தொடர்கள்

  • Jan- 2019 -
    21 January

    காதலெனும் முடிவிலி – 2

    1. கத்திப் பறித்து நீ பூவைத் திணிக்கிறாய் – தொழுதல் கலை   எனக்கொரு முரடனைத் தெரியும். அதிகம் பேசி பார்த்ததில்லை, சிறிதும் சிரித்து  பார்த்ததில்லை. தர்மத்திற்குக் கூட யாருக்கும் கனிந்து விடமாட்டேன் என்பான். அவனுக்கொரு காதலி இருந்தாள். ஊரெல்லாம் அவளை…

    மேலும் வாசிக்க
  • 21 January

    ‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை – 1

    1. வலசைப்போதல் பெருநகர நெரிசலின் போது, ‘சிக்னலில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களில் அமர்ந்திருப்போரை எப்போதாவது கவனித்திருக்கின்றீர்களா?’ எவர் முகத்திலும் சிறு புன்னகையில்லாமல் ஒரு உக்கிரமான போருக்கு புறப்பட்டுச் செல்லும் வேகமிருப்பதை கவனித்திருக்கின்றீர்களா? ஏனிந்த வேகம்? யாருக்காக இந்த ஒட்டம்? இரை …

    மேலும் வாசிக்க
  • 21 January

    நீலம் பச்சை சிவப்பு – 2 – ஓட்டால்

    ஓட்டால் ‘அண்ணல் அம்பேத்கர் போராடி பெற்ற ஜாதிய அடக்குமுறைக்கு எதிரான இடஒதுக்கீடு சிதைக்கப்படுகிறதா?’அன்று தொலைக்காட்சியில் அதுவே அனல் பறக்கும் விவாதமாயிற்று. ஒருவரின்  மதம், கல்வி, அவரது வர்க்க நிலை, அவர் வாழுமிடம் எல்லாம் மாறலாம்; ஆனா சாதி மாறாது, ஊரும் சேரியும்…

    மேலும் வாசிக்க
  • Dec- 2018 -
    19 December

    நீலம் பச்சை சிவப்பு – 1

    ‘சினிமா நம் காலத்தின் முக்கியமான கலையாக மாறும்’ என்று லெனின் சொன்ன போது சோவியத்தின் எழுத்தாளர்கள் பலரும் அதை நம்ப மறுத்தனர். ஒரு வேளை 1950களில் தமிழ்நாட்டின் கருத்தியலை பேசிய சினிமாவையும், நாடகத்தையும் அவர்களால் முன்னறிந்திருக்க முடிந்திருந்தால் அவர்கள் லெனின் சொன்ன…

    மேலும் வாசிக்க
  • 19 December

    காதலெனும் முடிவிலி – 1

    கலித்தொகை குறுந்தொகை காலங்களில் இருந்து கலை இலக்கியங்களில் காதல் வளர்த்த ஆதி சமூகத்தை சேர்ந்தவர்கள் நாம். காலங்கள் எவ்வளவு கடந்தும் அன்பின் தூய்மையை ஆவணங்கள் செய்வதில் மனிதனுக்குள்ள ஆர்வமும் வேட்கையும் குறைந்தாய் இல்லை. நாகரீகங்கள் வளர்ந்த நாட்கள் தொட்டு காதலின் குணங்களும்…

    மேலும் வாசிக்க
Back to top button