சிறுகதை

  • டொப் டொப் – மணி.கோ

    அலைந்து திரியும் மார்க்கெட்டிங் வேலை, மதிய நேரப் பசி……. அகோரப் பசியில் பைக் ஓட்டி வந்தவனுக்கு “5ஸ்டார் சிக்கன்” கடை கண்ணில் பட்டது. ஏதாவது மாயமா? இல்ல பைக் கைப்பிடியில் பெண்ட் ஏதும் இருந்ததா? தெரியல. பைக் தானாகவே அந்தப் பக்கம்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    சொதி – கோமதி ராஜன்

    ஆக்குப்பரையில் மதிய பந்திக்கான வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. திருவலகுத்தியில் ஒருவர் தேங்காயைத் துருவ, மற்றொருவர் துருவிய தேங்காய்ப் பூவிலிருந்து பால் எடுத்துக் கொண்டிருந்தார். கொழு கொழுவென வந்த முதல் தேங்காய்ப் பாலை ஒரு ஏனத்திலும், சற்றுத் தண்ணியாக வந்த இரண்டாம்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    நரேனின் கனவுத் தொழிற்சாலை – சரத்

    நரேனுக்கு உடலெல்லாம் வியர்த்தது. இதயம் படபடத்தது. மூடப்பட்ட கதவு எப்போது திறக்கும் என அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தான். எத்தனை வருடக் கனவு? இதற்காகத்தானே சொந்த ஊரை விட்டு, சென்னைக்கு வந்து வருடக்கணக்கில் காத்திருக்கிறான். ‘தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய வெயிட்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    சர்க்கரைப்பாகும் தேன்துளியும் – பிரதீப் சிவபெருமான்

    இப்போது நான் புலம்புகிறேன் என்றால் காரணம் சற்றுமுன் கண்ட கனவுதான்…. இந்த பயமும்… எழுச்சியும்…. த்த்த்த்தா மாதர்ச்சோத்….. ஒரு நிமிடம்….. சரி…. கனவுகளை வெறுமனே கனவுதான் என துச்சமாய் கருதி புறந்தள்ளும் யதார்த்தவாதி அல்ல நான்! கனவுகளின் உட்பொருளை, அது சொல்ல…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    செவிடி – செல்வசாமியன்

    “வௌக்க அணைக்கச் சொன்னா, கேக்குறாளா அவ… உள்ள என்னாடி பண்ற… கரன்ட்டு பில்லு ங்கொக்காவா வந்து கட்டுறா..?” “வௌக்க அணைச்சு அர மணி நேரம் ஆச்சு… பேசாம தூங்குறியளா என்னா சொல்றிய…” அறைக்குள் படுத்திருக்கும் அம்மாவின் அதட்டலுக்கு, முன் வீட்டின் வெறுந்தரையில்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ஈரம் – தீபா நாகராணி

    அம்மா எழுந்து செல்லும்போது பின்னால் பார்த்தால் சேலையில் இலேசான ஈரம். அது கத்தரிப்பூ வண்ணமானதால் பளிச்செனத் தெரிந்தது. கீழே இருந்த ஈரத்தைப் பார்க்காமல் அமர்ந்திருப்பார் என நினைத்த லதா தேர்வுக்குப் படிப்பதைத் தொடர்ந்தாள். இந்தப் பருவத்தோடு முதுகலைப்படிப்பு நிறைவு பெறுகிறது. அடுத்து…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    உடலுறவு – சிசுக்கு

    “அடிபட்டுருச்சா?” கேட்டுக்கொண்டே அவர் கை தன்னிச்சையாக என் கால்களைத் தொட்டுப் போனது. “இல்லண்ணா…அதெல்லாம் ஒன்னும் இல்ல” உடனடியாக அந்த பதில் என் வாயில் உருவாகி இருந்தது. ஆனால் அந்த கை அந்த கை… பாசிப்பருப்பு மாவு போட்டு குளித்தது போன்றே எப்போதும்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    முறிந்த  சிறகுகள் – ஐ.கிருத்திகா

    “பித்தளை அண்டாவுல இருக்க கருப்பு மசிய அப்படியே வானத்துல கொட்டி ஒழுக விட்டுடுவா தேவதை. அதனாலதான் ராத்திரி இருட்டாயிடுது. அப்புறம் பகல் எப்படி வருது தெரியுமா….. தங்க சரிகை இழைகளால நெய்யப்பட்ட சல்லாத்துணியைத் தேவதை பூமியில விரிச்சு விட்டுடுவா. அதான் பகல்…….” துளசி கதை சொன்னாள்.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ரப்பர் பால்பால் – விக்டர் ப்ரின்ஸ்

    சாலையில் நிறுத்திய காரிலிருந்து முப்பதைக் கடந்த ஒரு வெள்ளைகாரனும் அவனுடன் ஒரு இந்தியனும் எங்களை நோக்கி வந்தார்கள். பயிற்சியை நிறுத்தி விட்டு நாங்களும் பேசத் தயாரானோம். கடைசியாக நான் பேட்டிங் செய்தமையால் என் கையில் பேற் இருந்தது. புன்முறுவலுடன் அவன் எங்கள்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ஆங்கிலேயர்களின் நன்கொடை – நவநீதன் சுந்தர்ராஜன்

    விரைவாக ஓடிச் சென்று பேருந்தில் ஏறி விட்டேன், வலது புறம் மட்டுமே ஆண்கள் அமர வேண்டும், என்ற சென்னை மாநகரப் பேருந்துகளில் கடை பிடிக்கும் விதியினை அறிந்திருந்தாலும், கண்கள் இடது புற இருக்கைகள் பக்கமே செல்கின்றன. இந்த அனிச்சை செயல், பெண்…

    மேலும் வாசிக்க
Back to top button