Uncategorized
-
Oct- 2020 -6 October
ஈடறவு – மயிலன் ஜி சின்னப்பன்
மதிலையொட்டி உட்கார்ந்திருந்த அக்கா எந்த நிறத்தில் சேலை உடுத்தியிருந்ததென்று சரியாக நினைவைப் பிடிக்க முடியவில்லை – கரு நீலமோ கரும்பச்சையோ – ஏதொவொன்று. எதுவாயினும் கந்தலான ஆடையிலிருந்த அப்படியொருத்தியை, என் அப்போதைய முதிர்ச்சியின்மை ‘அக்கா’ என்று அழைக்கவிட்டிருக்குமாவென்று தெரியவில்லை. முகச்சுளிப்போடு…
மேலும் வாசிக்க -
Sep- 2020 -10 September
சிங்கப்பூர் கவிதைத் திருவிழா (2020) கவிதைகள் – மோகனப்பிரியா, ஹேமா மற்றும் ப்ரியா கணேசன்
கடலுக்குள் புரளும் கால நிலம் – மோகனப்பிரியா நுண்ணிய “டாய் சீ” நடன அசைவுகளின் பேராற்றலில் நிகழ்காலத்தை முதுகிலேற்றிக் கடந்த காலத்திற்குள் நுழைகிறது ஒரு பறவை. கூர்மத் தீவின் கடலாடிய கணங்கள் காலக்கண்கள் ஏகும் கூரைகளினுள் கொதிக்கும் சம்பலில்…
மேலும் வாசிக்க -
10 September
கவிதைகள் – ச.அர்ஜூன் ராஜ்
மழைக்கவிதைகள் மழைக்கவிதை எழுத யோசிக்கிறேன் தாள்களும் கையுமாய் மகள் கூப்பிட்டோடி வருகிறாள் ‘அப்பா… மழை மழை ‘ என்று , வாசலில் நிறைந்தோடும் கார்மேகத்தின் மழைமசி ஓடையில் மகளுக்காக என் கைப்பட மிதக்கக்கொடுக்கிறேன் ஒரு சில காகித நோவாக்களை காற்றுச் செம்படவன்…
மேலும் வாசிக்க -
Aug- 2020 -7 August
கே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.
கே.வி.ஷைலஜாவின் `முத்தியம்மா’ என்ற நூல் புனைவுக் கதைகள் அல்ல; சாமானிய மனிதர்கள் மற்றும் மாபெரும் ஆளுமைகளின் வாழ்வியல் தொடர்புடையது. ஆழமான உணர்ச்சிகளின் உயிரோட்டமாய் அமைந்துள்ளது இந்த நூல். நடிகர் மம்முட்டி தொடங்கி நா.முத்துக்குமார் வரை தன் வாழ்வின் அனுபவங்களிலிருந்து சமூகத்துக்கான செய்திகளை…
மேலும் வாசிக்க