இலக்கியம்

  • இணைய இதழ் 103

    ஒன்பதாமிடத்தில் ராஜா – கமலா முரளி

    உட்கார்ந்தவாறே நாற்காலியைச் சற்றே பின்னோக்கித் தள்ளி, பக்கவாட்டில் இருந்த அலமாரியில் இருந்து, ஒரு கோப்பைக் கையில் எடுத்தான் மாதவன். ’இன்’ செய்திருந்த சட்டை முழுதுமாக வெளியே வந்து விட்டது. அவன் கேசம் நன்றாகவே கலைந்து இருந்தது. சட்டையின் மடிப்பும் கலைந்து, பேண்ட்டும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    மெழுகை உண்டு வாழும் பூச்சிகள் – ரூ

    காலையிலிருந்து ஐந்து முறைக்கும் மேல் கண்ணாடியைப் பார்த்து அழகுபடுத்திக் கொண்ட போதிலும் மீசைக்குள் புதைந்து ஒளிந்திருந்த ஒற்றை நரை முடி இப்போதுதான் என் கண்களுக்குப் புலப்பட்டது. கத்தரிக்கோலைத் தேட பொறுமையில்லாமல் விரல்களாலேயே பிடுங்கி எறிந்தேன். மீண்டும் ஒருமுறை தலைவாரிக் கொள்ளலாம் என்ற…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    பிரிவு – நித்யா

    எழுபத்தி இரண்டு வயதான சுகுமாரி தனது புரை விழுந்த கண்களின் வழியே மகன் நடராசனை ஊடுருவிப் பார்த்தார். “என்னது..என்னது.. திரும்பவும் சொல்லு..” என்றார் பொக்கை வாய்ச் சிரிப்புடன்.  ஐம்பது வயதான அந்த நடராசன் அசடு வழிய அம்மாவைப் பார்த்து புன்னகைத்தார். “வந்து..கொஞ்ச…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    பஷீரின், ‘காதல் கடிதம்’ – செ.மு.நஸீமா பர்வீன்

    வாசிப்பு உண்டாக்கிய பரவசத்தை எழுதிக் கடந்துவிடுதல் வரலாற்றின் முதுகில் வலுக்கட்டாயமாக ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மறுக்கும் இலக்கியவாதிகளிடையே வரலாற்றைத் தன் தோளில் சுமக்கும் காலத்தால் அழியாத படைப்பாளுமைகளில் பஷீர் ஒரு கால வரலாறு. காலம் அவர் எழுத்தைக் கடந்து செல்ல…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    எட்வர்ட் மூங்க்கின் அலறல் – சரத்

    ‘அது, சூரியன் அஸ்தமிக்கும் வேளை. நான் என்னுடைய நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். தீடீரென வானம், ரத்த சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது. நான் நடப்பதை நிறுத்தினேன். என்னைச் சுற்றிய உலகம், உருமாறிக் கொண்டே இருந்தது. மேகக் கூட்டங்கள், அதன் பெரிய…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    சேலத்து இராமாயணம்..! – பிரேம் முருகன்

    குளிர் காலங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் ஏற்காட்டிற்கு படையெடுத்து வரும் மக்கள் கூட்டம் ஏராளம். அவ்வகையில் ஏற்காட்டை மட்டும் பிரபலமான இடமாகக் கருத்தில் கொண்ட மக்கள் சேலத்தில் பல்வேறு மலைகளைக் கருத்தில் கொள்ளத் தவறிவிடுகின்றனர். அவ்வகையில் சேலத்தைச் சுற்றி மலைகள் சிறியதும், பெரியதுமாகக்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    அ.ஈடித் ரேனா கவிதைகள்

    நியாயங்கள்எடுபடாது என்றுதெரிந்த பின்பேச முடியவில்லைஅருகில்தான் இருந்ததுசொற்கள் நிரம்பிய பை. * அப்பா எப்படிஇருக்கிறார் என்று கேட்கமுடிவதில்லை அப்பா இறந்தநாளிலிருந்து. மரணக் கடலில்கலந்த பின் என்னவாகும்என் நினைவுகளின் நதி? * இட்லிக்கும் சட்னிக்கும்இடையிலான தூரம்தான்உனக்கும் எனக்கும் இரண்டும் ஒன்றையொன்றுஎப்போது வேண்டுமானாலும்கபளிகரம் செய்துவிடலாம் இட்லி…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ஜேசுஜி கவிதைகள்

    சூரிய கிரகணம் வேலை நேரம் நெருங்கிவிட்டதெனஅதிகாலை 5 மணிக்குஉறங்கிக் கொண்டிருந்த பகலைஎழுப்பியது இரவு! கண்விழித்த பகல்சந்திரனின் காதுகளில் சொன்னது, “கொஞ்ச நேரம்சூரியனை மறைத்து வையேன்சோம்பல் முறித்துக்கொள்கிறேன்” * மதுரையே மன்னித்துவிடு! அவள்எதிர்பார்த்த பாண்டிய ராஜ்ஜியம்அங்கு இல்லை!பார்த்த எல்லாமும்மாறிப் போயிருந்தது! சத்திரத்தை தேடியவளுக்குஉணவகம்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    செல்வகுமார் சங்கரநாராயணன் கவிதைகள்

    சொர்க்கத்திற்குச்சென்றேன்எல்லாமே இருந்ததுகூடவே கண்னைக் கவரும்தங்கக் குளமொன்றும் தங்கக்குளமொன்றின்மத்தியில் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள் முதலாமவர் தன்னைச் சிவனென்றார்இரண்டாமவர் தன்னை இயேசுவென்றார்மூன்றாமவர் தன்னை அல்லாவென்றார்நான்காமவர் தன்னைப் புத்தரென்றார் நான்கு பேரும் என்னை யாரென்றார்கள்மனிதன் என்றேன் அவர்களுக்குள்எந்தப் பிரிவினையும் வரக்கூடாதெனச்சொல்லி வந்தவழி என்னைபூமிக்கு அனுப்பிவிட்டார்கள். *…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ராணி கணேஷ் கவிதைகள்

    அம்மாவின் நினைவு(கள்) நாள் 1.வலுக்கட்டாயமாக திசைதிருப்பப்பட்ட மனதுஎங்கெல்லாமோ சுற்றியலைகிறது தன்னந்தனியே‘ஒருநிமிடம் கூட சும்மா இருக்கப் போவதில்லை’‘வெறுமையில் யோசித்து அழப்போவதில்லை‘என்ற வைராக்கியம் எல்லா வேலைகளையும் செய்பித்ததுகாகங்களற்ற ஊரில் எங்கிருந்தோ பறந்து வந்த காகம்வீட்டு முற்றத்தின் முன்னமர்ந்து விளிக்கும் வரையில்உணர்ந்திருக்கவில்லை அம்மாவின் நினைவுகளோடேதான்அந்த நாளினைக்…

    மேலும் வாசிக்க
Back to top button