இணைய இதழ் 100
-
Oct- 2024 -6 October
வெற்றிச் சக்கரவர்த்தி நெப்போலியனின் வீரமும் வீழ்ச்சியும்…! – றின்னோஸா
ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஒரு சாம்ராஜ்யத்துக்கே பேரரசன் ஆவது எல்லாமே திரைப்படங்களில் மட்டும்தான் சாத்தியமாகும். ஆனால், சினிமாவில் வருவது போல நிஜ வாழ்க்கையிலும் ஒரு உண்மையான மாவீரன் இருந்தார். அவர்தான் பிரான்ஸின் சக்கரவர்த்தி நெப்போலியன் பொனபார்ட் (Napoleon Bonaparte). உலகாண்ட பேரரசனாக,…
மேலும் வாசிக்க -
6 October
நெகிழியை உண்ணும் நுண்பூஞ்சைகள் – பூமி தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்கிறதா? – நாராயணி சுப்ரமணியன்
சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரவலாகப் பகிரப்பட்டது. அதன் சாராம்சம் இதுதான்: “ப்ளாஸ்டிக்கை உண்ணக்கூடிய ஒரு வகை நுண் பூஞ்சையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள், பூமி தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்கிறது”. இந்தத் தகவலின் பின்னால் இருக்கும் அறிவியலை முதலில் விரிவாகப்…
மேலும் வாசிக்க -
6 October
எழுத்தாளன் : முதல் வாசகன் – முதல் விமர்சகன்; நாகரத்தினம் கிருஷ்ணா
எந்தப் படைப்பிற்கும் முதல் வாசகன் அப்படைப்பினை எழுதியவன் எனக்கூற சாட்சிகளோ நீதிமன்றமோ தேவையில்லை. முதல் வாசகனாக இருக்கும் நாவலாசிரியன், தனது படைப்பின் முதல் விமர்சகனாகவும் இருக்க முடிந்தால், நாவலுக்கும் நல்லது, அதன் படைப்பாளிக்கும் நல்லது. வாசகனாக இருப்பது வேறு; சொந்த நூலை…
மேலும் வாசிக்க -
6 October
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் ‘தீவுகள்’ நாவல் – இன்றைய வாழ்கையின் ஒரு முன்னோடி சித்திரம் – முஜ்ஜம்மில்
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி ஐயா அவர்களின் ‘தீவுகள்’ என்ற நாவலை சமீபத்தில் வாசித்தேன். இந்த நாவல் சற்று மேல் வர்க்க குடும்பத்தை பற்றிய ஒரு கதை. ஒரே குடும்பத்திற்குள் நடக்கின்ற கதைதான் இந்த மொத்த நாவலும். வழக்கமாக மத்திய தர குடும்பம்…
மேலும் வாசிக்க -
6 October
உழைப்பின் கண்ணியமும் (Dignity of Labour) வேலை பகிர்வும் (Division of Labour) – லதா
உழைப்பின் கண்ணியம் என்பது அனைத்து வகையான வேலைகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.. எந்தத் தொழிலும் உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ கருதப்படக்கூடாது.. எந்த ஒரு மனிதரையும் அவர் தொழிலையோ/அவர் புரியும் வேலையயோ வைத்து பாகுபாடு காட்டப்படக்கூடாது என்ற ஒரு நிலை. இதுதான் நியாயமாக இருக்க…
மேலும் வாசிக்க -
6 October
மறதியில் உழலும் சொற்கள் – கிருஷ்ணமூர்த்தி
ஒரு வானொலி நிகழ்ச்சி. மக்களிடம் சமூகத்தில் நிகழும் ஏதேனும் ஒரு மாற்றத்தை மையப்படுத்தி கேள்வியை தொகுப்பாளினி முன்வைப்பார். மக்கள் தங்களின் கருத்துகளை அதையொட்டி முன்மொழிவர். அன்று முன்வைக்கப்பட்ட கேள்வி, பரந்துபட்டு வியாபிக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்தது. வானொலி நிகழ்ச்சிகளை பேசி ஒருங்கிணைப்பதற்கும்…
மேலும் வாசிக்க -
6 October
பயணம் – அரவிந்தன் : கே.ஜே. அசோக்குமார்
இந்த ஜானரில் வெளிவரும் ஒரே நாவல் இதுவாகத்தான் இருக்கும். இந்தவகை நாவல்களை எழுதுவதற்கு ஒரு தயக்கமும் பயமும் இருப்பது நாம் அறிந்ததுதான். எப்படி எல்லா காலங்களிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாவல்களை நாம் எழுத முயற்சிக்கிறோமோ அப்படி இதை எடுத்துக் கொள்ளமுடியாது. நாவல்களின் வகைமையிலிருந்து…
மேலும் வாசிக்க -
6 October
தேவனாய் சில நொடிகள் – ஜெய்சங்கர்
பயணங்கள் முடிவிலா சுழற்பாதையென மேலும் மேலும் உள்ளிழுத்துக் கொண்டே செல்கின்றது. மலைகளும் அடர்வனங்களும் தீராத இனியக் கனவென பெருகிக் கொண்டே செல்கின்றன. மலை மேல் இருக்கும்போது துயரங்களை உதிர்த்துவிட்டு மனம் மென்மையான இறகென லேசாகிறது. மலையின் விளிம்பில் வளைந்து அப்பால் செல்கின்றன…
மேலும் வாசிக்க -
6 October
உமா ரமணன் – ஓர் ஆனந்த ராகம்; இளம்பரிதி கல்யாணகுமார்
ஒரு திரையிசைப் பாடலின் மையமானது இசையைச் சுற்றியா அல்லது மொழியைப் பற்றியா போன்ற உரையாடல்கள் ரசிகர்களிடையே காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இரண்டுமே மையமில்லாது போன இன்றைய பாடல் காலத்தில் இது போன்ற உரையாடல்கள் எப்புறம் இருந்து பேசினாலும் பாடல்களின் மேன்மையைத்தான் பேசுகிறது. இதில் ‘மையம்’ என்ற சொல் அமர்ந்திருக்கும் இடத்தில் புகழ், வெற்றி,தோல்வி, அடையாளம் என்று…
மேலும் வாசிக்க -
6 October
டவுண் பஸ்ஸும் சிட்டுக்குருவிகளும் – கலாப்ரியா
பரசுவும் ராமமூர்த்தியும் நரையான் போல இருப்பார்கள். திருநெல்வேலி பாஷையில் நரையான் என்றால் ஒல்லி, நருங்கிப் போனது என்று பொருள். நாரையில் சிறியதையும் நரையான் என்று அழைப்பார்கள். பஸ்ஸுக்குள் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் புகுந்து புறப்பட்டு டிக்கெட் போட்டு விடுவார்கள். வேகமாகவும் டிக்கெட்…
மேலும் வாசிக்க