அல்சீமரின் ஞாபக உருக்காலை
-
கவிதைகள்
கவிதைகள்- தேவசீமா
அல்சீமரின் ஞாபக உருக்காலை எழுத நினைத்து மறந்த வரிகள் பெருந்துயருக்கும் பெருஞ்சிரிப்புக்கும் இடையில் செய்வதறியாமல் கை பிசைகிறது நினைவை அகழ்வதாய் எண்ணி மயிரைப் பிய்த்துக்கொள்கையில் பேன்கள் சிக்குகின்றன நக இடுக்கில் குத்தாமல் முடியுமா இப்போது நகப்பரப்பில் நேனோ துப்பாக்கி சுட்டது போல்…
மேலும் வாசிக்க