அம்மா கவிதைகள்
-
கவிதைகள்
ராணி கணேஷ் கவிதைகள்
அம்மாவின் நினைவு(கள்) நாள் 1.வலுக்கட்டாயமாக திசைதிருப்பப்பட்ட மனதுஎங்கெல்லாமோ சுற்றியலைகிறது தன்னந்தனியே‘ஒருநிமிடம் கூட சும்மா இருக்கப் போவதில்லை’‘வெறுமையில் யோசித்து அழப்போவதில்லை‘என்ற வைராக்கியம் எல்லா வேலைகளையும் செய்பித்ததுகாகங்களற்ற ஊரில் எங்கிருந்தோ பறந்து வந்த காகம்வீட்டு முற்றத்தின் முன்னமர்ந்து விளிக்கும் வரையில்உணர்ந்திருக்கவில்லை அம்மாவின் நினைவுகளோடேதான்அந்த நாளினைக்…
மேலும் வாசிக்க