குளித்து முடித்து விட்டு உடை மாற்றினேன். இது போன்ற நெடுந்தூர பயணம் மேற்கொள்கையில் சந்திக்க நேரும் சிக்கல் என்னவென்றால் பயணக்களைப்பு உடலை சோர்வாக்கியிருக்கும். ஓய்வெடுக்கலாம் என்றால் ஊர் சுற்றும் பேராவல் எங்காவது நம்மை விரையத் தூண்டிக் கொண்டே இருக்கும். விடவும் முடியாத…
மேலும் வாசிக்க -
8 March
நீலம் பச்சை சிவப்பு – 4 – கோலி சோடா
“சின்ன பசங்க சார்!” என்று பள்ளி முடிக்கப் போகும் நேரத்தில்,கல்லூரி சேர்ந்த புதிதில் கேட்ட இந்த வார்த்தைகளை இப்போது கேட்க ஆவலாக இருக்கிறது. இப்போதெல்லாம் என்னையோ நண்பர்களையோ யாரும் ‘சின்ன பசங்க’ என்று சொல்வதில்லை. தமிழ் சினிமாவில் எப்போதும் ஓயாத மதுரையை மையமாய் வைத்து வரும் படங்கள் பட்டைய கிளப்பிக்…
மேலும் வாசிக்க -
6 March
”பிம்பக் காடு ”- அயல் சினிமா தொடர் – 2
அப்பால் ஒரு தனி மரம் மானுட சமுதாயம் தோன்றிய காலம் முதல் இன்று வரையிலான அந்நீண்ட நெடிய பயணத்தில் தனக்கான கட்டுமானம், வளர்ச்சி, நாகரீகம், கலாச்சாரச் சீராக்கம் என்கிற பெயரில் வெவ்வேறு காலங்களில் தன் அகவய மற்றும் புறவயமான அனைத்து செய்கைகளுக்கும்…
மேலும் வாசிக்க -
5 March
காதலெனும் முடிவிலி – 4
பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு தீக்குச்சி ஒன்றைப் போட்டு பாரு – சரண்புகுதல் கலை சங்கத்தமிழ் மரபில் ஒரு வழக்கு இருந்ததாம் – மடலேறுதல். தன் காதலை ஏற்க மறுக்கும் காதலியை இணங்கச்செய்யும் பொருட்டு பனை மடல்களால் செய்யப்பட்ட குதிரையின் மீது…
மேலும் வாசிக்க -
4 March
-
Feb- 2019 -20 February
”பிம்பக் காடு ”- அயல் சினிமா தொடர்- 1
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த அறுபத்தி மூன்று வயதாகும் திரைப்பட இயக்குனர் பேலா தரிடம் ஒரு நேர்காணலில் இவ்வாறான ஒரு கேள்வி வினவப்பட்டது. “உங்களுடையப் படங்கள் பெரியத் திரைகளைக் கொண்ட திரையரங்குகள் அல்லாது பல்வேறு பிற தளங்களில் பார்வையாளர்களால் காணப்படுகையில் எவ்வாறு உணர்வீர்கள்?”…
மேலும் வாசிக்க -
20 February
காதலெனும் முடிவிலி -3
காயங்கள் ஆற்றும் தலைக் கோதி தேற்றும் – அரவணைத்தல் கலை பழங்கால ஜப்பானிய தத்துவம் ஒன்றில் உடைந்த பீங்கான் பானைகளை ஒட்டவைக்க தங்கம் அல்லது வெள்ளியை பயன்படுத்துவார்களாம். தான் கடந்து வந்த வலிகளை மறைத்து வாழ்தல், மறந்து வாழ்தல் வாழவேயன்று, மாறாக…
மேலும் வாசிக்க -
19 February
நீலம் பச்சை சிவப்பு – 3 – பேரன்பு
இரவு 2:45, ஒரு டீ கடையில் நண்பர்களோடு நின்று கொண்டிருந்தேன். நண்பர்களில் சிலர் மீடியாக்காரர்கள், சிலர் IT வாசிகள் படம் பார்த்துவிட்ட பின் பெரிதாய் பேச மாட்டோம். பெரும்பாலும் இரவு காட்சிகள் என்பதால் வீடடைந்தால் போதும் என்ற நிலையே இருக்கும். ஆனால்…
மேலும் வாசிக்க -
19 February
‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை – 2
2,நிலம் பெருந்தெய்வங்கள் குடியிருக்கும் இறை வழிபாட்டுத்தளங்களுக்கு சென்று திரும்பும்போது ஏற்படும் மனநிலையைப் போல, ‘வானகம்’ போன்ற இயற்கை வழி வாழ்வியலைக் கற்பிக்கும் இடங்களுக்கு போய்வரும் போது எந்த வலியுமில்லாமல் மரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு உதிரும் சருகைப்போல நம் வாழ்க்கை இருந்து விடக்கூடாதா?…
மேலும் வாசிக்க -
Jan- 2019 -21 January
கட்டற்ற வெளி – 1
காசி இந்தப் பயணத்துக்கான உந்துதல் என் சிறுவயதிலேயே ஏற்பட்டது எனக்கூறலாம். அன்றைக்கு வாசித்த சிறார் கதை நூல்கள் வழியாகத்தான் நான் காசியை அறிந்தேன். ‘ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்தார். அவர் இறுதிக்காலத்தில் தனது சொத்துகளை மகன்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு…
மேலும் வாசிக்க
