அத்தர் புத்தகம்
-
இணைய இதழ்
தேநீர் கடையில் முடிவுறும் நடையும் அத்தர் வாசனையில் தோய்த்த நினைவும் – வேல் கண்ணன்
’காலாற’, ‘மனதார’ நடந்து செல்லும் பழக்கம் சிலருக்கு இருப்பது போல, எனக்கும் உண்டு. இது வாக்கிங் வகையறாவில் அமையாது. பிடித்த இசை, நிறைவான எழுத்து, ஆழ்மன சிந்தனை தரும் கதையோ கட்டுரையோ படித்த பின் இப்படி நடப்பேன். வெகு சமீபமாக பெரு.விஷ்ணுகுமாரின்,…
மேலும் வாசிக்க