இணைய இதழ்
-
Jun- 2025 -4 June
காந்தி கெளசல்யா கவிதைகள்
பதிவுகள் வாழ்வின் மீதுபச்சை நரம்பாய்படர்ந்தோடிக் கிடக்கும்வெறுமையைவிரித்து வைத்துப்புகைப்படமாக்கிப் பதிவிடுகிறேன்பறக்கும் இதயங்கள்வருடிச் செல்கின்றனசில வலிகளை… பிழைகளைப்பிழிந்தெடுத்த பின்சக்கையில்அங்கும் இங்குமாய்மின்னிமறையும் காதலைஇதோ…இதோ…என்றுகாட்டிவிடகவிதை ஆக்கினேன்காணாத அருந்ததியைக்கண்டதாய்ச் சில பின்னூட்டங்கள்ஆறிடச் செய்கின்றனசில காயங்களை விரலிடுக்கில் வழிந்தோடும்காலத்தை வார்த்தைச் சிப்பிக்குள்முத்தாக்கிப் பலமுத்துச்சரங்களைஅணிந்துகொண்டுவருத்தங்களின் வாயிழுத்துப்புன்னகைக்க வைத்தபடி…துயரங்களின் மூக்கில்சிவப்பு பலூன் ஒட்டிவிட்டுஆசுவாசமாய்…
மேலும் வாசிக்க -
4 June
இளையவன் சிவா கவிதைகள்
கோபத்தின் உச்சியில் குதிக்கும்மனதை சரிசெய்யஉலவிடும் கால்களுக்கும்உளறலாகும் பாடலுக்கும் மத்தியில்நின்றுவிடும் தருணத்தைத் தேடுவேன்வியப்பின் எல்லையில்என்னையே திரும்பிப் பார்க்கும் நொடிக்குள்எட்டிப் பார்க்கும் கர்வத்தைஅழுத்தி விடுகிறதுஉள்ளே ஒளிந்திருக்கும்தோல்வியின் வடு.பொதிமூட்டையெனசுமக்க முடியும் தருணத்திலும்நிராயுதபாணியாகவேஅடைக்கப்படுகிறேன்கல்லறைப் பெட்டியில். * பெய்யும் மழையில்விடத் தெரியாமல்காகிதக் கப்பல்களைஏந்தியபடி காத்திருக்கும்.ஓடும் படங்களில்வழியும் பாசத்தில்தன்னையே கிள்ளிக்கொண்டுதனித்திருக்கும்.பள்ளியின்…
மேலும் வாசிக்க -
4 June
கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாரின் ‘நின்றிருந்தது மழை’ நூல் அறிமுகம் – இளையவன் சிவா
அடிகளின் எண்ணிக்கையில் அல்ல வரிகளின் வீரியத்தில் நிற்கிறது கவிதைகளின் உயிர்ப்பு. நீண்ட நெடும் செய்யுள் வரிகளெல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க மூன்று வரிகளில் முழுமையான காட்சிப் பதிவை நமக்குள் கடத்தி புதிய புதிய எண்ணங்களை உருவாக்குவதில் ஹைக்கூ கவிதைகள் சிறப்பிடம் பிடிக்கின்றன.…
மேலும் வாசிக்க -
4 June
தாமஸ் பிக்கெட்டின் ‘சமத்துவம் நோக்கிய இயக்கம்– ஒரு சுருக்கமான வரலாறு’ நூல் வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று மிகக் கொடிய பசிப்பிணியைப் போக்க, சத்ய ஞான சபையில் 150 ஆண்டுகளுக்கு முன் வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு சாதி, மதம், இனம், மொழி பேதம் பாராமல்…
மேலும் வாசிக்க -
4 June
வெண்ணிற இரவுகள்: காதலுக்காகவே காதலை யாசிக்கும் நித்தியக்காதலர்கள் – முஜ்ஜம்மில்
வெண்ணிற இரவுகள் நாவலை சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு மூன்றாவது அல்லது நான்காவது வாசிப்புக்கு உட்படுத்துகிறேன். தாஸ்தாவஸ்கி இப்போதும் பெரிதும் ஆச்சரியப்படுத்துகிறார். உளவியல் ஆழம் மட்டுமல்ல, ஒரு திருமணமாகாத, தனியாக வாழும், பெரிய பொருளாதார பின்புலமற்ற, வெறும் கனவுகளின் துணையோடு…
