இணைய இதழ்

  • Sep- 2023 -
    2 September

    பெருநகர் கனவு – காந்தி முருகன்

    தன்னந்தனியாக இந்த இடத்தில் என்னை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நான் எப்படி இங்கு வந்தேன்?  பிரமாண்டமான மாளிகை போல இருக்கிறது அவ்விடம். கண்ணைக் கவரும் விளக்குகள். இருவர் படுக்கும் மெத்தை. வெள்ளை நிறத்திலான விரிப்பு. சுவரெங்கும் ஓவியங்கள்.…

    மேலும் வாசிக்க
  • 2 September

    ஆனந்தியின் இரண்டு கோடுகள் – கார்த்திக் பிரகாசம்

    ஆரண்டு நாட்களாகவே ஆனந்திக்கு மனம் கெடையாய் கிடந்து துடித்தது. ஒவ்வொரு நொடியும் தோளில் பாறாங்கல்லை சுமப்பது போல் கனமாய் நகர்ந்தன. வேலையில் தீவிரமாய் கவனம் செலுத்த முடியவில்லை. மனம் முழுவதும் படபடப்பு. மூன்றாம் நாள் தள்ளிப் போகும் போதே கிலி பிடித்திருந்தது.…

    மேலும் வாசிக்க
  • 2 September

    வெந்தழலால் வேகாது – கமலதேவி – பகுதி 5

    கரிசலின் கனி புன்செய் நிலத்தில் அறுவடை முடியும் காலத்தில், மேய்ச்சல் நிலம் தேடி எங்கிருந்தோ தங்களின் ஆடுகளுடன் மேய்ப்பர்கள் வருவார்கள். இதை  ஊர்ப்பக்கம் பட்டிப்போடுதல் என்பார்கள். வயல்களின் நடுவில் மெல்லிய மூங்கில் சிம்புகளால் முடையப்பட்ட வளையும் தட்டிகளை வைத்து வலுவான மரத்தடிகளை…

    மேலும் வாசிக்க
  • Aug- 2023 -
    16 August

    ரையோகான் கவிதைகள் – ஆங்கிலத்திலிருந்து தமிழில்; சமயவேல்

    முதிர்ந்த காலம்  1796–1816 (age 39–59) குஹாமி மலைமேல் ஐந்து குடைவறைகள் உள்ள குடிசையில் வசிக்கையில்  ᄋᄋᄋ இங்கே இந்த கிராமத்திற்கு வந்ததும், பீச் பூக்கிறது முழுமையான பூத்தல். சிவந்த இதழ்கள் நதி மேல் பிரதிபலிக்கின்றன. **** தகுஹாட்ஸு எனப்படும் பிச்சைப்…

    மேலும் வாசிக்க
  • 16 August

    The Hunt for Veerapan – ராணி கணேஷ்

    The Hunt for Veerapan  Netflix –  செல்வமணி செல்வராஜ் வீரப்பன் –  காட்டு ராஜா – சந்தனக்கடத்தல் வீரப்பன் –  குற்றவாளி எனப் பெயர் பெற்ற வீரப்பனைக் குறித்து நிறைய வாசித்தும் பார்த்தும் இருக்கிறோம். இரண்டு படங்கள் கூட கன்னடத்தில்…

    மேலும் வாசிக்க
  • 16 August

    ஒரு புளிய மரமும் ஒரு பிள்ளையாரும் – முத்து ஜெயா 

    எனக்கு ஒரு பிள்ளையாரைத் தெரியும். உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் பிள்ளையாரில் தும்பிக்கை இருக்கும். சிறுசு, பெரிசாக தொப்பை கூட இருக்கும். ஆனால், என் பிள்ளையாரில் அது பிள்ளையார் என்று நம்பும்படியாக எதுவும் இல்லை. கல் தூணில் குழி வெட்டி எண்ணெய்…

    மேலும் வாசிக்க
  • 16 August

    பல’சரக்கு’க் கடை – பகுதி 25 – பாலகணேஷ்

    ‘வீர’பாண்டியன் நான்! என் அண்ணனின் பணியிடங்கள் அடிக்கடி மாறும். எனவே ஒவ்வொரு க்ளாசையும் ஒவ்வொரு ஊரில் படித்து வளர்ந்தவன் நான். 10ம் வகுப்பும் +2வும் மட்டும்தான் ஒரே பள்ளியில் படிக்கும்படி அமைந்தது. அப்போது நாங்கள் தேவகோட்டையில் இருந்தோம். அங்கிருந்து சுமார் இரண்டு…

    மேலும் வாசிக்க
  • 16 August

    வாதவூரான் பரிகள் – பகுதி 8 – இரா.முருகன்

    மௌனத் திரைப்படத்தின் பீஷ்ம பிதாமகர் அல்லது முன்னத்தி ஏரான செர்ஜி ஐஸென்ஸ்டின் பெயர் சொன்னதும் அவரது திரைக் காவியமான போர்க்கப்பல் பொடம்கின் Battleship Potemkin  படம் தான் சினிமா ஆர்வலர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும். கொஞ்சம் யோசித்து கெ விவா மெக்ஸிகோ…

    மேலும் வாசிக்க
  • 16 August

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    காற்றின் கண் பேய்க்காற்று வீசுகிறது என்கிறார்கள் பலரும் ஆண்டுதோறும் வரும் நல்ல பருவங்களில் இதுவும் ஒன்று கூட்டிப் பெருக்கிச் சுழற்றித் தூக்கி முகத்தில் கொண்டாந்து கொட்டுகிறது புழுதியை ஈருருளை வாகனங்களில் செல்வோருக்கெல்லாம் கண்ணிலும் வாயிலும் மண் வீட்டுக்குள் அமர்ந்து செய்வதொன்றுமற்று பார்த்துக்கொண்டே…

    மேலும் வாசிக்க
  • 16 August

    ராம் பிரசாத் கவிதைகள்

    குற்ற உணர்வின் ஆலோசனை  மூன்று சென்ட் இடத்தில் இரண்டு சென்டில் வீடு கட்டினேன் எஞ்சிய ஒரு சென்டில் மரங்கள் நடுமாறு ஆலோசனை தந்துவிட்டுப் போனது தன் இரண்டு சென்ட் நிலத்தில் இம்மியளவும் இடம் மிச்சமில்லாமல் வீடு கட்டியிருக்கும் பக்கத்து வீட்டுக் குற்ற…

    மேலும் வாசிக்க
Back to top button