சிறுகதை
-
சிறுகதைகள்
ஃப்ரீசருக்குள் உறங்கும் வெய்யில் -நறுமுகை தேவி
1 கம்பளிக்கு வெளியே எட்டிப் பார்த்த கால் சுண்டு விரலைக் குளிர் தீண்டியது. அரவம் ஒன்று தீண்டியதைப் போல ஷ்ஷ்….என்றவாறு தன் கம்பளியை இன்னும் இழுத்துப் போர்த்தி கால்களாலேயே கச்சிதமாகத் தன்னைச் சுற்றிக்கொண்டு முக்காடிட்டுக் கொள்கிறாள். உறை சுற்றப்பட்ட சாக்லேட் போல்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அம்மாவின் எண்பதாவது பிறந்த தின உரை – கே.எஸ்.சுதாகர்
`அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை…” வரதலிங்கத்தின் காதுக்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள். மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள். அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
தூங்கா இரவுகள் – ஹரிஷ் குணசேகரன்
நள்ளிரவை தாண்டியதும் அமேஸான் பிரைமை நிறுத்தி, சுயக்கட்டுப்பாடுகொண்டு நடப்பதாய் பூரித்து பெருமிதப்பட்டு படுத்தேன். வீட்டிலிருந்தபடியே வேலை செய்தது போக, மீதி நேரத்தை அதில்தான் கழிக்கிறேன். அண்ணன் வீட்டுக்கு, சேலத்துக்கு சென்ற அம்மா இ-பாஸ் கிடைக்காமல் அங்கேயே தங்கிவிட்டார். ஒருவகையில் அதுவும்கூட நல்லதுதான்.…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
மனோரஞ்சிதம் – வளன்
அந்த மனோரஞ்சித கன்றை வீட்டில் நட்டு வைத்தபோது, வீட்டில் உள்ள அனைவரும் எதிர்த்தார்கள். அப்படிச் சொல்வது முறையாக இருக்காது. எங்கள் வீட்டு நாய்க்குட்டியைத் தவிர அனைவரும் எதிர்த்தார்கள். வீட்டின் பின்புறம் வெயில்படும் ஒரு சிறிய இடத்தில் அதை நான் நட்டு வைத்துக்கொண்டிருக்கும்போது, நாய்க்குட்டி படுசமத்தாக…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
எதிரி நாட்டு மன்னர் – ஆனந்தி ராமகிருஷ்ணன்
இருத்தலில் தீயாகி நிலைப்பதில், பெயர்தலில் பூவாகியும் மலரக்கூடும். மெல்ல மெல்ல காலம் நகர்த்தும் ஒரு புள்ளியில் நாமும் பிழைதான். எப்போதும் எல்லாவற்றையும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இப்போது உங்களிடம் சொல்லத் தோன்றுவதில், அந்த நீல நிற நட்சத்திர கண்கள் காரணமாகவும் இருக்கலாம். நிலவரங்கள்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
உயிரச்சம் – ரவிச்சந்திரன் அரவிந்தன்
மேய்ச்சலுக்கு அவுத்துவிட்டிருந்த பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் புடிச்சிட்டு வர்றேன்னு போனாரு குருந்தாசலம். வாசல்ல நாய்கிட்ட விளையாடிகிட்டிருந்த மகன் கிரியை, “அப்பாகூடப் போயி கன்னுக்குட்டியப் புடிச்சிட்டு வா”னு அனுப்பிவிட்டா அம்மா. தூரத்தில ஆறு மணி ரயில் வர்ற சத்தம் கேட்டுது. ரயில் ரோட்டுக்குப் பக்கத்தில…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
முதிர்ந்தவன் – உஷா தீபன்
எனக்கு வயது எழுபது நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் என் மகனோடு இருப்பது எனக்குப் பொருந்தி வரவில்லை. “நீயா ஏதாச்சும் நினைச்சுக்கிறே” என்கிறான் அவன். மகனின், மருமகளின் வாழ்க்கைமுறை என்னுடைய இளம்பிராய வாழ்க்கைமுறையிலிருந்து எவ்வளவோ மாறுபட்டிக்கிறது. என்னால் சகிக்க முடியவில்லை. “எதையும் கண்டுகொள்ளாமல்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
தோல் தரித்த… – லெஸ்லி நெக்கா அரிமா [தமிழில் – அனுராதா ஆனந்த்]
உடையணியாதப் பெண், தன் யோனி முடியை மறையும் சூரியன் போலத் திருத்தமாகக் கத்தரித்திருந்தாள். அவள் ஒப்பனைப் பொருட்களையும், க்ரீம்களையும் அடுக்கி, அவற்றின் மேன்மைகளை விளக்குவதை இளக்காரமான புன்னகையுடன் பார்த்துகொண்டிருந்தனர் உடையணிந்தப் பெண்கள். “நீங்களே பார்க்கலாம் மிருதுவான மென்மையான சருமம்” என்று கண்களைச்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
வசந்தி – ‘பரிவை’ சே.குமார்
வசந்தியின் இறப்புச் செய்தியோடுதான் அன்றைய பொழுது விடிந்தது. என்னால் அந்தச் செய்தியை அவ்வளவு சுலபமாகக் கடந்துவிட முடியவில்லை. மரணமடையக் கூடிய வயதொன்றும் இல்லையே அவளுக்கு என்பது மனசுக்குள் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டேயிருந்தது. எனக்கும் அவளுக்கும் ஆறு மாத வித்தியாசம்தான்… மூன்று…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அவன் – ராம்பிரசாத்
“யாராவது இருக்கீங்களா? ஓவர்“ “ரிசீவ்டு ஓவர்“ “சார். ஒரு பாடி கிடக்கு காட்டுக்குள்ள. ஓவர்“ “ரிசீவ்டு ஓவர்“ காவல் அதிகாரி சதாசிவம், காட்டுப் பகுதிக்குள் வந்து பார்த்தபோது, ஒரு பாறை மீது ஆண் உடல் கிடந்தது நிர்வாணமாக! சமீபத்தில் மண்…
மேலும் வாசிக்க