இரா.முருகன்
-
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 03 – இரா.முருகன்
எங்கள் ஊர் காந்தி வீதியில் புது புரோட்டா ஸ்டால் தொடங்கும்போதோ, தெருமுனை வீட்டுப் பெண் பெரியவளாகி சடங்கு சுற்றும் சுபநிகழ்ச்சி என்றாலோ, வெகுவாகக் கவனத்தைக் கவர ஐம்பது வருடம் முன் ஏற்பாடான நிகழ்வு சவுண்ட் சர்வீஸ் ஒலிபரப்பு. ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 02 – இரா.முருகன்
பயணம் செய்யத் தயாராவது பயணத்தைப்போல் சுவாரசியமான விஷயமாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. விரிவாகத் திட்டமிட்டு, எல்லா நூற்றாண்டுகளிலும் சீனா, அரேபியா, போர்ச்சுகல், இத்தாலி, இங்கிலாந்து என்று பல நாடுகளிலிருந்து உலகம் சுற்றக் கிளம்பி வந்து, பயணத்தில் முக்கியப் பகுதியாக தென்னிந்தியாவில் பயணிகள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 01 – இரா.முருகன்
கற்றட்டு “ஒரு சமையல் குறிப்புக்கு உயிர் கிடையாது. அதன்படி சமைக்கிற நீங்கள் தான் அதற்கு உயிரூட்டுகிறீர்கள்.” – Thomas Keller, Famous Chef பிற மொழி இலக்கியம், முக்கியமாக நாவல் படிக்க எடுக்கும்போது என்ன மாதிரி உணவு வகைகள் அந்தப் படைப்பில்…
மேலும் வாசிக்க -
நூல் விமர்சனம்
இரா.முருகனின் ‘நண்டு மரம்’ – வாசிப்பு அனுபவம்
எழுத்தாளரின் மனம் இயங்கும் விதம் எழுத்தாளர் இரா.முருகனின் எழுத்து அறிமுகம் எனக்கு அம்ருதா பதிப்பகம் வெளியிட்ட “முத்துக்கள் பத்து” என்ற அவரின் முத்தான சிறுகதைகளின் தொகுப்பு மூலமே. பிறகு தொடர்ந்து அவரை வாசிக்க இயலாது போயிற்று. தேடலின் பல்திசைகளில் பறப்பது தானே…
மேலும் வாசிக்க