மேலும் வாசிக்க -
May- 2025 -6 May
காயத்ரி சுவாமிநாதன் கவிதைகள்
கடலோரச் சிறகுகள் மூங்கில் நிழலாய் விழும்,கதிரவன் பூச்செவியில் நிசப்தம் பேசும் வானில்நான் பார்த்தது ஒரு கடல்,என் நாடுகளைக் கடந்து வந்த ஒரு மொழி.அலைகள் என்னைத் தடவிக் கேட்டன,“வந்த ஊர் எது?”நான் பதிலளிக்காத நிஜங்களோடுஅவற்றின் மெல்லிய அசைவில் தேங்கி நின்றேன்.பின்வட்டிய காலடிச் சுவடுகள்,ஓர்…
மேலும் வாசிக்க -
6 May
ப.மதியழகன் கவிதைகள்
ஒரு கணம் இதற்கு முந்திய நாட்களிலெல்லாம்அப்படியொன்றும் நடந்துவிடவில்லைமொட்டு விரிந்து மலராவதையாரேனும் பாரத்ததுண்டா?இந்தவொரு இரவுக்காகத்தான்இத்தனை இரவுகள் காத்திருந்தேன்அணைக்கப்படாத விளக்குகளும்நிறுத்தப்படாத தொலைக்காட்சியும்கலைந்து கிடக்கும் உடைகளும்தான்வீடுகளை வீடுகளாய் வைத்திருக்கின்றனஅழைப்பு மணி ஒலித்தவுடன்அனிச்சையாக உடைகளைத்திருத்திக் கொள்கிறாய்உன்னில் நானும்என்னில் நீயும்ஏதோவொன்றைத் தேடிக்கொண்டிருந்தோம்பகல்பொழுது முழுவதும்ஆறுதல் அளிக்கும் இரவுகளைஅழைத்துக் கொண்டிருந்தேன்இரவு வானத்தில்…
மேலும் வாசிக்க -
6 May
செளமியா ஸ்ரீ கவிதைகள்
விளங்கிக்கொள்ள முடியாதவிசித்திரக் கதையின்ஒவ்வொரு பக்கத்திலும்உதிர்ந்து விழுகிறது இதயம் நாவில் உமிழ்ந்தபிரிவின் சோகம்நஞ்சாய் நழுவிஎனக்குள் சென்றுஉயிரைக் கொல்கிறது வந்தீர்கள்செல்கிறீர்கள்உங்கள் இருப்பிற்கு பழக்கப்பட்டுவிட்டஎன் சிறுநெஞ்சைஎந்த மருத்துவரிடம் கொடுத்துபழுது பார்க்க? * மன்னிப்பே கிடைக்காதகுற்றங்களை எல்லாம் செய்துவிட்டுமானிட வேடத்தில்திரிந்து கொண்டிருக்கிறாய்தேவன் உன்னை எப்படி மன்னிப்பான்?உனக்கு தண்டனை…
மேலும் வாசிக்க -
6 May
கிருத்திகா கவிதைகள்
சற்றுமுன் பெய்து முடித்தஅடைமழையோசாலையில் தேங்கிக் கிடந்தமழைநீரோமழைநீரில் பிரதிபலித்தஎதிர் வீட்டுக்கூரையோகூரையின் மேல் அமர்ந்திருந்தபறவையோஅந்தப் பறவை உதிர்த்தஒற்றைச் சிறகோஇவற்றுள் எதுவோ ஒன்றில்தொடங்கக் காத்திருந்ததுஅந்த ஓவியரின் வரையப்படாத ஓவியம். * ஒரு கொத்து மொட்டுகளில் மலர்ந்திருக்கும்ஒரே ஒரு பூவைப் போலஒரு கூடை காய்களில் கனிந்திருக்கும்ஒரே ஒரு…
மேலும் வாசிக்க -
6 May
மேகலா கருப்பசாமி கவிதைகள்
மழைக்கால வேட்டை குடைக்கும், மழை கோட்டிற்கும்இருமலுக்கும், ஜலதோஷத்திற்கும்ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்மழைக்காலம் அது.நானும் அப்பாவும் மட்டும்வேட்டைக்குத் தயாராவோம். மன்னர்களைப் போல,அம்மாவையும் தங்கையையும்ஆச்சரியப்படுத்தும்புலி வேட்டை;நரிக்குறவர்களின் சாமர்த்தியத்திற்க்குஇரையாகும்முயல் வேட்டை;பொந்தில் புகை மூட்டபுறந்தள்ளி ஓடிவரும்ஆடவர்களின் எலிப்பிடி வேட்டை – அல்லஎங்கள் வேட்டை. மழை பெய்தஈரமான தரையின் பதத்தைசூரியன் உண்ணுவதற்குள்,எங்கள்…
மேலும் வாசிக்க