இணைய இதழ்
-
Feb- 2026 -9 February
கல்யாணத்துல மழை பெய்யும்! – மஞ்சுளா சுவாமிநாதன்
சுமதி அத்தை என்றால் நினைவில் வருவது அவரது அழகு. சுண்டினால் இரத்தம் வரும் நிறம். நீண்ட கரும் கூந்தல். சதா சர்வகாலமும் வெற்றிலையால் சிவந்து இருக்கும் அவரது உதடு. ‘மூணு பொட்டுக்காரி’ என்று உறவுகள் எல்லாம் அவரை அழைக்கும் நேர்த்தியான மூன்று…
மேலும் வாசிக்க -
9 February
ஒரு வழிப் பாவம் – கா.ரபீக் ராஜா
எனக்கு முதலாளியாக அறியப்பட்ட இந்தோனேசியாக்காரன் பெரும் கொண்டாட்டங்களை தனக்குள் நிறைத்தவன். கடற்கரை உள்ள எல்லா பெரிய நாடுகளிலும் இவனுக்கு ஹோட்டல் உண்டு. ஊர் பொறுக்கி போல உடையணிந்து கையில் எப்பொழுதும் குழல் சுருட்டு வைத்திருப்பான். அது கொள்ளி போல விரலுக்கிடையே புகைந்து…
மேலும் வாசிக்க -
9 February
அம்மாப் பனை – ராஜேஷ் வைரபாண்டியன்
அப்பா இறந்து அடக்கம் செய்த நாளின் பின்னிரவில் பாயில் சுருண்டு கிடந்த அம்மா எழுந்து வளவிலிருக்கும் ஒற்றைப் பனையின் அருகில் சென்றாள். இரவுப்பூச்சிகளின் சப்தத்தில் திளைத்துக்கொண்டிருந்த வளவு மரங்கள் அம்மாவை வினோதமாகப் பார்த்தன. பனைமரத்தடியில் நின்றபடி அண்ணார்ந்து பார்த்து ஏதேதோ பேசத்…
மேலும் வாசிக்க -
Jan- 2026 -10 January
கரிகாலன் கவிதைகள்
ரகசியச் சுடர்~ஒரு ரகசியம் அவ்வளவு அற்புதமானதுஇந்தப் பகல் பிரகாசமாக இருந்ததுஎனக்குள் எந்த மர்மத்தை ஒளித்துவைத்திட முடியும்?என்பதுபோல் அதற்கொரு திமிர்ஆற்றின் போக்கில் நீலமேகம்மிதந்து செல்கிற பகலிதுபளிங்குபோல துலக்கமுறும்இப்பகலால் என்ன சுவாரஸ்யம்?கிளைகள் மீது மஞ்சள் கொன்றைகள் மலரும் பகற்பொழுதில்ஒரு மரத்தின் ரகசியம்வேர்களாக இருக்கின்றனமறைந்துகிடக்கும் கருணையின்…
மேலும் வாசிக்க -
10 January
பத்மகுமாரி கவிதைகள்
ஒன்றும் அவசரமில்லை ○ பத்திரப்படுத்தியிருக்கிறேன் யாருக்கும் கையளிக்க விரும்பாத ஒரு சொல்லை தொலைக்கவும் மனமில்லை அத்தனை சுலபமில்லை அறிந்தே தொலைதல் சத்தமில்லாமல் வெளியேறிட அவசியமாக இருக்கிறது நான் மட்டுமே அறிந்து வைத்திருக்கும் பெருமழையின் வருகை காத்திருக்கிறேன் சொல்லப்படாத அவகாசத்தை நம்பி ○○○…
மேலும் வாசிக்க -
10 January
ச.சக்தி கவிதைகள்
பகலில் மழை இரவில் நட்சத்திரங்களின் வருகை இப்பொழுது நான் யாருடனாவது பேச வேண்டும் குழந்தைகள் வரைந்த நிலவின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது நான் எழுதப்போகும் ஒரு கவிதைக்கான சொற்கள் நூறு. * ”நாளைக்கு வா சந்திக்கலாம்” என்கிறாய் இன்றைய இரவை என்ன…
மேலும் வாசிக்க -
10 January
ப.மதியழகன் கவிதைகள்
புத்தனுக்கு ஏதோ நடந்துவிட்டது! தனித்திருத்தல் பழகிவிட்டால் வேறு எந்தப் பிரிவைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை எனது இழப்பு ஒவ்வொன்றும் உனது வெற்றிக்கான வாய்ப்புகளை மேலும் சாத்தியமாக்குகிறது மனிதனாக இருப்பது வெட்கக்கேடானது சாதாரணப் பறவை தனது அலகினால் இவ்வுலகத்தை கறைபடுத்த இயலாது அதிகார…
மேலும் வாசிக்க -
10 January
இளையவன் சிவா கவிதைகள்
மன்னித்து விடுகையில் இறக்கையாகிப் போகும் மனதைப் போல மன்னிப்பைக் கோருகையில் கனத்துக் கிடக்கும் பாறாங்கல் மனதை உங்களின் ஒற்றைப் புன்னகையோ ஒரு துளிக் கண்ணீரோ லேசாக்கி விடலாம் கேட்பதும் யாசிப்பதும் எளிதென முடிந்த பின் கொடுப்பதற்கு மட்டும் கொம்பு சீவி நிற்பதேன்?…
மேலும் வாசிக்க -
10 January
மோனிகா மாறன் கவிதைகள்
அந்த முதல் மழை மழைக்காலப் பின்மதியம் ஒன்றில் பசிய வண்ணப் பூக்கள் சொரியும் காஞ்சிர மரத்தடியில் நின்றிருந்தோம் தூரத்து மேகங்கள் கருமைகொள்ள வீசும் காற்றில் இலைகளும் கிளைகளும் சுழன்றசைய தரையெல்லாம் புழுதியும் சருகுகளும் சுழன்றெழுந்து மழைக்கு அச்சாரமிடுகின்றன வெம்மை தணிந்து இடியோசையுடன்…
மேலும் வாசிக்க -
10 January
விஜி ராஜ்குமார் கவிதைகள்
எத்தனிப்பு எதற்கான எத்தனிப்பு இவையனைத்தும்? முயற்சியின் முடக்கங்களில் தேங்கி திணறி மீட்டுக்கொண்டு செல்லும் ஒன்றாய் ஏதிருக்க இயலும் இங்கு? நட்பா காதலா உறவா காலமா நானா இல்லை இங்கில்லாத எங்குமிருக்கும் ஏதோ ஒன்றா ஒன்றில்லாத பலவா நிகழ்தகவுகளின் இடுக்குகளில் வழிந்தோடுகிறது காரணம்…
மேலும் வாசிக்க