நுண்கதைகள்

  • Sep- 2025 -
    19 September

    ரோஜாச் செடிகளில் தாமரைகள் மற்றும் இரு நுண்கதைகள் – ஷாராஜ்

    மூலகங்களில் யார் பெரியவர்? பூமியின் நால்பெரும் சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றுக்குள் ஒரு வாக்குவாதம். தம்முள் யார் பெரியவர், யார் முக்கியமானவர் என்பதே பேசுபொருள்.முதலில் நிலம் கம்பீரமாக மொழிந்தது. “நான்தான் பூமியில் அனைத்திற்கும் ஆதாரம். நான் இல்லையென்றால், எந்த…

    மேலும் வாசிக்க
  • Apr- 2025 -
    21 April

    ஐந்து நுண்கதைகள் – ஷாராஜ்

    1.காகியோ கவிதை    மெட்ரோமேனியா (Metromania) என்பது கவிதை எழுதுவதற்கான கட்டுக்கடங்காத வெறி / மனநோய் / உந்துதல் ஆகும். ஒரு முறை இதன் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஸியோகுஷி காகியோ, “நான் ஒரு கவிதை எழுதியாக வேண்டும்; உடனே ஒரு…

    மேலும் வாசிக்க
  • Feb- 2025 -
    18 February

    நம்ப முடியாத ஒரு மாலை நேரம் – ஷாராஜ்

    “மூட்டு வலி செரியாகறதே இல்ல. இங்கிலீஷ் வைத்தியம் லாய்க்கில்லீன்னு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்ரஷர் எல்லாம் பாத்தாச்சு. அதுலயும் பிரயோஜனமில்ல. எடது கண்ணு நெம்ப மங்கலாயிட்டே வருது. மெடிக்கல் கேம்ப்பு கீது நடத்துனாப் போயி செக்கப் பண்ணிப் பாக்கோணும். ஆப்பரேசன் பண்ணோணும்னா…

    மேலும் வாசிக்க
Back to top button