இணைய இதழ்

  • Apr- 2023 -
    16 April

    தித்திக்கும் ஆண்கள் – தீபா ஸ்ரீதரன்

    அவன் நீல வண்ண காலருக்குள் கருப்பு, ‘லூயி வட்டான் ஆம்ப்ரே நாமேட்’ பாட்டிலிலுள்ள திரவம் தாராளமாகப் பொழிந்து கொண்டிருந்தது. அறை முழுவதும் ஆண்மையின் நறுமணம் பரவியது. மனித உடலில் சுரக்கும் ஃபெரமோன்கள் மணத்தை அடக்கிவிடும் ஓங்கிய வாசம். இதனால்தான் என்னவோ இப்பொழுதெல்லாம்…

    மேலும் வாசிக்க
  • 16 April

    வந்து போகும் வழிநெடுக – மன்னர்மன்னன் குமரன்

    அவள் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. எல்லாவற்றையும் என்னிடம் சொல்லியிருக்கிறாள். அவளது நாய்க்குட்டி காலில் அடிபட்டபோது உணவிழுங்கா உறக்கமில்லா நிலை, குட்டியின் ‘வீச்’சென்ற விம்மல், நண்பர்களின் சிரிப்புகளையெல்லாம். நானும் அப்படித்தான். காதல் மயானத்தில் என்னை தனியாய் விட்டுச் சென்றவளைப் பற்றி கூட. ‘யெறங்கி…

    மேலும் வாசிக்க
  • 16 April

    நனைதல் – கா. ரபீக் ராஜா

    தன் ஒரே மகன் ராஜாவை பெரிதும் நம்பியிருந்தார் சண்முகம். ராஜா பிறக்கும் போது அவருக்கு வயது இருபது இருக்கும். மனைவி சகுந்தலாவுக்கு பதினேழு இருக்கலாம். அவர்களது திருமண வயது பழமைவாதமாக இருந்தாலும், வாழ்க்கையை சற்று முற்போக்காக அமைத்துக்கொண்டார்கள். அரசாங்கமே இரண்டு குழந்தைகள்…

    மேலும் வாசிக்க
  • 2 April

    அகமும் புறமும்; 18 – கமலதேவி 

    ஒரு பழைய நீர்த்தேக்கம் நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய், நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்னைத், தேர்வழக்கு தெருவில், தமியோற் கண்டே, கூர்எயிற்று அரிவை…

    மேலும் வாசிக்க
  • 2 April

    சுஷ்மா காமேஷ்வரன் கவிதைகள்

    என்னை எவ்வளவு பிடிக்கும் என்று அடிக்கடி கேட்கிறாய் அளவுகள் கேட்கிறாய் காரணங்கள் கேட்கிறாய் சில சமயங்களில் திடீரென்று வெறுக்கும் அளவிற்கு கோபம் உண்டாக்கி இருக்கிறேனா என்றும் கேட்டுக்கொள்கிறாய் கேள் கண்ணே! அடித்துப் பெய்தாலும் ஆசையாய்த் தூறினாலும் மழை ஏற்காத கடல் உண்டா?!…

    மேலும் வாசிக்க
  • 2 April

    உமா மஹேஸ்வரி பால்ராஜ் கவிதைகள்

    கூடுபின்ன எளிதாக இருக்கவில்லை ஆயிரம் நரம்புகளின் வலி பொறுத்து அலகு குத்தி கிளையமர்ந்தேன் பசி மறுத்துக் கடும் புயலையும் கோடையையும் சூறாவளியும் சேர்த்து அசைத்துப் பார்த்தது மனம் நம்பிக்கையின் ஆணிவேரை மட்டும் மரத்தின் அடியில் புதைத்தேன் புரிந்து கொண்டது மரம் உந்தியெழுந்து…

    மேலும் வாசிக்க
  • 2 April

    மணிமீ கவிதைகள்

    பாய்மரப் பயணம் நாளைய விதை நெற்களை மனதிற்கொண்டு இன்றைய நெல்மணிகளை மண்ணில் பூட்டிய மாமனிதர்களை வணங்கிய என் பிறப்பு ஒற்றை நெடிய வரலாற்றை ஒன்றிரண்டு கவிதைகளில் படித்துப் பார்த்துவிட்டு உச்சுக் கொட்டுகிற என் பயணம் பன்னாட்டு வீதிகளை அலங்கரித்துக் கிடந்த கண்ணாடிக்…

    மேலும் வாசிக்க
  • 2 April

    பல’சரக்கு’க் கடை; 16 – பாலகணேஷ்

    நான் செய்த சொ(நொ)ந்தத் தொழில்! சென்னைக்குச் செட்டிலாக வந்தேன் என்று சட்டெனச் சொல்லித் தொடரும் போட்டாகிவிட்டது. ஆனால் அதற்குமுன் சொல்லப்பட வேண்டியவை ஒன்றிரண்டு இருக்கிறதே என்பதைத் தாமதமாகத்தான் மூளை நினைவுபடுத்தியது. சரி, அவற்றைச் சொல்லி விடலாம்.  முன்பே சொல்லியிருந்தேன் நானிருந்த கோவை…

    மேலும் வாசிக்க
  • 2 April

    கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் 

    யாரோவாகி.. நலம் விசாரிப்பதற்கு குறை வந்துவிட்டது கடிதம் போட்டுவிட்டு பிறகு சாவதானமாகக் கிளம்பி வருகிற காலத்தைத் தொலைத்துவிட்டேன் கருப்புமை முத்திரைகளோடு கடிதத்தை சுமந்தலையும் நீலநிறத்திலான  காகித மடிப்புகளுக்கு முன்பொரு பெயர் இருந்தது இன்லேன்ட் லெட்டர் என்பதாக இப்போதெல்லாம் எதிர்பாரா திருப்பத்தில் சந்திக்க…

    மேலும் வாசிக்க
  • 2 April

    பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்; 6 கிருபாநந்தினி

    பெரிய கோட்டான் இதன் ஆங்கிலப் பெயர் Eurasian curlew அறிவியல் பெயர் Numenius arquata  பேரினம் – Numenius – கிரேக்க மொழியில்  (neos, “new” and mene “moon”), பிறை வடிவ நிலா போன்ற அலகு என்று பொருள். சிற்றினம் – Arquata…

    மேலும் வாசிக்க
Back to top button