தொடர்கள்

  • May- 2019 -
    6 May

    “சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை -6

    6. எரிசக்தி மனிதன் தன் தேவைக்காக எப்போது எரிசக்தியை பயன்படுத்த ஆரம்பித்தானோ அன்றைக்கு ஆரம்பித்தது ‘வளர்ச்சி’ என்கிற நுகர்வு வெறியும், இன்றைக்கு நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற புவி வெப்பமடைதலும். இன்றைக்கு நாம் இழுவைத்திறனுக்காக பயன்படுத்தும் இருசக்கர வாகனம், மகிழுந்து, பாரஉந்து, விமானம்,…

    மேலும் வாசிக்க
  • Apr- 2019 -
    6 April

    ”பிம்பக் காடு ”- அயல் சினிமா தொடர் – 3

    பெருங்காதலின் துயரிசை மனித மனம் கட்டவிழ்க்க முடியாத வினோதங்களும், மர்மங்களும் நிறைந்த புதிரான வெளிகளினால் உருப்பெற்ற ஒன்று. அதன் ஆழமும், விரிவும் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. ஒவ்வொரு கணமும் வெவ்வேறு உணர்வுநிலைகளுக்குள் ஆட்பட்டு அவை காட்டுகின்ற திசைகளின் கரைகளை நோக்கி விரைதலும், திரும்புதலுமாய்…

    மேலும் வாசிக்க
  • 5 April

    காதலெனும் முடிவிலி – 6

    உன்னை பிரிந்தால் உயிர்வாழா அன்றில் பறவை நான் – பசலையுருதல் கலை யஷோதோரா சித்தார்த்தனின் காதல் மனைவி. நேற்று வரை இனியவனாய் முகத்திரை தரித்தவன், அமுதாய் பேசி பழகிக் குழைந்த கணவன் பேறுகால வலி வந்த நாளன்று மறைகிறான். பிரசவ வேதனை…

    மேலும் வாசிக்க
  • 5 April

    ‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை- 5

    5.நீர் மேலாண்மை தமிழர்கள் தங்களது வாழ்விடங்களை மட்டுமல்லாது தற்சார்பு வாழ்வுக்கு துணைநிற்கிற நீர் மேலாண்மையையும் போற்றி பாதுகாத்து வந்திருக்கிறார்கள். குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல் என்று நால்வகை நிலங்களைப்பிரித்த தமிழர்கள் அந்த நால்வகை நிலங்களும் அதன் தன்மையை இழந்துவிடாமல் இருக்கவேண்டுமானால் நீர்…

    மேலும் வாசிக்க
  • Mar- 2019 -
    20 March

    காதலெனும் முடிவிலி – 5

    உன் அழகினை பாட என் தமிழ்மொழி போதாது – வர்ணித்தல் கலை. ஆண்டாளுக்கு கண்ணன் மேல் தீராக்காதல். தனது நாட்களில் கண்ணனை நிறைக்க அவள் பாடல்களில் அவனை வர்ணித்தாள். அவன் அங்கங்களை, அழகுகளை, அணிகலன்களை, வர்ணித்தாள். அவைகளை பாரிலுள்ள அற்புதங்களோடெல்லாம் ஒப்பிடச்செய்தாள்.…

    மேலும் வாசிக்க
  • 20 March

    ‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை- 4

    4.வேலி வரைபடம் தயாரித்து முடித்தவுடன் வேலியமைக்க ஆரம்பிக்கலாம். வேலி மொத்தம் நான்கு வகைப்படும். 1, கம்பி வேலி, 2, உயிர் வேலி, 3, மிருக வேலி, 4, மனித வேலி. 1, கம்பி வேலி:                ஆறு அடி உயரமும், ஆறு இஞ்ச்…

    மேலும் வாசிக்க
  • 8 March

    கட்டற்ற வெளி – 2

    குளித்து முடித்து விட்டு உடை மாற்றினேன். இது போன்ற நெடுந்தூர பயணம் மேற்கொள்கையில் சந்திக்க நேரும் சிக்கல் என்னவென்றால் பயணக்களைப்பு உடலை சோர்வாக்கியிருக்கும். ஓய்வெடுக்கலாம் என்றால் ஊர் சுற்றும் பேராவல் எங்காவது நம்மை விரையத் தூண்டிக் கொண்டே இருக்கும். விடவும் முடியாத…

    மேலும் வாசிக்க
  • 8 March

    நீலம் பச்சை சிவப்பு – 4 – கோலி சோடா

    “சின்ன பசங்க சார்!” என்று பள்ளி முடிக்கப் போகும் நேரத்தில்,கல்லூரி சேர்ந்த புதிதில் கேட்ட இந்த வார்த்தைகளை இப்போது கேட்க ஆவலாக இருக்கிறது. இப்போதெல்லாம் என்னையோ நண்பர்களையோ யாரும் ‘சின்ன பசங்க’ என்று சொல்வதில்லை. தமிழ் சினிமாவில் எப்போதும் ஓயாத மதுரையை மையமாய் வைத்து வரும் படங்கள் பட்டைய கிளப்பிக்…

    மேலும் வாசிக்க
  • 6 March

    ”பிம்பக் காடு ”- அயல் சினிமா தொடர் – 2

    அப்பால் ஒரு தனி மரம்  மானுட சமுதாயம் தோன்றிய காலம் முதல் இன்று வரையிலான அந்நீண்ட நெடிய பயணத்தில் தனக்கான கட்டுமானம், வளர்ச்சி, நாகரீகம், கலாச்சாரச் சீராக்கம் என்கிற பெயரில் வெவ்வேறு காலங்களில் தன் அகவய மற்றும் புறவயமான அனைத்து செய்கைகளுக்கும்…

    மேலும் வாசிக்க
  • 5 March

    காதலெனும் முடிவிலி – 4

    பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு தீக்குச்சி ஒன்றைப் போட்டு பாரு – சரண்புகுதல் கலை சங்கத்தமிழ் மரபில் ஒரு வழக்கு இருந்ததாம்  – மடலேறுதல். தன்  காதலை ஏற்க   மறுக்கும்  காதலியை  இணங்கச்செய்யும்  பொருட்டு  பனை மடல்களால்  செய்யப்பட்ட  குதிரையின் மீது…

    மேலும் வாசிக்க
Back to top button