கமலதேவி
-
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது – பகுதி 6 – கமலதேவி
மானுடப்பண்புகளின் சோதனைச்சாலை நுண்ணுணர்வு கொண்ட மனம் தான் காணும் அன்றாடக் காட்சிகளில், நிகழ்வுகளில் சட்டென்ற ஔியையும், அணைதலையும் கண்டு கொள்கிறது. இரண்டுமே அந்த நுண்ணுணர்வு கொண்ட மனதைப் பாதிக்கிறது. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பில் உள்ள கதைகளில் அடுத்தடுத்து ஔியையும் இருளையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது – கமலதேவி – பகுதி 5
கரிசலின் கனி புன்செய் நிலத்தில் அறுவடை முடியும் காலத்தில், மேய்ச்சல் நிலம் தேடி எங்கிருந்தோ தங்களின் ஆடுகளுடன் மேய்ப்பர்கள் வருவார்கள். இதை ஊர்ப்பக்கம் பட்டிப்போடுதல் என்பார்கள். வயல்களின் நடுவில் மெல்லிய மூங்கில் சிம்புகளால் முடையப்பட்ட வளையும் தட்டிகளை வைத்து வலுவான மரத்தடிகளை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது – கமலதேவி – பகுதி 4
கதை சொல்லியின் மேழி ஒரு சம்சாரி [விவசாயி] தன் உயிரின் ஆதார மலர்வை தன் நிலத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறார். அதன் பலனில் உடல் வளர்த்து, உயிர் காத்து குடும்பமாக செழிக்கிறார். ஒரு விதையை விதைக்கும் போதும், அது மலரும் போதும்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது; 03 – கமலதேவி
மானுட ஆடல் மனிதர்களுக்குள்ளான உறவும், அன்பும், உதாசீனமும் என்றைக்கும் புரிந்து கொள்ள முடியாத, விடைசொல்ல முடியாத உணர்வுகளாகவே உள்ளன. ஏன் ஒருவரை வெறுக்கிறோம் அல்லது நேசிக்கிறோம் என்பதற்கு சரியான பதில் இல்லை. இது நம்முடைய அறிவு என்ற நிலையில் இருந்து நழுவிய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
துறைமுகம் – கமலதேவி
பாரிமுனையில் இறங்கி ட்ராம்வேயின் இந்தப்புறமே நடந்தேன். சத்தமில்லாது பூனை போல ட்ராம்வண்டி நகர்ந்து சென்றது. காலையிலையே ஜானகியிடம் கோபத்தைக் காட்டியதை நினைத்தால் சஞ்சலமாக இருக்கிறது. பெர்னாலியின் எண்கள் காணாமற் போனதற்கு ஜானகி என்ன பண்ணுவாள்? ஆனால் அவள்தான் வாங்கிக் கட்டிக்கொள்கிறாள். வேறு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது; 02 – கமலதேவி
உயிர்ப்பின் வெளி இருளிலே வராதே; ஔியிலும் வராதே! உன் வருகையின் புனிதத்துவத்தைத் தாங்கப் பகலுக்கு யோக்யதை போதாது; அதன் இனிமையைத் தாங்க இரவுக்குச் சக்தி இல்லை. ஆனால், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தின் வெளிச்சத்தில், இருள் மிருதுவாகவும் ஔி மிருதுவாகவும் இருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது; 01 – கமலதேவி
ஆட்டிப்படைத்தல் ஒரு படைப்பாளியின் நூற்றாண்டு ஏன் கவனப்படுத்தப்பட வேண்டும்? நாம் காலத்தை நூறு நூறு ஆண்டுகளாகப் பிரித்துக் கையாளுகிறோம். ஆழ்ந்து பார்த்தால் காலத்தின் முன் நூற்றாண்டின் தொடக்கத்திற்கோ நிறைவிற்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. காலம் என்பது அந்தந்த நொடிகளில் நிகழ்வது மட்டும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 20 – கமலதேவி
காதலெனும் ஔி கவிதை:1 மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகில் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே குறுந்தொகை: 14 பாடியவர்: பேரெயின் முறுவலார் திணை: குறிஞ்சி தலைவன் கூற்று. நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 19 – கமலதேவி
அகநக நட்பு யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா, பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால்,புதல்வர்தம் மழலை: என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே புறநானூறு: 92 பாடியவர்:…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 18 – கமலதேவி
ஒரு பழைய நீர்த்தேக்கம் நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய், நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்னைத், தேர்வழக்கு தெருவில், தமியோற் கண்டே, கூர்எயிற்று அரிவை…
மேலும் வாசிக்க