சிறுகதை
-
சிறுகதைகள்
கனல் – ஐ.கிருத்திகா
அவள் பெரியம்மாவின் தோழியின் மகள். காவ்யாவுக்கும், பிரகதிக்கும் அவளைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போய்விட்டது. அக்கா, அக்கா என்று மொய்த்துக்கொண்டனர். அக்காவும் ஒட்டிக்கொண்டாள். அம்மா ஒருகை கூட்டும், இரண்டு கரண்டி சாம்பாரும் சேர்த்து சமைத்தாள். அனல் காய்ச்சிய பகல் பொழுதுகளில் வீட்டில் சிரிப்பலை…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பலி கடா – சங்கர்
“இவர்களுக்கு எவ்வாறு நாம் வாழ்க்கையில் இடம் அளித்திருக்கிறோம்” என்று எண்ணத்தைத் தரக்கூடியவர்களாக நமக்கு சிலர் இருப்பார்கள். எனக்கு வேலு என்கிற சக்திவேல் அப்படி ஒரு நண்பன். ஐந்தாம் வகுப்பிலிருந்து பழக்கம். பழக்கம் என்ற ஒரு வார்த்தையில் எங்களின் கடந்த இருபத்தி ஐந்து…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
தகர்ப்பு – மித்ரா அழகுவேல்
பெருமழை ஓய்ந்தும் பிரிய மனமின்றி வான் சோர்வாகத் தூறிக்கொண்டிருந்த இருள் விலகாத அதிகாலை நேரத்தில் தேனிக்குள் நுழைந்தோம். நேரம் விடியற்காலம் 4 மணியாக இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் இந்த சமயத்தில் மழை பொழிவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்தமுறை பழனிசெட்டிபட்டி தாண்டும்போதே…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
மௌன மாருதம் – விஜய ராவணன்
“நான் படைத்த இவ்வூரும் மக்களும் இனி அமைதியற்று திரியட்டும்…” என சபித்துவிட்டு, எழுதிக் கொண்டிருக்கும் தாளை ஆத்திரத்தோடு கட்டைவிரல் பதிய அவன் கசக்கித் திருப்பியதும், முந்தைய பக்கங்களில் உலாவிய கதைமாந்தர்கள் தங்களுக்குள் திருட்டுத்தனமாக சிரித்துக்கொண்டாலும், ஒருவித கலக்கமான சூழல் கதைக்குள் நிலவவே…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
ஈடறவு – மயிலன் ஜி சின்னப்பன்
மதிலையொட்டி உட்கார்ந்திருந்த அக்கா எந்த நிறத்தில் சேலை உடுத்தியிருந்ததென்று சரியாக நினைவைப் பிடிக்க முடியவில்லை – கரு நீலமோ கரும்பச்சையோ – ஏதொவொன்று. எதுவாயினும் கந்தலான ஆடையிலிருந்த அப்படியொருத்தியை, என் அப்போதைய முதிர்ச்சியின்மை ‘அக்கா’ என்று அழைக்கவிட்டிருக்குமாவென்று தெரியவில்லை. முகச்சுளிப்போடு…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பிட்டுத் துணி – கணேசகுமாரன்
ஆகாசமூர்த்தி பிறப்பில் எப்படியோ வளர வளர அவனுக்கு எதிலும் நிறைவின்றிப் போனது. எதிலும் நிறைவு கொள்ளாத மனம் சந்தோசம் அடையத் தகுதியற்றது என்பதை அரை மனதுடன் நம்பினான் ஆகாசமூர்த்தி. பால்யம், படிப்பு, வேலை, திருமணம், செக்ஸ் என்று எதிலும் நிறைவு கொள்ளாமல்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அவள் ஒரு பிஞ்சு – அண்டனூர் சுரா
பயணிகளின் கைகளில் பதினொன்றாம் விரலாக ஆண்ட்ராய்டு முளைத்திருந்தது. அவர்கள் முகநூல், வாட்ச்அப் இரண்டில் ஒன்றில் மூழ்கி, தங்களை அதற்குள் கரைத்துகொள்வதாக இருந்தார்கள். பலரின் முகநூல் , வாட்ச்அப் புரோபைல் படமாக ஆஷிபா இருந்தாள். அவர்களின் கட்டை விரல், ஆண்ட்ராய்டு திரையைக் கீழிருந்து…
மேலும் வாசிக்க -
அணில்குட்டி – காலச்சித்தன்
துரத்தி வரும் டைனோசரிடமிருந்து தப்பிக்க அப்பா சைக்கிளின் பெடலை வேகமாக மிதித்துக் கொண்டிருந்தார். அவரது நெற்றியிலிருந்து வியர்வை ஆறாகப் பெருகிக்கொண்டிருந்தது. அவரது மூச்சுக்காற்று பலமாக அவனது உச்சந்தலையில் மோதியது. சைக்கிள் மலை முகடுகளிலும், ரயில்வே பாலங்களிலிலும், கடலுக்குள்ளும் ஓடியபோது அதன் பார்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
கொலம்பஸ் – R.நித்யா ஹரி
“இரவு ஒன்பது மணிக்கு உன்னை சந்திப்பேன்.” இதுதான் இது மட்டும்தான் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.யார் அனுப்பியது என்று பெயரும் இல்லை, வேறெந்த குறிப்பும் இல்லை. அலுவலக முகவரிக்கு வந்திருந்தது ஆச்சர்யம். வீணா என்று என் பெயர் தெளிவாக எழுதி இருந்தது.…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
வாடாமல்லி – கிருத்திகா கணேஷ்
உள்ளுக்குள் இருப்பதை சலனமற்ற ஓர் பார்வையிலோ ஒரு கீற்றுப் புன்னகையிலோ மறைத்து விடுகிற சாமர்த்தியசாலிகளைப் போல… உள்ளே இருந்த பரபரப்புக்கும் சலசலப்புக்கும் சற்றும் பொருந்தாத வேகத்தோடு நகரத்தின் பெரு நெரிசலான சாலையில் ஒரு நத்தையைப் போல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது அந்த…
மேலும் வாசிக்க