அகமும் புறமும்
-
இணைய இதழ்
அகமும் புறமும்; 09 – கமலதேவி
வேட்டைச்சாறு ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக; அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம் பரியல் வேண்டா; வரு பதம் நாடி, ஐவனம் காவலர் பெய் தீ நந்தின், ஔி திகழ்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும் ; 08 – கமலதேவி
விண்மீனை தேடித்திரிதல் காலே பரிதப்பினவே கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே, அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்ற, இவ்வுலகத்துப் பிறரே. பாடியவர்: வெள்ளிவீதியார் குறுந்தொகை 44 திணை: பாலை செவிலிக்கூற்று பாடல் அகத்திணையில் தலைவன் தலைவியின் காதலை, துயரை காணும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 7 – கமலதேவி
பசித்திருத்தல் யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் காண்க, இவன் கடும்பினது இடும்பை; யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்; பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, முட்டை கொண்டு வன் புலம் சேரும் சிறு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 6 – கமலதேவி
அன்னையும் அத்தனும் நன்னலந் தொலைய நலமிகச் சாய்அய் இன்னுயிர் கழியினும் உரையலவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே குறுந்தொகை : 93 பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார் திணை: மருதம் பரத்தையை பிரிந்து வந்த தலைவனுக்குத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 5 – கமலதேவி
தாபதன் ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில், பாவை அன்ன குறுந் தொடி மகளிர் இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்; கழைக் கண் நெடு வரை அருவி ஆடிக், கான யானை தந்த விறகின் கடுந் தெறல் செந் தீ வேட்டுப்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 4 – கமலதேவி
கொற்றவையாக்கும் காதல் முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்! ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆ! ஒல்! கூவுவேன் கொல்! அலமர அசைவு வளி அலைப்ப என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே குறுந்தொகை – 28 பாடியவர்: ஔவையார் திணை:…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 3 – கமலதேவி
இழப்பின் ஔி அற்றைத் திங்கள் அவ் வெண்நிலவின், எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! புறநானூறு : 112…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 2 – கமலதேவி
மொட்டவிழும் கணம் ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ் வளி குழலிசை ஆக, பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை தோடு அமை முழவின் துதை குரல் ஆக, கணக் கலை இகுக்கும் கடுங்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 1 – கமலதேவி
செங்காந்தளின் இதழ் எத்தனைக்குப் பிறகும் வாழ்க்கை இந்த நொடியிலிருந்து தொடங்குகிறது என்பதையே இலக்கியங்கள் தன் ஆன்மாவாகக் கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு நிலத்தில், ஒரு பொழுதில், யானை மேல் துஞ்சிய தலைவனை காலத்தின் முன் அழியாமல் ஒரு…
மேலும் வாசிக்க