வாசகசாலை
-
இணைய இதழ் 122
அஜ்வா – சரவணன் சந்திரன்; ராணி கணேஷ்
“பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ அதுதான் தெய்வம்”. சிறுவயதில் சாமியாடுபவர்களைக் கண்டால் ஒரு பயம் பரவும். ஏன் இப்பொழுதும்கூட வேஷம் கட்டி வருபவர்களைக் காண்கையில் ஒருவிதப் பயபக்தியுடன் ஓர் அடி தள்ளியே நிற்பேன். இசக்கியம்மன் கோவில் விழாக்களுக்குச் சிறுவயதில் சென்றதே இல்லை. பலிகொடுப்பதைக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
மூதாய் குமரியின் மறுவடிவம்-கொற்றவை; அய்யனார் ஈடாடி
தமிழ் நிலத்திற்குக் கிடைத்திருக்கும் புனைவெழுத்தாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவரது முகநூல் பதிவுகளையும் நேர்காணல்களையும் கண்டு லயித்திருக்கிறேன். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் எழுத்து பாணியில் வாசகர்களைத் தன் எழுத்தின் பால் ஈர்க்கும் மின்காந்தச் சக்தி கொண்டவர் என்பதை நான் அறிவேன். கடந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
குறுங்கதைகள் – காந்தி முருகன்
அவள் கவனிக்கப்படுகிறாள் தொடர் வண்டியில் ஏறி அமர்ந்தவள் இன்னுமும் நூலை எடுத்து வாசிக்கவில்லை. மனம் அவளை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தாள். தொடர் வண்டி பயணத்தில் அவளுக்கு விருப்பமான ஒன்று வாசிப்புதான். அமைதியான சூழலில் எந்தவொரு தொந்தரவுமின்றி வாசிக்கத் துவங்கிவிடுவாள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
விடுப்பு – மழைக்குருவி
குமரனுக்கு படபடப்பாகவே இருந்தது. இன்றைக்காவது எப்படியாவது மேனேஜரிடம் லீவு கேட்க வேண்டும். லீவுக்காக சூப்பர்வைசரிடம் பேசும்போதெல்லாம்,”மேனேஜர் கடும் டென்ஷனில் இருக்கிறார். இப்பொழுது வேண்டாம்”என்று மறுத்து விடுகிறார். ‘ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பணிபுரியும் இத்தனை பிரம்மாண்ட தொழிற்சாலையில் என் ஒருவனுக்கு விடுப்பு கிடைப்பது என்ன…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
வாடிய பதியன் – ஜெயநதி
ரித்துவின் கவிதையை வாசித்துக் காட்டினான் ஹேம். கொன்றை மரத்தின் மஞ்சள் சரடுகளுக்கு கீழே நின்றுகொண்டு பேனா வரிகளை உணர்வது அவனுக்குப் பிடித்திருந்தது. பதினேழு வயதுக்கேயுரிய கமறும் மகரக்கட்டில் காற்றை உடைத்தான் கவிதையின் வரிகளை உடைத்தான். அதன் அர்த்தத்தை உடைத்தான். “போதும் போதும்….நிறுத்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
நெருப்பு நாக்குகள் – ஆர்னிகா நாசர்
“அஸ்ஸலாமு அலைக்கும்!” நீட்டி முழங்கினான் முகமது இஸ்மாயீல். அவனது முகமனில் ஒரு நாடகத்தன்மை ஒளிந்திருந்தது. முகமது இஸ்மாயீல் வயது 56. எக்ஸ்ட்ரா லார்ஜ் உருவம். நடிகர் வடிவேலு போல உடல் மொழி. தூங்கும் போதும் கழற்றி வைக்காத அழுக்குத் துணி தொப்பி.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
கொட்டாச்சி மாமா – உதயா சக்கரவர்த்தி
காலை எழுந்ததும் வாட்சப்பில் வந்த செய்தி இந்த நாளை இத்தனை நினைவுகளுக்குள் இட்டுச் செல்லுமென நினைக்கவில்லை. அந்தப் புகைப்படத்தைப் பார்க்கத் துயரமாய் இருந்தாலும், பார்க்காமல் இருக்க முடியவில்லை. கொட்டாச்சி மாமா, எங்கள் பகுதிக்கு வந்த முதல்நாள் இன்னமும் நினைவில் இருக்கிறது. மாதா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
கேர்டேக்கர்[ஸ்] – சக மனிதர்
இன்று உறுத்தலில்லாமல் சிரிக்க முடிவது அவனுக்கு சட்டென உரைத்தது. அவனை அறியாமல் கண்களில் நீர் திரண்டது. அது ஒரு பெருந்துளியாய் உருவெடுத்து ஆக்ரோஷமாய் அவன் இடது கன்னத்தில் தன்னைப் பதித்துக்கொண்டு ஓடிக் கரைந்தது. அவனுடைய விரல்கள் அவசரமாய் அதைத் துடைத்துவிட எத்தனிக்கவில்லை.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
கல்யாணத்துல மழை பெய்யும்! – மஞ்சுளா சுவாமிநாதன்
சுமதி அத்தை என்றால் நினைவில் வருவது அவரது அழகு. சுண்டினால் இரத்தம் வரும் நிறம். நீண்ட கரும் கூந்தல். சதா சர்வகாலமும் வெற்றிலையால் சிவந்து இருக்கும் அவரது உதடு. ‘மூணு பொட்டுக்காரி’ என்று உறவுகள் எல்லாம் அவரை அழைக்கும் நேர்த்தியான மூன்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
ஒரு வழிப் பாவம் – கா.ரபீக் ராஜா
எனக்கு முதலாளியாக அறியப்பட்ட இந்தோனேசியாக்காரன் பெரும் கொண்டாட்டங்களை தனக்குள் நிறைத்தவன். கடற்கரை உள்ள எல்லா பெரிய நாடுகளிலும் இவனுக்கு ஹோட்டல் உண்டு. ஊர் பொறுக்கி போல உடையணிந்து கையில் எப்பொழுதும் குழல் சுருட்டு வைத்திருப்பான். அது கொள்ளி போல விரலுக்கிடையே புகைந்து…
மேலும் வாசிக்க