அம்முராகவ் கவிதைகள்

  • இணைய இதழ் 100

    அம்முராகவ் கவிதைகள்

    முலைகளில்கண்ணீர்கருப்பையில்துயரம் • கூதிர்காலம்மூங்கிலின்வயிற்றில்சிசுவென புரண்டு அலைகிறதுதழல்காடு வெயில்பூசமூங்கில் அடிவயிற்றை உரசுகிறது தழல்உண்கிறதுதாயின் கருவறையை • மௌனத்தைஉடைத்துத்திறக்கும்பெருமூச்சுவலியை உண்கிறதுஅடிவயிற்றில்அர்த்தம் அறைகிறதுசொற்கள்உன்மத்தத்தை அருந்தஇதயம்உதட்டுத்தசை ஆகிறது

    மேலும் வாசிக்க
Back to top button