தொடர்கள்
-
Jul- 2019 -14 July
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 9
9.பாத்தியமைப்பு மின்மோட்டாரின் அளவை கணக்கிலெடுத்துக்கொண்டு அடுத்தடுத்து வேளாண்மை செய்யப்போகும் விளைநிலங்களுக்கு குழாய்களை பதிக்க வேண்டும். நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்கள் பயிரிடப்படும் ஒவ்வொரு முறையும் நிலத்தை உழவு செய்ய வேண்டிய தேவையிருப்பதால் குழாயினை சுமார் இரண்டடி…
மேலும் வாசிக்க -
Jun- 2019 -26 June
சோமாலியா எனும் கவிதைகளின் தேசம்.. ! – 1
நமது கொடுங்கனவே இவர்களின் அன்றாட வாழ்வாகிப்போனது. இந்த தேசத்தின் மக்கள் குறித்த எல்லா செய்திகளையும் என்றும் கூர்ந்து நோக்கியது கிடையாது. சிறிய அளவு கருணை மனதை ஈரமாக்கும், ஆனால் அது அடுத்த கட்டத்திற்க்கு நகரும் முன் வேறு ஏதேனும் ஒன்றில் மனதை…
மேலும் வாசிக்க -
26 June
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 8
8-உபகரணங்கள். நிலமே அனைத்து தொழில்களையும் உருவாக்கியது. ஒரு நிலத்தை வளமாக வைத்துக்கொள்ளவும், வளமான மண்ணை போரின் மூலம் வெற்றி கொண்டு நுகரவுமே உலகில் அதிகாரம் தோன்றியது. அந்த அதிகாரம் பின்னாட்களில் தொழிலின் அடிப்படையில் இந்தியாவில் வருணாசிரமத்தை கட்டி எழுப்பியது. இந்தப் பிழை…
மேலும் வாசிக்க -
6 June
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை -7
7.உட்கட்டமைப்பு உட்கட்டமைப்பில் முதலில் செய்ய வேண்டியது வரைபடத்தில் குறிப்பிட்டதைப்போல நிலங்களை அளந்து பிரித்து சமஉயர வரப்புகளை ஏற்படுத்தவேண்டும். வரைபடத்தில் குறிப்பிட்டதிலிருந்து விலகாமலும், வேலைக்காக நிலத்தின் அருகிலிருக்கும் கிராமத்திலிருந்து மனித உழைப்பைப்பெற்றுக்கொள்வது உங்களுடைய மன உளைச்சலைக்குறைக்கும். குடிசை: தென்னை ஓலையில் மேற்கூரையமைத்து…
மேலும் வாசிக்க -
May- 2019 -6 May
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை -6
6. எரிசக்தி மனிதன் தன் தேவைக்காக எப்போது எரிசக்தியை பயன்படுத்த ஆரம்பித்தானோ அன்றைக்கு ஆரம்பித்தது ‘வளர்ச்சி’ என்கிற நுகர்வு வெறியும், இன்றைக்கு நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற புவி வெப்பமடைதலும். இன்றைக்கு நாம் இழுவைத்திறனுக்காக பயன்படுத்தும் இருசக்கர வாகனம், மகிழுந்து, பாரஉந்து, விமானம்,…
மேலும் வாசிக்க -
Apr- 2019 -6 April
”பிம்பக் காடு ”- அயல் சினிமா தொடர் – 3
பெருங்காதலின் துயரிசை மனித மனம் கட்டவிழ்க்க முடியாத வினோதங்களும், மர்மங்களும் நிறைந்த புதிரான வெளிகளினால் உருப்பெற்ற ஒன்று. அதன் ஆழமும், விரிவும் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. ஒவ்வொரு கணமும் வெவ்வேறு உணர்வுநிலைகளுக்குள் ஆட்பட்டு அவை காட்டுகின்ற திசைகளின் கரைகளை நோக்கி விரைதலும், திரும்புதலுமாய்…
மேலும் வாசிக்க -
5 April
காதலெனும் முடிவிலி – 6
உன்னை பிரிந்தால் உயிர்வாழா அன்றில் பறவை நான் – பசலையுருதல் கலை யஷோதோரா சித்தார்த்தனின் காதல் மனைவி. நேற்று வரை இனியவனாய் முகத்திரை தரித்தவன், அமுதாய் பேசி பழகிக் குழைந்த கணவன் பேறுகால வலி வந்த நாளன்று மறைகிறான். பிரசவ வேதனை…
மேலும் வாசிக்க -
5 April
‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை- 5
5.நீர் மேலாண்மை தமிழர்கள் தங்களது வாழ்விடங்களை மட்டுமல்லாது தற்சார்பு வாழ்வுக்கு துணைநிற்கிற நீர் மேலாண்மையையும் போற்றி பாதுகாத்து வந்திருக்கிறார்கள். குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல் என்று நால்வகை நிலங்களைப்பிரித்த தமிழர்கள் அந்த நால்வகை நிலங்களும் அதன் தன்மையை இழந்துவிடாமல் இருக்கவேண்டுமானால் நீர்…
மேலும் வாசிக்க -
Mar- 2019 -20 March
காதலெனும் முடிவிலி – 5
உன் அழகினை பாட என் தமிழ்மொழி போதாது – வர்ணித்தல் கலை. ஆண்டாளுக்கு கண்ணன் மேல் தீராக்காதல். தனது நாட்களில் கண்ணனை நிறைக்க அவள் பாடல்களில் அவனை வர்ணித்தாள். அவன் அங்கங்களை, அழகுகளை, அணிகலன்களை, வர்ணித்தாள். அவைகளை பாரிலுள்ள அற்புதங்களோடெல்லாம் ஒப்பிடச்செய்தாள்.…
மேலும் வாசிக்க -
20 March
‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை- 4
4.வேலி வரைபடம் தயாரித்து முடித்தவுடன் வேலியமைக்க ஆரம்பிக்கலாம். வேலி மொத்தம் நான்கு வகைப்படும். 1, கம்பி வேலி, 2, உயிர் வேலி, 3, மிருக வேலி, 4, மனித வேலி. 1, கம்பி வேலி: ஆறு அடி உயரமும், ஆறு இஞ்ச்…
மேலும் வாசிக்க