நாராயணி சுப்ரமணியன்
-
தொடர்கள்
கடலும் மனிதனும்:15- கறுப்பு வைரம்: பண்டமாக்கப்பட்ட மீனின் கதை- நாராயணி சுப்ரமணியன்
1966ல் இந்த ஒரு மீன் இனத்தைப் பாதுகாப்பதற்காக மட்டும் International Commission for the Conservation of Atlantic Tunas என்ற சர்வதேச அமைப்பு நிறுவப்பட்டது. ஒவ்வொரு முறையும் இந்த அமைப்பிலிருந்து புதிய விதிமுறைகள் வரும்போது, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெருநிறுவனங்கள்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்: 14- மௌனத்தின் கரைகள்: வனவிலங்குப் பாதுகாப்பு பற்றிய சில படிப்பினைகள்
உலகின் மிகப்பெரிய மீன் இனம் இது. சராசரியாக நாற்பது அடி நீளம், இருபது டன் எடை கொண்ட பிரம்மாண்டமான விலங்கு. வாயின் சராசரி அகலம் மட்டுமே ஐந்து அடி! தோலின் ஆழம் 15 சென்டிமீட்டர்! மிதவை விலங்குகளையும், சிறு மீன்களையும் உண்ணும்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்: 13- வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி- நாராயணி சுப்ரமணியன்
“வேளா மீனையெல்லாம் இப்போ பார்க்கவே முடியுறதில்ல. அந்த காலத்துல சின்ன கட்டுமரத்துலதான் கடலுக்குப் போவோம். இது ரொம்ப பெருசா இருக்கும். அதனால, இந்த மீனை கட்டுமரத்துல வெச்சு எடுத்துட்டு வரமுடியாது. இந்த ரம்பம் மாதிரி மூக்கு இருக்கில்ல, அந்த மூக்கை இப்படியும்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும் 12: அரிசிச்சோறும் இலிஷ் மோர்க்குழம்பும்- நாராயணி சுப்ரமணியன்
“முன்னொரு காலத்தில் முள்ளம்பன்றி ஒன்று, அலுப்பூட்டுகிற தன் வாழ்க்கை பிடிக்காமல், உயிர்சக்தியான மானிட்டௌ ஆவியிடம் போய் முறையிட்டது. மானிட்டௌ ஆவி, முள்ளம்பன்றியின் தோலை வெளியிலிருந்து உள்பக்கமாகத் திருப்பியது. அதன் உடலுக்குள் இருக்கிற தசை முழுக்க முட்கள் நிரம்பின. பிறகு மானிட்டௌ ஆவி,…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும் : 10 – நடனமாடும் பூனைகளின் காய்ச்சல் – நாராயணி சுப்ரமணியன்
“தவறு செய்தது கடல் அல்ல கடல் எந்தத் தவறும் செய்யவில்லை கடல் என் வாழ்க்கை கடல் என் மதம் கடல் எனக்கு இதமளிக்கிறது. சாகப்போகிறேன் என்று நான் நினைத்தபோது கைகள் மரத்துப்போனபோது கடலிடம்தான் போய் அழுவேன் கடல் என்னைக் கைவிட்டதேயில்லை என்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்:9- ஜுராசிக் மீன்- நாராயணி சுப்ரமணியன்
“இந்த மீனை எங்கே பார்த்தாலும் உடனே தெரிவிக்கவும். நூறு பவுண்ட் ஸ்டெர்லிங் சன்மானம்” என்று ஊரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. ஒரு மீனின் உடலை ஆராய்வதற்காக மட்டுமே நாட்டின் பிரதமரே தனி விமானம் ஒன்றில் விஞ்ஞானியை அனுப்புகிறார். அந்த மீனின் உடலைக் காட்சிக்கு…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்:8- ஒளியின் மொழி- நாராயணி சுப்ரமணியன்
“சிறு சிறு ஒளித் துகள்களால் கடல் ஜொலித்துக்கொண்டிருந்தது. பால் நிறத்திலான ஒளி. அந்தக் கடல்நீரை எடுத்து நாங்கள் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டோம், அது மின்னியது“ பரிணாமவியலின் கோட்பாடுகளை விவரித்த சார்லஸ் டார்வின், தன் அறிவியல் ஆராய்ச்சிக்காக பீகிள் கப்பலில் பயணித்தபோது…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்: 7- “ரிஸ்க்கு எடுக்குறதெல்லாம் ரஸ்க்கு சாப்பிடுறமாதிரி”
தனது கூர்மையான கத்தியை அவர் கையில் எடுக்கிறார். விநோதமான தோற்றம் கொண்ட ஒரு மீனின் செதில்களை நீக்கி உப்பு நீரில் கழுவுகிறார்.அதன் கண்கள், இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லியத்தோடு தனியாகப் பிரித்தெடுக்கிறார். அவற்றை வேறு ஒரு…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்-6 : கடற்கன்னிகள் – புனைவும் உண்மையும்
“லூசி சுற்றி சுற்றி நீந்திக்கொண்டிருக்கிறாள் லவங்கப்பட்டை நிறத்தில் மெடூசாவைப் போல காட்டுத்தனமான கூந்தல் இன்னும் இன்னும் ஆழத்துக்குள் நீந்துகிறாள்“ என்று தொடங்கும் ஜோடி பிகோல்ட்டின் புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் தனது சிவப்பு நிற கூந்தல் அலையடிக்க, …
மேலும் வாசிக்க