இணைய இதழ் 106
-
இணைய இதழ் 106
காலம் கரைக்காத கணங்கள்;13-மு.இராமநாதன்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி ‘அந்தக் கனி மரத்திலே பழுத்திருந்தது. எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன்’- இப்படிச் சொன்னார் அறிஞர் அண்ணா. அவர் குறிப்பிட்ட ‘இதயக்கனி’ யாரென்று பச்சைப் பிள்ளைக்குக்கூடத் தெரியும். பள்ளிப் பிராயத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
சுஜிதாவின் மாரியம்மாள் – கலித்தேவன்
‘மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தே; லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்தததே; உன் வார்த்தை தேன் வார்த்ததே..!’ கண்ணை மூடி பாட்டை ரசித்துக் கொண்டிருந்த சுஜிதாவுக்கு நல்ல கருகருவென நரை தெரியாமல் இருக்க தொடர்ச்சியான சாய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
கனவு – நிதீஷ் கிருஷ்ணா
[1] பிங்க்கூ உலகில் ஏற்பட்ட அனைத்து கோளாறுகளுக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது ஆதிரன் கண்ட கனவுதான். தன் கனவு இத்தனை பெரிய குழப்பங்களை உண்டாக்கக்கூடும் என்று ஆதிரன் நினைத்தே பார்க்கவில்லை. கரிய வானில் தோன்றிய ஒற்றை நட்சத்திரப்புள்ளியைப் போல அந்தக் கனவு அவனுக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
தேவ பாஷை – பிறைநுதல்
தேரைக் குட்டையில் எஞ்சியிருந்த கலங்கிய சேற்று நீரை ஆடுகள் மண்டியிட்டுக் குடித்துக் கொண்டிருந்தன. சின்னாவும் சின்னாவின் தந்தையும் குட்டையின் கரையிலிருந்த வேம்பினடியில் அமர்ந்தனர். வைகாசி முதல் வாரத்தின் அக்னி நட்சத்திர வெய்யில் கண்ணை உறுத்திக் கொண்டிருக்க, வெகு அருகாமையில் கானல் தெரிந்தது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
இறவாத ஒன்று- நாராவேரா
கோவா விமான நிலையம். சென்னையைத் தவிர இன்னொரு விமான நிலையத்தில் ஒருவருக்காக காத்திருப்பது முதல் முறை என்பது தவிர இதுவரை அறியாத உணர்வுகளுடன். கொஞ்சம் பரவசம், கொஞ்சம் அச்சம், நிறைய நெருடல் என்ற கலவை. உள்ளே அந்த வளைவில் திரும்பி வருபவள் அவள்தான். வழக்கம் போல…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
ஆசையே (துன்பத்திற்கு) தின்பதற்குக் காரணம் – உஷாதீபன்
ப்ளு பாக்கெட் ஒண்ணையும், கிரீன் பாக்கெட் ஒண்ணையும் தனித் தனியாக் காய்ச்சியிருக்கேன்…. – படுக்கையை விட்டு எழுந்த மல்லிகாவிடம் முதல் செய்தியாக எச்சரிக்கையாய் இதைக் கூறினேன். எதுக்கு ரெண்டு பாத்திரம்? ஒண்ணாவே காய்ச்சலாமே? அந்தம்மா பாத்திரம் கூடித்துன்னா அலுத்துக்கும்… என்றாள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
பத்து ரூபாய் நோட்டு – சரோஜா சகாதேவன்
கோபத்தில் மனம் எரிமலையாய் கொதிக்க, சென்னை செல்லும் ரயிலை எதிர்பார்த்து, சேலம் ஜங்ஷனில் நின்றிருந்தான் ராமநாதன். 35 வயதான தன் பேச்சைக் கேட்க மறுத்த தம்பியின் மீது கோபம் கொப்பளிக்க நின்றிருந்தவன் பிளாட்பாரத்தை நோட்டமிட்டான். நாளிதழ்கள் மற்றும் பிற புத்தகங்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 16 – யுவா
16. வற்றாத சுரங்கம் ‘’உன் பிறந்தநாளில் இத்தனை இடர்கள் நடந்திருப்பது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது கிளியோ’’ என்று குரல் கம்ம சொன்னார் சிங்கமுகன். நள்ளிரவின் நிலவொளி சாளரம் வழியே உள்ளே நுழைந்து அவர் அமர்ந்திருந்த கட்டிலை நனைத்தது. அருகே அமர்ந்திருந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
கி.கவியரசன் கவிதைகள்
மின்னலொன்று உன் முகத்தைவரைந்து செல்கிறது இன்னும் வேகமாய்த் துடிக்கிறது இதயம்அடுத்த மின்னலுக்குஉன்னிடம் வந்து சேர்ந்திட… இந்த மழைஉன் நினைவுகளைப் பொழியத் தொடங்குகிறது உன் நினைவுகள் விழ விழஇன்னும் வெகு நேரம் பிடிக்கிறதுஇந்தப் பயணம். *** ஒவ்வொரு முறையும் வந்து செல்லும்காட்டாற்று வெள்ளத்தைப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
தேன்மொழி அசோக் கவிதைகள்
உன்னதப் பெருவெள்ளம் என்னைத் துண்டு துண்டாய் வெட்டிதிசைக்கு ஒன்றாய்நீ வீசியிருந்தால் கூடஎல்லையைக் காக்கும்காவல் தெய்வம் போலஎல்லாத் திசையிலும்உன்னையே காத்து நின்றிருப்பேன். யாரோ ஒருவரை ஏவிநம் அந்தரங்க நிமிடங்களால்என் உணர்வை லேசாகக் கீறினாய் அல்லவா?அப்போது முடிவு செய்தேன்உயிரே பிரியும் இடரில் நீயிருந்தாலும்பாழடைந்த கோவிலின்சாதாரண…
மேலும் வாசிக்க