இணைய இதழ் 93

  • இணைய இதழ்

    ஆல்பம் – ரம்யா அருண் ராயன்

    அம்மா மிளகு ரசத்துக்கு அம்மியில் தட்டி எடுத்துவிட்டாள் போலிருக்கிறது, ரசமே வைத்துவிட்டது போல் வீடெல்லாம் நிறைகிறது மணம். எவ்வளவு பெரிய நகரத்தில் குடியேறி, எத்தனை நட்சத்திரம் உள்ள உணவகத்தில் உண்டாலும், அம்மாவின் இந்த தட்டுரசத்துக்கு ஈடுஇணையே கிடையாது. வாசத்தால் இழுபட்டது போல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    புதினக் கொள்கைகள் – நாகரத்தினம் கிருஷ்ணா

    « உப்பரிகையின் மேல் நின்று வானத்தைப் பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப்  பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை. வானத்தை யார்தான் தொட முடியும் ? அது என்ன விரித்த ஜமுக்காளமா அல்லது பாயா, எக்கித்தொட? » –…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 03

    கைவிடப்பட்டவர்களின் கதைகள் – பிரபாகரன் சண்முகநாதனின் ‘மருள்’ தொகுப்பை முன்வைத்து பிரபாகரன் சண்முகநாதனின் மருள் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இவர் 1999ல் பிறந்தவர். ஈராயிரக் குழவி (2k kid) என பிரபாகரனை எழுத்தாளர் காளிப்ரஸாத் தன்னுடைய முன்னுரையில் அறிமுகம் செய்வது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    இன்ஸ்பெக்டர் ரிஷி – ராணி கணேஷ்

    பத்து எபிசோட்களை கொண்ட விறுவிறுப்பான திரில்லர் வெப்சீரிஸ் / வலைத்தொடர். பதறி திடுக்கிட வைக்கும் காட்டுவாசிகளின் வழிபாட்டு முறையாக, அவர்கள் கூட்டமாய் கொடுமையான முறையில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் ஆரம்பிக்கும் கதை வனவாசிகளின் பிரச்சனையை பேசப்போகிறது என்பதை அங்கேயே உணர்த்தி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 93

    கலைகளில் நெளியும் நிலங்களின் கதை – கே.பாலமுருகன் – பகுதி 3

    பூச்சாண்டி – கண்களுக்குத் தெரியாத நதியின் குரல் ஜே.கே விக்கியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும், ‘பூச்சாண்டி’ என்கிற மலேசியத் திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பார்வையாளனைக் கவரும் பற்பல சினிமா சார்ந்த கூறுகளோடு இயக்கப்பட்டிருக்கும் படமாக பூச்சாண்டி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 4

    நள்ளிரவு நாடகம் “மன்னா… எனக்கு ஒரு சந்தேகம்… கேட்கலாமா?” நள்ளிரவு நாழிகையில் மாறுவேடத்தில் புரவியில் பயணித்தவாறு கேட்டார் மந்திரி நிலாமதி சந்திரன். “கேளுங்க மந்திரியாரே” என்றார் சிங்கமுகன். “சூர்யனை எதற்காக இன்று மாலையே வீட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள்? அவனும் இருந்தால் உங்களுக்கு உதவியாக…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    திரை – ப்ரிம்யா கிராஸ்வின்

    “கேமரா ரோலிங்… டேக் ஃபைவ்… ஆக்சன்!” இயக்குநரின் கரகரத்த குரல் உரத்து முழங்க, சூழல் மொத்தமும் அசைவின்றி உரைந்தது. “வெரம் வயத்தோடே போவாமே, ஒரு வாய் கஞ்சிய குஷ்ட்டு போ மாம்மா…” உதட்டின் இயற்கை நிறத்திலேயே பூசப்பட்டிருந்த சாயம் கலைந்துவிடாமல் மிழற்றினாள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கணங்கள் – ஹேமா ஜெய்

    அன்று அதிகாலை வெகு சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது கண்மணிக்கு. நன்கு உறங்கவேண்டுமென்றுதான் கணவனுக்கும் மகளுக்கும் நேற்றிரவே உணவு சமைத்து கட்டியும் வைத்திருந்தாள். எனினும் இப்போது சுணக்கம் சற்றுமில்லாத, மஞ்சள் வெளிச்சம் படிந்த வானம் போல உறக்கம் சுத்தமாகத் துலங்கியிருந்தது. இது வழக்கம்தான்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அழகிய பெரியவன் கவிதைகள்

    ஒரு சிறு சிமிர்போதும் அமர்வதற்கு ஒரு சிறு கிளைபோதும் கூட்டுக்கு ஒரு சிறு இலைபோதும் குழந்தைக்கு கிட்டுமாபறவை வாழ்க்கை? **** புவி மேல்கவியும்வான் கண்ணாடிக்குடுவையில் படிந்திருக்கிறதுமேகச் சாம்பல் ஒரு மயில் கொன்றைசிவந்த பூப்பிழம்புகளால்மூட்டுகிறது தீயை மண்ணறை விடுத்துமொலு மொலுவெனஎழும்பும்ஈசல் விட்டில்கள்ஒளிப்பூக்களைஅண்டப் பறக்கின்றன…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    க.பிரபுசங்கர் கவிதைகள்

    தோழியொருத்தியின் குட்டி மகள்பூப்பெய்து விட்டாளென்றநற்செய்தியைத் தாங்கி வந்திருக்கிறதுஇன்றைய நாளின் முதலழைப்புநேற்றைக்குத்தான்மகள் பிறந்திருக்கிறாளெனபுன்னகை வழிய சேதி சொல்லியதாகநினைவுப்படுத்துகிறதுகணக்குகள் தெரியாத மூளைதளிருக்கும் பூவுக்குமானஇடைவெளியில்அவள் எடை கூடித் தளர்ந்திருக்கிறாள்நான் நரை கூடி வளர்ந்திருக்கிறேன்வாழ்வு அதே இடத்தில்சுழன்று கொண்டிருக்கிறது. **** சத்தியமாகச் சொல்கிறேன்இந்தக் கணம் வரைமிக இயல்பாகத்தானிருந்தேன்…

    மேலும் வாசிக்க
Back to top button