இலக்கியம்
-
இணைய இதழ் 100
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் ‘தீவுகள்’ நாவல் – இன்றைய வாழ்கையின் ஒரு முன்னோடி சித்திரம் – முஜ்ஜம்மில்
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி ஐயா அவர்களின் ‘தீவுகள்’ என்ற நாவலை சமீபத்தில் வாசித்தேன். இந்த நாவல் சற்று மேல் வர்க்க குடும்பத்தை பற்றிய ஒரு கதை. ஒரே குடும்பத்திற்குள் நடக்கின்ற கதைதான் இந்த மொத்த நாவலும். வழக்கமாக மத்திய தர குடும்பம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
மறதியில் உழலும் சொற்கள் – கிருஷ்ணமூர்த்தி
ஒரு வானொலி நிகழ்ச்சி. மக்களிடம் சமூகத்தில் நிகழும் ஏதேனும் ஒரு மாற்றத்தை மையப்படுத்தி கேள்வியை தொகுப்பாளினி முன்வைப்பார். மக்கள் தங்களின் கருத்துகளை அதையொட்டி முன்மொழிவர். அன்று முன்வைக்கப்பட்ட கேள்வி, பரந்துபட்டு வியாபிக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்தது. வானொலி நிகழ்ச்சிகளை பேசி ஒருங்கிணைப்பதற்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
பயணம் – அரவிந்தன் : கே.ஜே. அசோக்குமார்
இந்த ஜானரில் வெளிவரும் ஒரே நாவல் இதுவாகத்தான் இருக்கும். இந்தவகை நாவல்களை எழுதுவதற்கு ஒரு தயக்கமும் பயமும் இருப்பது நாம் அறிந்ததுதான். எப்படி எல்லா காலங்களிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாவல்களை நாம் எழுத முயற்சிக்கிறோமோ அப்படி இதை எடுத்துக் கொள்ளமுடியாது. நாவல்களின் வகைமையிலிருந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
தேவனாய் சில நொடிகள் – ஜெய்சங்கர்
பயணங்கள் முடிவிலா சுழற்பாதையென மேலும் மேலும் உள்ளிழுத்துக் கொண்டே செல்கின்றது. மலைகளும் அடர்வனங்களும் தீராத இனியக் கனவென பெருகிக் கொண்டே செல்கின்றன. மலை மேல் இருக்கும்போது துயரங்களை உதிர்த்துவிட்டு மனம் மென்மையான இறகென லேசாகிறது. மலையின் விளிம்பில் வளைந்து அப்பால் செல்கின்றன…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
டவுண் பஸ்ஸும் சிட்டுக்குருவிகளும் – கலாப்ரியா
பரசுவும் ராமமூர்த்தியும் நரையான் போல இருப்பார்கள். திருநெல்வேலி பாஷையில் நரையான் என்றால் ஒல்லி, நருங்கிப் போனது என்று பொருள். நாரையில் சிறியதையும் நரையான் என்று அழைப்பார்கள். பஸ்ஸுக்குள் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் புகுந்து புறப்பட்டு டிக்கெட் போட்டு விடுவார்கள். வேகமாகவும் டிக்கெட்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
குறுங்கதைகள் – தயாஜி
1.சிலர் சிரிப்பார்… சிலர் அழுவார்…. அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. இருவரும் கடைசியாக, ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் தேதி குறிப்பிடப்பட்டது. அவள் அவனுக்கு கொடுத்த பொருட்களைத் தேடி எடுத்து கிழிக்க வேண்டியதை கிழித்தும், எரிக்க வேண்டியதை எரித்தும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சூப்பர் ஹீரோ – பிருத்விராஜூ
சில நாள்களுக்கு முன்பு தன்னுடன் மிக சகஜமாக உரையாடிக் கொண்டிருந்த தந்தை, பள்ளிக்கூடத்தில் தன்னை இறக்கிவிட்டு வீடு சேர்ந்த பிறகு இல்லாமலானார் எனும் தகவலை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை பகலவனின் மூளை. உற்ற நண்பன், வழிகாட்டி, பாசமிகு அண்ணன், தன்னிகரற்ற தலைவன், மனம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சொப்பன வாழ்வில் முகிழ்ந்தேன் – சங்கர்
“டிக்..டிக்..டிக்’ என்று சீரான இடை வெளியில் வரும் சப்தம், மங்கலான வெளிச்சத்தில் பல்வைத்தியரின் சாய்வு நாற்காலி போன்ற ஒரு சோஃபாவில் – இதற்கு “ஷேஸ் லாங்’ என்று பெயர்- அரைக் கண்ணை மூடி படுத்திருந்த அபர்ணாவிற்கு ஒரு விதமான மயக்கத்தை ஏற்படுத்தியதென்றால்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
செருப்பு – இரா.நாறும்பூநாதன்
மகன் வீட்டில் அதிசயிக்கத்தக்க பொருட்கள் பலவும் இருந்தாலும், ரொம்பவும் மனதை ஈர்த்தது எது என்று சொன்னால், நீங்கள் வியப்பின் உச்சிக்குச் செல்வீர்கள். ஆமாம்.. உண்மைதான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் வலதுபுறம் அமைந்திருந்தது புத்தகங்கள் அடுக்கப்பட்ட அலமாரி என நினைத்து திறந்தபோதுதான் தெரிந்தது அது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிவப்பு ரப்பர் வளையல் – ஆமினா முஹம்மத்
“ஏப்ள..ஏய்.. சீனிகட்டிங்குறவளே…” தூரத்திலிருந்து சத்தம் போட்டுக்கொண்டே வந்தாள் பாப்பாத்தி. நீர் தெளிக்கும் ஓசையுடன் பாப்பாத்தியின் ஓலம் இணைந்து புதிய சுருதியில் சீனிக்கட்டியின் காதில் வந்தடைந்தது. அருகில் வர வரப் பாப்பாத்தி குரலைக் குறைத்துக்கொண்டே வந்தாள். பாப்பாத்தியின் கால்தடத்தையும் வரும் வேகத்தையும் மனதிலேயே…
மேலும் வாசிக்க